tag:blogger.com,1999:blog-16831816.post8430663461105212110..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனாகதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-16831816.post-28885873461230731362009-01-12T07:38:00.000-08:002009-01-12T07:38:00.000-08:00காலத் திரிகால நேத்ரத் த்ரிநேத்ர.. பாடல் என்னேரமும்...காலத் திரிகால நேத்ரத் த்ரிநேத்ர.. பாடல் என்னேரமும் காதில் ஒலிக்கிறது..<BR/><BR/>பதிவு அருமை தம்பி. வளர்ந்துவரும் எளக்கியவாதின்னா சும்மாவா?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-2648240422251981332009-01-11T19:47:00.000-08:002009-01-11T19:47:00.000-08:00//இரக்கப்படறத தவிர வேறென்ன செய்ய முடியும் நம்மால.....//இரக்கப்படறத தவிர வேறென்ன செய்ய முடியும் நம்மால...//<BR/><BR/>அதைக்கூட என்ன மாதிரி ஆளுக செய்றோமா என்ன?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-83902815169490479182009-01-11T19:13:00.000-08:002009-01-11T19:13:00.000-08:00சுரேகாசங்கட்டமா இல்லிங்க, வெறும் எழுத்தை வெச்சுகிட...சுரேகா<BR/>சங்கட்டமா இல்லிங்க, வெறும் எழுத்தை வெச்சுகிட்டு இவன் ரொம்ப நல்லவன் போலன்னு சொல்றது எல்லாம் அந்த நேர பிரதிபலிப்பு மட்டும்தான். <BR/><BR/>வைகை ராம்<BR/>உனக்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்.<BR/><BR/>ராஜநடராஜன், தெகா, தமிழன் கறுப்பி, நன்றி<BR/><BR/>மங்கை<BR/>உங்களின் ஆதங்கம் புரிகிறது. நான்கு வரி வலையில் எழுதி நல்ல பெயர் வாங்குவதை விட நம்மால் என்ன செய்யமுடியும். முடிந்தால் நான்கு வார்த்தை அன்பாக பேசலாம் தேவையான உதவிகளை செய்யலாம். நேற்றுகூட பாண்டிச்சேரி வரை சென்றிருந்தேன். வழியில் மூன்று சித்தம் கலங்கியவர்களைச் சந்தித்தேன். பேருந்திற்குள் சகல பாதுகாப்பு கவசங்களை அணிந்து குளிரை விரட்டுபவர்களுக்கு மத்தியில் நைந்துபோன துணியை மேலுக்கு சுற்றியுருக்கும் அவன். சுயமழிந்த அவனுக்கு தெரிந்த ஒரே மொழி பிச்சை எடுப்பதுதான் ஒரே தெரிந்த மொழி. ஒரு ஜான் வயிறும் இல்லாவிட்டால் உலக மனிதர்களையும் உதாசீனப்படுத்திவிட்டு தனியுலகம் சென்றுவிடுவார்கள் போல.<BR/><BR/><BR/>உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.<BR/><BR/>நன்றிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-23495069265177326172009-01-11T06:32:00.000-08:002009-01-11T06:32:00.000-08:00நீங்க இங்க சொன்ன உணர்வுகள் காலங்காலமாக எனக்குள்ளும...நீங்க இங்க சொன்ன உணர்வுகள் காலங்காலமாக எனக்குள்ளும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்குது... அது உணர்வுகளாக மட்டுமே இருப்பது தான் வேதனை அளிக்குது... ரயிலில் போகும் போது சில சிரார்கள், நாம சாப்டு அசுத்தும் செய்யும் ரயில் பெட்டியை சுத்தம் செய்ய வருவாங்க.. ஆந்திராவில சில சின்ன பொண்ணுக சப்பாத்தி கல், வளையல் ஸ்டாண்டு வித்துட்டு வருவாங்க..கொஞ்சம் ஸ்டைலா தான் ட்ரெஸ் செய்து இருப்பாங்க... சென்ற முறை அவர்களை வைத்து நம் தமிழ் சகோதரர்கள் செய்த கேலியும் கிண்டலும் இங்கு சொல்ல முடியாது ..