எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, June 07, 2006

அன்னை

அன்னை


என்னில் உருவாகும் மாற்றங்களை அழகாக

உடனே கண்டறிவாள் என் பசியறிவாள் அதன்

அளவறிவாள் என் நடையில் என் பாவனையில்

வழக்கமான குறும்பு புன்னகை கூட பூக்காத என்

முகத்தை கேள்விக் குறியோடு பார்த்தாள்

நித்தமும் நித்திரை கொள்ளாமல் புறண்ட என்னை

பார்த்து புருவம் சுருக்கினாள் என்னையறிந்த தாய்க்கு

தாயையறியாத மகனில்லை நான் உரக்கச் சொன்னேன்

கண்டுவிட்டணம்மா அவளை!

கதிர்

No comments: