எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, June 10, 2007

மவராசனா போய்ட்டு வாய்யா...

நாளை அவசர விடுப்பில் இந்தியா செல்லவிருக்கும் எங்கள் பாசக்கார குடும்பத்தின்
ஆணிவேர் அபிஅப்பா நல்லபடியாக இந்தியா சென்று திரும்ப பதிவுலகத்தின்
சார்பாக எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

வீட்டில் உள்ள அபி, அபிஅம்மா, அபி சித்தப்பா, அபி சின்னம்மா மற்றும் பாட்டி
தாத்தா என வீட்டில் உள்ள அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்.

Photo Sharing and Video Hosting at Photobucket


முக்கியமாக அபி அப்பா வீட்டில் புதிதாக பிறக்கப் போகும் குழந்தைக்கு
எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.


எதைப்பற்றியும் கவலைப்படாமல் செல்லுங்கள் அபிஅப்பா எல்லாமே நன்றாக
நடக்கும்.

எங்களது வாழ்த்துக்களை உங்கள் குடும்பத்துக்கு தெரிவியுங்கள்.

73 comments:

அபி அப்பா said...

ஆஹா! பாசக்கார தம்பி பதிவா போட்டுடுச்சே! கண்ணுல தண்ணி வருதுப்பா! ரொம்ப நன்னிப்பா!!வழக்கம் போல கிடேசன் பார்க்கை பத்திரமா பார்த்துகோங்கப்பா!!

அபி அப்பா said...

அந்த போட்டோ எங்கய்யா புடிச்ச, சூப்பரா இருக்கு!!

Ayyanar Viswanath said...

அபிஅப்பா!!

உங்களின் நல்ல மனதிற்க்கு எல்லாமே நன்றாக நடக்கும்.சந்தோஷமா போயிட்டு வாங்க

என்னையும் செண்டி ஆக்கிட்டீங்களே :(

அபி அப்பா said...

நன்றி அய்யனார்!(அண்ணாத்த ஊர்ல இல்லன்னு எக்கு தப்பா ஏதும் செய்யாம நல்ல பையனா நடந்துகனும் சரியா)

கதிர் said...

//ஆஹா! பாசக்கார தம்பி பதிவா போட்டுடுச்சே! கண்ணுல தண்ணி வருதுப்பா! ரொம்ப நன்னிப்பா!!வழக்கம் போல கிடேசன் பார்க்கை பத்திரமா பார்த்துகோங்கப்பா!! //

அப்போ கிடேசன் பார்க்க விட்டு போகறதுதான் வருத்தமா இருக்கா உங்களுக்கு??

Anonymous said...

இன்னிக்கு வழியனுப்பு விழா விருந்தா பார்க்கில? :)

Anonymous said...

/அப்போ கிடேசன் பார்க்க விட்டு போகறதுதான் வருத்தமா இருக்கா உங்களுக்கு?? /

இல்லியா பின்ன ..ஊர்ல போனா வால நறுக்கிடுவாங்க இல்ல :)

Anonymous said...

ஊர்ல இருந்து வரும்போது ஏர்போர்ட் ல சிவா வ கூட்டிட்டு வாங்க

Anonymous said...

அய்யனார் கொடுத்த புக் லிஸ்ட் ல இருந்து ஒரு புத்தகம் வாங்கிட்டு வந்தாலும் பார்க ல சேக்கமாட்டோம் கவனம்.

Anonymous said...

ஐ வாங்க வாங்க எங்க அத்தான் கதிருக்கு அதிரம் சுட்டு வச்சிருக்கேன் மறக்காம எடுத்திட்டு போங்க

அபி அப்பா said...

//இல்லியா பின்ன ..ஊர்ல போனா வால நறுக்கிடுவாங்க இல்ல :) //

தம்பி இப்ப புரிஞ்சுதா? ஏன் கிடேசன் பார்க்கை விட்டு போறத்துக்கு வருத்தம்ன்னு:-)) அடட எந்த அனானிய்யா மானத்தை வாங்குவது:-))

Anonymous said...

எவடி அவ எம் மாமனுக்கு அதிரசம் கொடுக்கிறவ

அபி அப்பா said...

//மஞ்சிளா said...
ஐ வாங்க வாங்க எங்க அத்தான் கதிருக்கு அதிரம் சுட்டு வச்சிருக்கேன் மறக்காம எடுத்திட்டு போங்க //

அத்தாச்சி! நான் அபுதாபிக்கு போகலை, சென்னைக்கு போறேன்!

அபி அப்பா said...

//ஒன் சைட் நீதிபதி said...
ஊர்ல இருந்து வரும்போது ஏர்போர்ட் ல சிவா வ கூட்டிட்டு வாங்க //

யாருய்யா அது சிவா! இந்த ரீகலோடு சுத்துவாரே அவரா?

Anonymous said...

அபிஅப்பா

எங்கள வந்து பாப்பிங்களா

Anonymous said...

/இந்த ரீகலோடு சுத்துவாரே அவரா? /

அதே கேடி தான் மறக்காம இஸ்துகினு வாங்க

அபி அப்பா said...

//மஞ்சிளா,ரஞ்சனி,கீதா,வினிதா, said...
அபிஅப்பா

எங்கள வந்து பாப்பிங்களா //

நான் வந்து எதுக்கு பார்க்கனும்! ரொம்ப ஒத்துமையா ஆயிட்ட மாதிரி தெரியுதே!

நாகை சிவா said...

நல்லப்படியா ஊருக்கு போயிட்டு வாங்க தொல்ஸ்.....

வாழ்த்துக்கள்....

அபி அப்பா said...

//அதே கேடி தான் மறக்காம இஸ்துகினு வாங்க//

சரிங் ஆபீசர்!

நாகை சிவா said...

//அபிஅப்பா

எங்கள வந்து பாப்பிங்களா //

ஏன் குடும்பத்தில் குழப்பத்த உண்டு பண்ணுறீங்க....

அபி அப்பா said...

// நாகை சிவா said...
நல்லப்படியா ஊருக்கு போயிட்டு வாங்க தொல்ஸ்.....

வாழ்த்துக்கள்.... //

நன்றி சிவா!

நாகை சிவா said...

//ஊர்ல இருந்து வரும்போது ஏர்போர்ட் ல சிவா வ கூட்டிட்டு வாங்க //

இந்த சிவா நானா முதலில் டவுட் ஆனேன்.... அப்பால

//யாருய்யா அது சிவா! இந்த ரீகலோடு சுத்துவாரே அவரா? //

இத பாத்து கன்பூஸ் ஆனேன்...

//அதே கேடி தான் மறக்காம இஸ்துகினு வாங்க //

இப்ப கன்பார்மே பண்ணிட்டேன், அது நான் இல்லனு....

கதிர் said...

அபி அப்பா,

இங்க நன்றி சொல்ல நிறைய பேர் இருக்கோம் சட்டு புட்டுனு மூட்டை முடிச்ச கட்டி வீட்டுக்கு எதாச்சும் வாங்குங்க.. எப்ப பாத்தாலும் கும்மி அடிச்சிகிட்டு கெளம்புங்க கெளம்புங்க....

நாகை சிவா said...

//கண்ணுல தண்ணி வருதுப்பா! //

அப்படியே அணை கட்டி வச்சுக்கோங்க... ஊர்ல போய் காவேரி ஆத்துல விடுங்க... அதான் காய்ஞ்சு போய் கிடக்குது... உங்க புண்ணியத்தில் நிரம்புதா என்று பாப்போம்...

கதிர் said...

//இப்ப கன்பார்மே பண்ணிட்டேன், அது நான் இல்லனு.... //

நியாயமா பாத்தா நீ டவுட்டே ஆகியிருக்க கூடாது.

விலைக்கு வாங்கற பொருளா நீ?

அப்படியே இருந்தாலும்.

உன்ன விலைக்கு வாங்க முடியுமா? விலைக்கு வாங்க முடியாத வைரம்யா நீ...

நாகை சிவா said...