அடிப்படை உணர்வற்றவர்கள்.. ம்ம்ம்<BR/><BR/><BR/>இந்த சாலையோர பணியாளர்களில், பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களின் நிலை... ஹ்ம்ம்ம்.. இன்னொரு முறை அதை தனிப்பதிவாக பதிவிடுகிறேன்...<BR/><BR/>பதிவு நல்லா இருக்கு தம்பி, வாழ்த்துக்கள்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-26395742911244936102009-01-10T12:59:00.000-08:002009-01-10T12:59:00.000-08:00எழுத்து வழக்கம் போல...!எழுத்து வழக்கம் போல...!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-28480145583749721892009-01-10T12:58:00.000-08:002009-01-10T12:58:00.000-08:00இந்த மனதும் இயல்பும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.....இந்த மனதும் இயல்பும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-32640847307202943302009-01-10T11:48:00.000-08:002009-01-10T11:48:00.000-08:00//வெகு சிலருக்கே இப்படி சில குணங்கள் வாய்க்கும். /...//வெகு சிலருக்கே இப்படி சில குணங்கள் வாய்க்கும். //<BR/><BR/>I agree. Great, thambee!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-9995793951381549832009-01-10T11:43:00.000-08:002009-01-10T11:43:00.000-08:00எங்கே ரொம்ப நாளாப் பதிவுப் பக்கம் ஆளைக் காணோமேன்னு...எங்கே ரொம்ப நாளாப் பதிவுப் பக்கம் ஆளைக் காணோமேன்னு வந்தேன்.விமர்சனம்ன்னு தெரிஞ்சதும் பதிவில் பார்வை செல்லவில்லை.நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-23553930877860214962009-01-10T04:37:00.000-08:002009-01-10T04:37:00.000-08:00கதிரு,வலையுலகத்திலே ரசிக்கிற எழுத்துக்களில் ஒன்னோட...கதிரு,<BR/><BR/>வலையுலகத்திலே ரசிக்கிற எழுத்துக்களில் ஒன்னோடதும் ஒன்னுப்பா...<BR/><BR/>Stand and Claps... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-43179679858439836322009-01-09T05:21:00.000-08:002009-01-09T05:21:00.000-08:00ஒரு பாட்டைக்கேட்டதும் மனசு எதையெல்லாம் நினைக்கிதோஅ...ஒரு பாட்டைக்கேட்டதும் மனசு எதையெல்லாம் நினைக்கிதோ<BR/>அதோடயே போய் எழுதியிருக்கீங்க! நல்ல உணர்வு..!<BR/><BR/>ஆனா..<BR/><BR/>நீங்க ரொம்ப கெட்டவரு!<BR/><BR/>(ஆமா..நல்லவருன்னு சொன்னாத்தான் உங்களுக்கு சங்கட்டமா இருக்கே...! )<BR/><BR/>:))))))சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-54487760619879248912009-01-09T04:28:00.000-08:002009-01-09T04:28:00.000-08:00என்னை நாலு பேர் நீங்க ரொம்ப நல்லவர், நல்ல மனது உங்...என்னை நாலு பேர் நீங்க ரொம்ப நல்லவர், நல்ல மனது உங்களுக்கு சொல்றது உண்மையிலே கூச்சமா இருக்கு. இனிமேல் சுயவிவரக்குறிப்புகள தவிர்க்கலாம்னு இருக்கேன். நீங்கலாம் சொல்ற அளவுக்கு நல்லவன்லாம் நான் இல்லை என்பதை கூறிக்கொள்கிறேன்.<BR/><BR/>பின்னூட்டமிட்ட விவேக், அனானி, கேபிள் சங்கர், தங்கவேல் மாணிக்கம், தேவன் மயம் என அனைவருக்கும் நன்றி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-69512509211667701832009-01-08T07:16:00.000-08:002009-01-08T07:16:00.000-08:00நல்ல மனது!!!வாழ்த்துக்கள்!11தேவா...நல்ல மனது!!!