tag:blogger.com,1999:blog-16831816.post3971114015163958286..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: பீனாவானா ஆகணும்னா.......கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-16831816.post-35491231351082874162007-09-29T01:29:00.000-07:002007-09-29T01:29:00.000-07:00ஏங்க..இதுக்கு ரவண்டு புசுத்தகம் பேரு சொல்ல வேண்டாம...ஏங்க..இதுக்கு ரவண்டு புசுத்தகம் பேரு சொல்ல வேண்டாமா...அதுவும் எவனுமே படிச்சிருக்க முடியாத புசுத்தகம்...TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-89783680217232802007-09-27T11:19:00.000-07:002007-09-27T11:19:00.000-07:00//இளா எதிரழகியலை புரிந்து கொள்ள தேவை சற்று பரந்த ம...//இளா <BR/>எதிரழகியலை புரிந்து கொள்ள தேவை சற்று பரந்த மனம் ..அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தான உந்துதல்கள்.அது நம்மவரிடம் இல்லை இந்நிலையில் மேலும் அதை கிளறுவதோ வம்புக்கிழுப்பதோ தேவையற்ற ஒன்றாகத்தான் படுகிறது //<BR/><BR/>தம்பி உங்களுக்கும்தான் புரிஞ்சதா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-49524083567852577982007-09-27T11:16:00.000-07:002007-09-27T11:16:00.000-07:00தம்பி, ஏற்கனவே அய்யனார் சொன்னதை இங்கே ஒரு CAP.//இள...தம்பி, ஏற்கனவே அய்யனார் சொன்னதை இங்கே ஒரு CAP.<BR/><BR/><BR/>//இளா<BR/><BR/>மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை சிறிது கடினம்தான்..பழக்கப்பட்ட அல்லது தான் நம்பும் ஒன்றை சிதைக்க இயலாத குறுகிய மனங்களே கவிதையில் ஆபாசம் என ஓ வென்று கத்துகிறார்கள்.புரியவில்லை என புலம்புகிறார்கள்..<BR/>கவிதை என்பதென்ன பாஸ்ட் புட்டா போகிற போக்கில் சாப்பிட்டு கொள்ள உணர்வு ரீதியிலிருந்து வெளிப்படுவை ..என்னை கேட்டால் உயிருள்ளவை.. கவிதையை அணுகும் மனோநிலை இல்லாதவர்கள் தவிர்ப்பது நல்லது ..வெற்றுக்கூச்சல்கள் மூலம் தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் சிக்கலான மனங்கள் தான் இப்படி புலம்பும் ..//<BR/><BR/>நமக்கு என்னமோ இந்த எதிர் அழகியலை பார்த்த கொமட்டிகிட்டுதான் வருது. கெட்ட வார்த்தைக்கே அர்த்தம் கண்டுபுடிக்க முடியல இதுல புனைவு வேறயா? ஆளை விடுங்கப்பா. இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் மைக்ரோசாப்ட ஒரு வழி பண்ணி வெச்சு இருக்காங்களே, அதை உபயோகப்படுத்திக்குவோம். அதான் சோத்தாங்கை பக்கம் மேல மூலையில ஒரு X தான் அது.<BR/><BR/>ஆனாலும் இப்படி ஒரு நகைச்சுவை உணர்வா உங்களுக்கு? கலக்கல் பதிவு.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-53390097348209579462007-09-27T06:49:00.000-07:002007-09-27T06:49:00.000-07:00தம்பி! இதுல அய்யனார் போட்ட பின்னூட்டம் தான்யா சூப்...தம்பி! இதுல அய்யனார் போட்ட பின்னூட்டம் தான்யா சூப்பரு, உலகத்துல லொடுக்கர் எந்த மூலையில இருந்தாலும் வந்துடறார் பாருங்க பி.