//இங்க நன்றி சொல்ல நிறைய பேர் இருக்கோம் சட்டு புட்டுனு மூட்டை முடிச்ச கட்டி வீட்டுக்கு எதாச்சும் வாங்குங்க.. எப்ப பாத்தாலும் கும்மி அடிச்சிகிட்டு கெளம்புங்க கெளம்புங்க.... //

புத்தி சொல்லுறாராம்... கேளுங்க....

அபி அப்பா said...

//இந்த சிவா நானா முதலில் டவுட் ஆனேன்.... அப்பால

//யாருய்யா அது சிவா! இந்த ரீகலோடு சுத்துவாரே அவரா? //

இத பாத்து கன்பூஸ் ஆனேன்...

//அதே கேடி தான் மறக்காம இஸ்துகினு வாங்க ////

சிவா! இவ்ளோவ் லேட்டா புரிஞ்சுதா, அப்பன்னா புலி நல்ல புலின்னு அர்த்தம்யா....

நாகை சிவா said...

//நியாயமா பாத்தா நீ டவுட்டே ஆகியிருக்க கூடாது.

விலைக்கு வாங்கற பொருளா நீ?

அப்படியே இருந்தாலும்.

உன்ன விலைக்கு வாங்க முடியுமா? விலைக்கு வாங்க முடியாத வைரம்யா நீ... //

கதிரூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

நெஞ்ச நக்கிட்டமா....

அபி அப்பா said...

//அப்படியே அணை கட்டி வச்சுக்கோங்க... ஊர்ல போய் காவேரி ஆத்துல விடுங்க... அதான் காய்ஞ்சு போய் கிடக்குது... உங்க புண்ணியத்தில் நிரம்புதா என்று பாப்போம்...//

என்னய வச்சி காமடிதான் பண்ணிகிட்டூ இருந்தீங்க இப்ப முப்போகம் சாகுபடி வேறயா..நடத்துங்க!!

அபி அப்பா said...

//கதிரூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

நெஞ்ச நக்கிட்டமா.... //

தம்பி எச்சவுட்டேன் சொல்லிடுப்பா!

நாகை சிவா said...

//சிவா! இவ்ளோவ் லேட்டா புரிஞ்சுதா, அப்பன்னா புலி நல்ல புலின்னு அர்த்தம்யா.... //

நாம் ரொம்ப நல்லவனங்கோ.......

லொடுக்கு said...

அபிஅப்பா, குரங்கு ராதைவை கேட்டதாக சொல்லவும்.

நாகை சிவா said...

//என்னய வச்சி காமடிதான் பண்ணிகிட்டூ இருந்தீங்க இப்ப முப்போகம் சாகுபடி வேறயா..நடத்துங்க!! //

முப்போகம் சாகுபடி செய்வது நமக்கு புதுசா என்ன.... நல்ல மகசூல் கிடைக்குற ஏரியாவாச்சே நம்ம ஏரியா...

Ayyanar Viswanath said...

அபிஅப்பா

மொபைல் ,,லேன் எதிலேயும் தொடர்பு கொள்ள முடியவில்லை..@@@@ போன் பண்ணுங்க

கதிர் said...

//கதிரூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

நெஞ்ச நக்கிட்டமா.... //

எலே உன்ன எப்படி புகழ்ந்து வச்சிருக்கேன். நீ என்னடான்னா நக்கிட்டம்மா னு நாய சொல்ற மாதிரி சொல்ற.

இத்தன ஊ ஊ எதுக்கு?

லொடுக்கு said...

முக்கியமா அந்த டாய்லெட்டில் 'சாந்தி ஐ லவ் யூ' என்றெசுதிய கணக்கு வாத்தியாருக்கு என்னோட கண்டனத்தை தெரிவியுங்கள்.

நாகை சிவா said...

//அபிஅப்பா, குரங்கு ராதைவை கேட்டதாக சொல்லவும். //

லொடுக்கு, ராதா தெரியும் தொல்ஸ் பிரண்ட்.... அது யாரு ராதை....

Anonymous said...

புத்திசாலிங்களா! அபிஅப்பா கண்ணுல உப்பு தண்ணிதான வரும் அதில எப்படி முப்போகம்? ரோசிங்க!

நாகை சிவா said...