<BR/>வாழ்த்துக்கள்!11<BR/><BR/>தேவா...தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-56940098144216575152009-01-08T06:17:00.000-08:002009-01-08T06:17:00.000-08:00தம்பி, எப்படி இருக்கிறீர்கள் ? படித்த போது மனசு கன...தம்பி, எப்படி இருக்கிறீர்கள் ? படித்த போது மனசு கனத்தது. பிரச்சினை என்னவென்றால் சிலர் அத்துமீறி நடந்து கொள்வதால் மற்றவர்களின் மீது இயல்பாக வரக்கூடிய இரக்கம் கூட உள்ளுக்குள் ஓடி மறைந்து கொள்கிறது. முதன் முதலாக உங்கள் பதிவைப் படிக்கிறேன். முதல் பதிவில் உங்கள் பிளாக் நினைவில் நின்று விட்டது.<BR/><BR/>வாழ்த்துக்கள்Thangavel Manickamhttps://www.blogger.com/profile/01989479962555851306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-35425771404858481832009-01-08T03:01:00.000-08:002009-01-08T03:01:00.000-08:00மிக நல்ல பதிவு தம்பி.. உங்களின் இளகிய மனம் எல்லோரு...மிக நல்ல பதிவு தம்பி.. உங்களின் இளகிய மனம் எல்லோருக்கும் வராது. வாழ்த்துக்கள்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-66622731151678383662009-01-06T22:57:00.000-08:002009-01-06T22:57:00.000-08:00இதில் ஒண்ணும் பெரிய சமஸ்கிருதம் இல்லை. சிவ/லலிதா ச...இதில் ஒண்ணும் பெரிய சமஸ்கிருதம் இல்லை. சிவ/லலிதா சகஸ்ரநாமத்திலிருந்து பிச்சு பிச்சு எடுத்து எழுதின மாறி இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-31829939046811829452009-01-06T02:13:00.000-08:002009-01-06T02:13:00.000-08:00Interesting pathivu. Anda brammaanda kOdi paadal k...Interesting pathivu. Anda brammaanda kOdi paadal kOdaana kOdi makkaLai bakthi paravasaththil aazththi irukkirathu.Vivekhttps://www.blogger.com/profile/15209985237394718535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-10825771780171282322009-01-05T00:23:00.000-08:002009-01-05T00:23:00.000-08:00சுல்தான், அய்யனார், ஆயில்யன், தோழி தூயா, சந்தோஷ் அ...சுல்தான், அய்யனார், ஆயில்யன், தோழி தூயா, சந்தோஷ் அண்ணன், சர்வேசன் அனைவருக்கும் நன்றிகள் பல.<BR/><BR/>சர்வேசர் அய்யா<BR/>இசைக்கு மொழி முக்கியமா அந்த இடத்துல சமுஸ்கிரதத்த தவிர்த்து வேற மொழி இருந்தாலும் ரசிக்கலாம். தவறில்லை.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-55463013364766127762009-01-04T20:35:00.000-08:002009-01-04T20:35:00.000-08:00//அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா //இது டமில் இ...//அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா //<BR/><BR/>இது டமில் இல்லியாம், இப்பதான் தெரிஞ்சுது ;) ஹி ஹி.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-3590651488392732592009-01-04T20:31:00.000-08:002009-01-04T20:31:00.000-08:00//பாடல் வெளியாகும் அன்றே இணைத்திலிருந்து தரவிறக்கி...//பாடல் வெளியாகும் அன்றே இணைத்திலிருந்து தரவிறக்கி கேட்கும் மனோபாவம்<BR/>தொடர்ந்தபடி இருப்பதால் அது தவறு என்பதே மறந்து விட்டிருக்கிறது///<BR/><BR/>ஹ்ம்! :(SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-44627038601449291242009-01-04T20:30:00.000-08:002009-01-04T20:30:00.000-08:00ஓம் சிவா பாட்டு சமுஸ்கிரதமா இருக்கே, அதுல எங்க தமி...