ந எதிர் பதிவுன்னா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-78916045717683376852007-09-23T16:47:00.000-07:002007-09-23T16:47:00.000-07:00பீனாவானாவில் ஆய்வியல் பட்டம் பெற ஒரு ஆய்வு பண்ணனும...பீனாவானாவில் ஆய்வியல் பட்டம் பெற ஒரு ஆய்வு பண்ணனும்னு சொன்னியே தம்பி... அது இதுதானா??ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-90893054946006947372007-09-18T03:30:00.000-07:002007-09-18T03:30:00.000-07:00அவர் ரொம்ப நல்லவராமே. எவ்ளோ அடிச்சாலும் ('கட்டிங்'...அவர் ரொம்ப நல்லவராமே. எவ்ளோ அடிச்சாலும் ('கட்டிங்' க சொல்லலப்பா) கோச்சிக்க மாட்டாராமே. <BR/>அப்பேர்பட்டவரை ஏன்யா இப்படி படுத்தறீங்க.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-91365282037132214272007-09-18T01:58:00.000-07:002007-09-18T01:58:00.000-07:00ஏன் இந்த மர்டர்வெறி..? எதுக்கு அய்யனாரை இப்படி கால...ஏன் இந்த மர்டர்வெறி..? எதுக்கு அய்யனாரை இப்படி காலி பண்றீங்க.. நீங்க என்ன செஞ்சாலும் அய்யனார் மாதிரி பீனாவானா கவுஜ எழுத முடியாது என்பதை மட்டும் ஆணித்தரமா சொல்லிக்கிறேன்.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-81208661959834590202007-09-18T01:20:00.000-07:002007-09-18T01:20:00.000-07:00//ஏலேய் கதிரு,சரக்குக்கு மிக்ஸிங்க் என்ன விடனும்? ...//ஏலேய் கதிரு,<BR/><BR/>சரக்குக்கு மிக்ஸிங்க் என்ன விடனும்? சோடா நல்லதா இல்ல பூச்சி மருந்தா..??//<BR/><BR/>அண்ணே எத கலக்குறோம்னு முக்கியமில்ல. கலங்குறதுதான் முக்கியம் அப்புறமா ஈசியா கலங்கடிக்கலாம்.<BR/><BR/>//நானும் ஆகப்போறேன் பி.நா.. :)//<BR/><BR/>வாழ்த்துக்கள் பெங்களூரு பீனாவானா! :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-13105456954537970662007-09-18T01:18:00.000-07:002007-09-18T01:18:00.000-07:00//அது அவனுக்கு புரிஞ்சுட்டா அவன் தான் பெரிய பீனாவா...//அது அவனுக்கு புரிஞ்சுட்டா அவன் தான் பெரிய பீனாவானா....<BR/><BR/>என்ன தம்பி புரியுதா?//<BR/><BR/>இதுக்கு நான் என்ன பதில் சொல்றது?<BR/>:)))<BR/><BR/>//ஒரு புல் பாட்டில் பீருக்கேவா... தம்பி உன்னைய நான் ரொம்ப பெரிசா நினைச்சேனேப்பா...//<BR/><BR/>புலி நம்மள கொறச்சு எடை போடாத..<BR/>ஆக்சுவலா அன்னிக்கு என்ன நடந்துச்சின்னா....<BR/><BR/>ம்ஹிம் வேணாம்.<BR/>நான் பாட்டுக்கு ஏதாச்சும் உளறி வச்சுட போறேன்.<BR/><BR/>போட்டு வாங்கலாம்னு பாக்கறையா நம்மகிட்ட நடக்காதுவோய்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-6045503622020331702007-09-18T01:08:00.000-07:002007-09-18T01:08:00.000-07:00ஏலேய் கதிரு,சரக்குக்கு மிக்ஸிங்க் என்ன விடனும்? சோ...ஏலேய் கதிரு,<BR/><BR/>சரக்குக்கு மிக்ஸிங்க் என்ன விடனும்? சோடா நல்லதா இல்ல பூச்சி மருந்தா..??<BR/><BR/>நானும் ஆகப்போறேன் பி.நா.. :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-22878137571107702542007-09-18T00:52:00.000-07:002007-09-18T00:52:00.000-07:00//தம்பி நீ அன்னைக்கு என் ரூமில் ஒரு புல் உட்டுக்கி...