//எலே உன்ன எப்படி புகழ்ந்து வச்சிருக்கேன்.//

ரொம்ப தாங்க்ஸ்ம்மா...

// நீ என்னடான்னா நக்கிட்டம்மா னு நாய சொல்ற மாதிரி சொல்ற.//

சே... சே... உன்ன போய் அதுக்கூட எல்லாம் கம்பேர் பண்ணுவேனா.... அதுங்க எல்லாம் பைரவர் சாமிய்யா... நீ ஆசாமி தானே....

//இத்தன ஊ ஊ எதுக்கு? //

கவுண்டர் ஸ்டைல் சொன்னேய்யா... எக்கொ அதிகமாயிடுச்சு....

லொடுக்கு said...

//லொடுக்கு, ராதா தெரியும் தொல்ஸ் பிரண்ட்.... அது யாரு ராதை.... //

அதுவா... அது குரங்கு ராதாவோட பிகரு... சத்தியமா சாந்தி இல்லை.

லொடுக்கு said...

//லொடுக்கு, ராதா தெரியும் தொல்ஸ் பிரண்ட்.... அது யாரு ராதை.... //

அதுவா... அது குரங்கு ராதாவோட பிகரு... சத்தியமா சாந்தி இல்லை.

அபி அப்பா said...

//முக்கியமா அந்த டாய்லெட்டில் 'சாந்தி ஐ லவ் யூ' என்றெசுதிய கணக்கு வாத்தியாருக்கு என்னோட கண்டனத்தை தெரிவியுங்கள்.//

லொடுக்கு! இன்னுமா அதை மறக்கலை!

Anonymous said...

எடுபட்ட பயலுக என்னை எதுக்கு இங்க இழுக்குறாய்ங்க?

லொடுக்கு said...

//லொடுக்கு! இன்னுமா அதை மறக்கலை!//

முடியுமா??

அபி அப்பா said...

//அதுவா... அது குரங்கு ராதாவோட பிகரு... சத்தியமா சாந்தி இல்லை. //

அடிச்சாருய்யா சரியான பதிலு!ராதா படிச்சான்னா நாக்க புடிங்கிப்பான்:-))

நாகை சிவா said...

//புத்திசாலிங்களா! அபிஅப்பா கண்ணுல உப்பு தண்ணிதான வரும் அதில எப்படி முப்போகம்? ரோசிங்க! //

யோவ்... கடல் நீரையே நல்ல குடிநீராக மாற்றும் எங்களுக்கு இது எல்லாம் எம்மாத்திரம்ய்யா....

லொடுக்கு said...

//சாந்தி said...
எடுபட்ட பயலுக
//
சாந்தி, என்னை சொல்லலையே??

லொடுக்கு said...

//யோவ்... கடல் நீரையே நல்ல குடிநீராக மாற்றும் எங்களுக்கு இது எல்லாம் எம்மாத்திரம்ய்யா....//

ஓ... நீங்கதான் அந்த 'கனா கண்டேன்' நாயகனா?

Anonymous said...

//லொடுக்கு! இன்னுமா அதை மறக்கலை!//

இன்னும் போகலயா நீயி...

Anonymous said...

//சாந்தி said...
எடுபட்ட பயலுக என்னை எதுக்கு இங்க இழுக்குறாய்ங்க? //


நீ ஏண்டி அங்கிட்டு போற?

நாகை சிவா said...

//அதுவா... அது குரங்கு ராதாவோட பிகரு... சத்தியமா சாந்தி இல்லை. //

குரங்கு ராதாவோட பிகர நீங்க ஏதுக்கு விசாரிக்குறீங்க... இந்த அநியாயத்துக்கு தொல்ஸ் துணை வேறையா???????????

நாகை சிவா said...

//அதுவா... அது குரங்கு ராதாவோட பிகரு... சத்தியமா சாந்தி இல்லை. //

எத்தனை தடவை சொன்னாலும் இது நியாயம் இல்லை லொடுக்கு... யூ டூ....

Anonymous said...

//ஓ... நீங்கதான் அந்த 'கனா கண்டேன்' நாயகனா? //

எங்க கிட்ட மோதினா......வலிக்கும் எங்களுக்கு!!!உவ்வ்வ்வ்வ்வ்

கதிர் said...