ஓம் சிவா பாட்டு சமுஸ்கிரதமா இருக்கே, அதுல எங்க தமிழ் வருது?<BR/><BR/>வேற version இருக்கோ?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-72242169376943702502009-01-04T19:31:00.000-08:002009-01-04T19:31:00.000-08:00//கிட்டத்தட்ட ஏழுமணி கழித்து பேருராட்சி குப்பை அள்...//கிட்டத்தட்ட ஏழுமணி கழித்து பேருராட்சி குப்பை அள்ளும்<BR/>வண்டி வந்துதான் அதை ஏற்றிச்சென்றது.//<BR/><BR/><BR/>:( :( :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-28488955549717779722009-01-03T01:27:00.000-08:002009-01-03T01:27:00.000-08:00கதிரூ,வர வர ரொம்ப யோசிக்கிற ராசா.. ஆனா நல்லா எழுதி...கதிரூ,<BR/>வர வர ரொம்ப யோசிக்கிற ராசா.. ஆனா நல்லா எழுதி இருக்கே.. கல்வெட்டு சொன்ன மாதிரி ரொம்ப சிலருக்கே இது மாதிரியான இயல்பு வரும்..<BR/><BR/>இவங்களை காண்பித்து பூச்சாண்டி என்று சிறுவயது முதலே பயமுறுத்தல் தொடங்கி விடுவதாலோ என்னவோ இவர்களிடம் பெரும்பாலானோர் ஒரு வித பயத்துடன் விலகியே இருக்கின்றனர்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-4082335073280696072009-01-02T23:53:00.000-08:002009-01-02T23:53:00.000-08:00//ஆனால் நம்மைப்போலவே எதோ ஒரு குடும்பத்தில் பிறந்து...//ஆனால் நம்மைப்போலவே எதோ ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருப்பார் என்று மட்டும்<BR/>தெளிவாக புரிந்தது.<BR/>//<BR/><BR/>உதவி வேண்டி நிற்கும் மனிதர்கள் பிச்சை எடுக்கும் சூழலில் இருந்த மனிதர்கள் பலரை பார்த்தப்போதெல்லாம் என் நினைவில் வந்து நிற்கும் இதே எண்ணம்! உறவுகள் அல்லது நட்புகள் ஒருவர் கூட இல்லாத சூழலைத்தான் நினைக்கதோன்றும்!<BR/><BR/>எப்பொழுதுமே மனதை பாதிக்கும் கேரக்டர்கள் :(ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-67089282228566596462009-01-02T21:49:00.000-08:002009-01-02T21:49:00.000-08:00கோபிஎது எதுவோ ஞாபகம் வந்துச்சு அப்டியே எழுதி வெச்ச...கோபி<BR/>எது எதுவோ ஞாபகம் வந்துச்சு அப்டியே எழுதி வெச்சுட்டேன்.<BR/><BR/>கல்வெட்டு,<BR/>இரக்கப்படறத தவிர வேறென்ன செய்ய முடியும் நம்மால.<BR/><BR/>யாத்ரீகன்<BR/><BR/>ஓம் சிவ ஓம் எனத்தொடங்கும் பாடல்தான் நான் குறிப்பிடுவது. பாடலின் முதல்வரியை குறிப்பிட தவறி விட்டேன். மன்னிக்கவும்.<BR/><BR/>சீதா,<BR/><BR/>பகிர்வுக்கு நன்றி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-84603801412209408292009-01-02T21:47:00.000-08:002009-01-02T21:47:00.000-08:00இன்னும் உன் அருமை பெருமையெல்லாம் சொல்லிட்டே போக வே...இன்னும் உன் அருமை பெருமையெல்லாம் சொல்லிட்டே போக வேண்டியதுதானே :)<BR/>ஆனாலும் எளிய மனிதர்களிடம் உடனே பழகிவிடும் உன் இயல்பு எனக்கு பிடித்தமானது..<BR/>/"மூளையழிவதும் கூட்டுக்குள் திரும்புவதும் ஒன்றே"/<BR/><BR/>இதை எழுதினது நாந்தான்யா வென்று :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.com