எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label புதிர். Show all posts
Showing posts with label புதிர். Show all posts

Tuesday, May 01, 2007

ஒண்ணுமே புரிலங்க

1."அர்ஜுனோட அம்மாதான் உன் அம்மா"

2."மலை மேல பொட்டிக்கடை வச்சிருந்த அம்மா சொன்னாங்க நான் கடவுள்னு"

3."இதெல்லாம் என்ன பெருமையா?? கடமை... ஒவ்வொருத்தனோட கடமை..."

4."சந்துரு!!! என் பாவாடை நாடாவ கோர்த்துக் கொடு"

5."சித்தப்பு பேச்சக்கொற, அந்த அழகிகளை ஆடச்சொல்"

6."மேல மூணு, கீழ மூணு... சும்மா பூ மாதிரி பிரியும்"

7."பொம்பளைக்காக எல்லாம் சண்டை போட்டுகிட்டு இருக்க முடியாது நீ
பத்திரமா ஆட்டோலயே போ"


8."ராசப்பா ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் விமானம் போலே இருக்கிறாய்"

9."எங்கப்பா நல்லா வாழ்ந்த காலத்திலயே பேராவூரணி கோயில்ல
பத்தாயிரம் பேருக்கு சோறு போட்டு காது குத்தி பேரு வச்சிருக்காரு எம்பேரு
ஒண்ணும் ஒலக்கு இல்ல குயிலு"


10."வீரம்னா என்ன தெரியுமா? பயமில்லாத மாதிரி நடிக்கறது. உன்
கண்ணுல அந்த பயத்தை பாத்துட்டேன்"


பத்துநாளா வேலையே இல்லிங்க அதான் பிசியாகிட்டேன். நான் வராம இருந்ததுனால
தமிழ்மணத்துல நல்ல மாற்றங்கள் கொண்டாந்துட்டாங்க அதுக்காக அவங்களுக்கு முதல்
நன்றிகள்.

என்னடா அதெல்லாம் டயலாக்குன்னு கேக்காதிங்க அதெல்லாம் நான் சொல்லல
சினிமால பெரிய பெரிய ஆளுங்க சொன்னது அதெல்லாம் யார் சொன்னாங்கன்னு
சொல்லுங்கன்னு கட்டாயப்படுத்தல தெரிஞ்சா சொல்லீட்டு போங்க. ஏன் இப்படி
சொல்றேன்னா மக்களுக்கு நான் இங்க ஒருத்தன் இருக்கேன்றதே மறந்து போயிடுது
அப்பப்ப இந்த மாதிரி மொக்கை பதிவு போட்டு என்னோட இருப்பை ஊர்ஜிதபடுத்திக்
கொள்கிறேன் அம்புட்டுதான்.

நம்ம கைப்பு(தல) சீக்கிரமா தலை தீபாவளி கொண்டாட வாழ்த்தும் அன்புத்தம்பி.