//தம்பி நீ அன்னைக்கு என் ரூமில் ஒரு புல் உட்டுக்கிட்டு பாத்ரூமில் போய் ...உவ்வே என்று கவிதை எழுதுனீயே அது என்ன முன்நவீனத்துவமா?//<BR/><BR/>அதெல்லாம் யாராச்சும் இங்க கேட்டாங்களா? அன்னிக்கு ஹைக்கூ எழுதனது ஒருத்தன், பேர் வாங்கறது நானா?<BR/><BR/>குடிக்காமலே உளருனாதான் எனக்கு பிடிக்காது.<BR/><BR/>சூப்பர் போஸ்ட்:))))<BR/><BR/>//அய்யனார் என்னமோ கமெண்ட் போட்டு இருக்காரே புரியுதா உனக்கு???//<BR/><BR/>அவரு சேம் சைடு கோல் போடறாராம்.<BR/><BR/>நன்றி கப்பியாரேகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-71886240313755274352007-09-18T00:49:00.000-07:002007-09-18T00:49:00.000-07:00//எள்ளல் தன்மையை பின் நவீனம் சிலாகிக்கிறது...ஏனைய ...//எள்ளல் தன்மையை பின் நவீனம் சிலாகிக்கிறது...ஏனைய மற்ற சித்தாந்தம் / நிலைப்பாடுகளைப்போல பின் நவீனமும் புனிதமயமாகி விடும் என்கிற பயத்தில் நீ அதற்காக உழைப்பது தெரிகிறது<BR/><BR/>நீதான்யா பெஸ்ட் பிந :)//<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்<BR/>நீங்க ரொம்ப நல்ல்ல்ல்ல நல்லவருங்க அய்ஸ்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-52297012413914117322007-09-18T00:48:00.000-07:002007-09-18T00:48:00.000-07:00//கதிரு சுனா பனா மாதிரி பீனாவானா...சூப்பர் டைட்டில...//கதிரு சுனா பனா மாதிரி பீனாவானா...சூப்பர் டைட்டில் :)//<BR/><BR/>கரெக்டாக புரிஞ்சிக்கிட்டயே என் கண்மணியே!<BR/><BR/>//இது யார் யாருக்கு உள்குத்துன்னு புரிஞ்ச சரி :))//<BR/><BR/>யாருக்குன்னு சொல்லுப்பா நாங்கலும் தெரிஞ்சிக்கறோம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-15593416211127584912007-09-18T00:47:00.000-07:002007-09-18T00:47:00.000-07:00லொடுக்கு!பின்நவீனத்துவாதிங்கள கலாய்ச்சாவே முதல் ஆள...லொடுக்கு!<BR/>பின்நவீனத்துவாதிங்கள கலாய்ச்சாவே முதல் ஆளா பின்னூட்டம் போடறிங்களே!! அப்படி என்னங்க கோவம் அவங்க மேல. :)<BR/><BR/>ம. சிவா!<BR/><BR/>கூட்டுவிங்களோ குறைப்பிங்களோ தெளிவா புரிஞ்சா சரிதான்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-17874316033347551692007-09-18T00:26:00.000-07:002007-09-18T00:26:00.000-07:00//தம்பி நீ அன்னைக்கு என் ரூமில் ஒரு புல் உட்டுக்கி...//தம்பி நீ அன்னைக்கு என் ரூமில் ஒரு புல் உட்டுக்கிட்டு பாத்ரூமில் போய் ...உவ்வே என்று கவிதை எழுதுனீயே அது என்ன முன்நவீனத்துவமா?//<BR/><BR/>ஒரு புல் பாட்டில் பீருக்கேவா... தம்பி உன்னைய நான் ரொம்ப பெரிசா நினைச்சேனேப்பா....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-66424153765105775802007-09-18T00:25:00.000-07:002007-09-18T00:25:00.000-07:00//அய்யனார் என்னமோ கமெண்ட் போட்டு இருக்காரே புரியுத...//அய்யனார் என்னமோ கமெண்ட் போட்டு இருக்காரே புரியுதா உனக்கு???//<BR/><BR/>அது அவனுக்கு புரிஞ்சுட்டா அவன் தான் பெரிய பீனாவானா....