எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, August 28, 2006

வெற்றி பெற்றவர்களுக்கு...

தேன்கூடு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
என்னுடைய வாழ்த்துக்கள். வெற்றி பெறாதவர்களுக்கு
எனது ஊக்கங்கள். என்னுடைய படைப்பையும் முதல்
பத்து இடங்களில் இடம்பெற்றிருந்ததே எனக்கு
வியப்பாக இருக்கிறது. மிகச்சிறந்த படைப்புகளும்
பின்னுக்கு சென்றிருந்ததையும் உணர முடிகிறது.
தோல்வி ஒன்றும் புதிதில்லை என்பதால் சகஜமாக
எடுத்துக்கொண்டேன். சமீபமாகத்தான் நான்
வலையுலகத்தில் எழுத ஆரம்பித்தேன். இந்த சில
மாதங்களிலேயே நான் பெற்ற நண்பர்கள் ஏராளம்.
இதையே பெருமையாகவும் நினைத்துக் கொள்கிறேன்.
அடுத்த மாத தேன்கூடு போட்டிக்கு எழுத தயாராக
இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

1 comment:

கார்த்திக் பிரபு said...

hi thambi ungal kadhaiku vakalithavan enr urimaiyil solgirane..adha pathu idathrikkul vandhail aacharyam illai..mudhal parisu perra kadhaiyil andha alvukku matter ilayendaraalum varthaigalum kadhiayin pokkum kaappr vittadhu..golti kku parisu kidaikkadhadhum varuthamey!!!!!!