//நீ ஏண்டி அங்கிட்டு போற? //

மரியாதையே தெரியாத நீயெல்லாம் எப்படியா வாத்தி ஆன??

நாகை சிவா said...

//லொடுக்கு! இன்னுமா அதை மறக்கலை! //

மறக்க கூடிய சம்பவமா அது?

அபி அப்பா said...

//லொடுக்கு said...
//சாந்தி said...
எடுபட்ட பயலுக
//
சாந்தி, என்னை சொல்லலையே?? //

சாரா! சத்தியமா உங்களைததான்!

கதிர் said...

//இளா(விவசாயி) போலி //

அவர விட நல்லா ரோசிக்கறான்யா இந்த போலி.

நாகை சிவா said...

//முடியுமா?? //

முடியவே முடியாது.....

நாகை சிவா said...

//அடிச்சாருய்யா சரியான பதிலு!ராதா படிச்சான்னா நாக்க புடிங்கிப்பான்:-)) //

எச்சிப்படுமே....

Anonymous said...

// தம்பி said...
//நீ ஏண்டி அங்கிட்டு போற? //

மரியாதையே தெரியாத நீயெல்லாம் எப்படியா வாத்தி ஆன??//

வாத்தியா இருப்பதால்தான இப்படி பேசறேன்! எங்களுக்கு மெயின் தொழிலே வட்டிக்கு விடுவது. இப்படி பேசினாதானே வசூல் செய்ய முடியும்!

அபி அப்பா said...

// தம்பி said...
//இளா(விவசாயி) போலி //

அவர விட நல்லா ரோசிக்கறான்யா இந்த போலி. //

யோவ் தம்பி! சங்கத்து சிங்கமா இருந்துகிட்டு அவரை இப்படி வாரலாமா? அவர் என்ன சின்ன தல ராமா?

லொடுக்கு said...

ஓகே பை

Anonymous said...

என்ன நடக்குது இங்க?

Anonymous said...

தெரியல தங்கச்சி! உக்காந்து வேடிக்கை பார்ப்போம்!

Anonymous said...

நான் குட்டிபிசாசு, வந்திருக்கேன்!

Anonymous said...

எனக்கு வாழைப்பழகோழிகுழம்பு செய்ய தெரியுமே...அஸ்கு புஸ்கு யாருக்கும் தரமாட்டேன்!

Anonymous said...

எனக்கு அது வேண்டவே வேண்டாம் போய்யா!

கண்மணி/kanmani said...

நீங்க இன்னும் போகவே இல்லைய்யா அபி அப்பா.இன்னேரம் கிடேசன் பார்க் சுத்தமாயிருக்கும்னு இல்ல இருந்தேன்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

ALIF AHAMED said...

அய்யனார் said...
அபிஅப்பா!!

உங்களின் நல்ல மனதிற்க்கு எல்லாமே நன்றாக நடக்கும்.சந்தோஷமா போயிட்டு வாங்க
///


ரிப்பிட்டே

Chinna Ammini said...

All the best Abi Appa

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் அபி அப்பா!!

வாழ்த்திய தென்னாட்டு அலெக்சாண்டர் தம்பி வாழ்க :))

களவாணி said...

அபி அப்பா, நல்ல படியா போய்ட்டு வாங்க... ச்சே, வந்துட்டு போங்க... :-)

//உங்களின் நல்ல மனதிற்க்கு எல்லாமே நன்றாக நடக்கும்.// உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும், மற்றும் புது வரவிற்கும் வாழ்த்துக்கள்.

ஜி said...

தொல்ஸ் அண்ணாச்சி... வாங்க வாங்க.. நீங்க இந்திய மண்ணுல காலடி எடுத்து வச்சவுடனேயே மழை பொய்ய வச்சிடலாம்..

பி.கு: தொல்ஸ்னா தொல்லையத்தான் சொல்றாங்கன்னு நெனச்சேன். அப்பாலிகாதான் எதுக்கு தொல்ஸுன்னு தெரிஞ்சுது :))