<BR/><BR/>என்ன தம்பி புரியுதா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-72148462842847663702007-09-17T22:37:00.000-07:002007-09-17T22:37:00.000-07:00sooperu!! :)))))sooperu!! :)))))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-628445886057010142007-09-17T22:36:00.000-07:002007-09-17T22:36:00.000-07:00தம்பி நீ அன்னைக்கு என் ரூமில் ஒரு புல் உட்டுக்கிட்...தம்பி நீ அன்னைக்கு என் ரூமில் ஒரு புல் உட்டுக்கிட்டு பாத்ரூமில் போய் ...உவ்வே என்று கவிதை எழுதுனீயே அது என்ன முன்நவீனத்துவமா?<BR/><BR/>சூப்பர் போஸ்ட்:))))<BR/><BR/>அய்யனார் என்னமோ கமெண்ட் போட்டு இருக்காரே புரியுதா உனக்கு???குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-3456485629356135642007-09-17T21:42:00.000-07:002007-09-17T21:42:00.000-07:00எள்ளல் தன்மையை பின் நவீனம் சிலாகிக்கிறது...ஏனைய மற...எள்ளல் தன்மையை பின் நவீனம் சிலாகிக்கிறது...ஏனைய மற்ற சித்தாந்தம் / நிலைப்பாடுகளைப்போல பின் நவீனமும் புனிதமயமாகி விடும் என்கிற பயத்தில் நீ அதற்காக உழைப்பது தெரிகிறது <BR/><BR/>நீதான்யா பெஸ்ட் பிந :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-20781127101808693932007-09-17T13:38:00.000-07:002007-09-17T13:38:00.000-07:00\\அப்ப ஒண்ணு பண்ணு. கலப்பைய கம்பியூட்டர்ல இன்ஸ்டால...\\அப்ப ஒண்ணு பண்ணு. கலப்பைய கம்பியூட்டர்ல இன்ஸ்டால் பண்ணாம உன்<BR/>வாயில இன்ஸ்டால் பண்ணிக்க. நீ பேசறது எல்லாம் திரையில தெறிச்சி<BR/>விழும் பாத்துக்க...\\<BR/><BR/>இது யார் யாருக்கு உள்குத்துன்னு புரிஞ்ச சரி :))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-47200634852080094352007-09-17T13:37:00.000-07:002007-09-17T13:37:00.000-07:00கதிரு சுனா பனா மாதிரி பீனாவானா...சூப்பர் டைட்டில் ...கதிரு சுனா பனா மாதிரி பீனாவானா...சூப்பர் டைட்டில் :)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-33458093519573207502007-09-17T07:38:00.000-07:002007-09-17T07:38:00.000-07:00//படம் பாக்கறதுக்கு முன்னாடி கொறஞ்சது மூணு கட்டிங்...//படம் பாக்கறதுக்கு முன்னாடி கொறஞ்சது மூணு கட்டிங்<BR/>போடணும். அப்பதான் படம் தெளிவா புரியும்.<BR/>//<BR/><BR/>ஸோ இப்ப அடிக்கிறத கொஞ்சம் குறைச்சுக்கனும் போல<BR/><BR/>//<BR/>கலப்பைய கம்பியூட்டர்ல இன்ஸ்டால் பண்ணாம உன்<BR/>வாயில இன்ஸ்டால் பண்ணிக்க. நீ பேசறது எல்லாம் திரையில தெறிச்சி<BR/>விழும் பாத்துக்க...<BR/>//<BR/><BR/>இது எப்டினு யாராவது கம்பியூட்டர் ஆளுகிட்ட கேக்கனும்<BR/><BR/>யாரயோ தாக்கறீங்கன்னு தெரியுது.<BR/><BR/>மங்களூர் சிவாமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-78838703530212242912007-09-17T07:36:00.000-07:002007-09-17T07:36:00.000-07:00தம்பி!!!!!சூப்பர் ஆப்பு!!!!!!:))))))))))))))))))))...தம்பி!!!!!<BR/><BR/>சூப்பர் ஆப்பு!!!!!!<BR/><BR/>:))))))))))))))))))))))))லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.com