tag:blogger.com,1999:blog-16831816.post3585159494833511435..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: வாத்தியார் அண்ணன்கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-16831816.post-39924885888392076372009-05-21T02:11:56.770-07:002009-05-21T02:11:56.770-07:00inge irrukkira yarum santhoshamaha illai...yelloru...inge irrukkira yarum santhoshamaha illai...yellorukkum prichanai irrukkirathu....Kesava Pillaihttps://www.blogger.com/profile/16972096239242594084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-83065001296163337312009-05-12T09:31:00.000-07:002009-05-12T09:31:00.000-07:00மனசுக்கு நெருக்கமாருக்கு அண்ணே நாங்களும் இங்கனதான...மனசுக்கு நெருக்கமாருக்கு அண்ணே நாங்களும் இங்கனதானே இருக்கோம் <br /><br />நல்லாருக்கு...!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-14554281437501818372009-04-19T23:41:00.000-07:002009-04-19T23:41:00.000-07:00தல நீங்க ஒரு முழுமையான இலக்கியவாதின்னு புருவ் பண்ன...தல நீங்க ஒரு முழுமையான இலக்கியவாதின்னு புருவ் பண்னிட்டீங்க போங்க.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-86295304561335453492009-04-14T12:14:00.000-07:002009-04-14T12:14:00.000-07:00சாரதி..
லட்சியம்னு ஒன்ன வச்சுகிட்டு அதற்கு நேர் எ...சாரதி..<br /><br />லட்சியம்னு ஒன்ன வச்சுகிட்டு அதற்கு நேர் எதிரா போறவங்களோட வாழ்க்கை எப்பவுமே சந்தோஷமா அமையறதில்லை. உங்கள சுத்தி உள்ள வாத்தியார் அண்ணன் போன்ற பாத்திரங்களையும் எழுதுங்க.<br /><br />ஜ்யோவ்<br /><br />எனக்கு புனைவு வராதுங்க... :)<br />நன்றி<br /><br />அறிவே தெய்வம்...<br /><br />மிக்க நன்றி தெய்வம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-27849346960480257882009-04-14T12:12:00.000-07:002009-04-14T12:12:00.000-07:00கோபி
நன்றி மச்சி
ஆயில்யன் நன்றி.
சுரேஷ் கண்ணன்,
...கோபி<br />நன்றி மச்சி<br /><br />ஆயில்யன் நன்றி.<br /><br />சுரேஷ் கண்ணன்,<br /><br />கண்ணீர் விடும் அளவுக்கு வாத்தியார் அண்ணன் கதை இருப்பதாக தோன்றினால் இந்த கதையின் தோல்வியாகவே எடுத்துக்கொள்கிறேன். எனக்குத் தெரிந்த பாத்திரங்களை எழுதவே இப்படி எழுதினேன். மற்றபடி சோகங்கள், கண்ணீர்கதைகள் எல்லா நாட்டிலும் உண்டு. அங்கே அதிகம் என்று சொல்லலாம்.<br /><br />நன்றி.<br /><br />கதிரவன்,<br /><br />நான் பார்த்த மனிதர்களை பற்றி எழுதுவதே எனக்கு பிடித்தமானதாக இருக்கிறது. சொல்லப்போனால் கற்பனையாக எதையும் எழுதும் திறன் எனக்கு இல்லை. அதனால்தான் இப்படி காலத்தை ஓட்டுகிறேன்.<br /><br />சென்ஷி<br /><br />நன்றி செல்லம்.<br /><br />ரௌத்ரன்<br />எதிர்பார்க்காத அளவுக்கு என்னங்க இதுல இருக்கு? சிறுகதைனு நானாதான் லேபிள் போட்ருக்கேன். :)<br /><br />நேர்ப்பேச்சுல மொக்கைனா எழுத்துல அதவிட மொக்கைனு சொல்ல வரிங்களா...கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1630560326150934622009-04-11T20:25:00.000-07:002009-04-11T20:25:00.000-07:00நல்ல உணர்வோட்டத்தோடு எழுதப்பட்டுள்ளது கதிர்..வாழ்த...நல்ல உணர்வோட்டத்தோடு எழுதப்பட்டுள்ளது கதிர்..<BR/><BR/>வாழ்த்துக்கள்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-89958188898394424552009-04-11T09:47:00.000-07:002009-04-11T09:47:00.000-07:00ரீடரில் லேபிள் வராது. அதனால் புனைவாயிருக்க வேண்டு...ரீடரில் லேபிள் வராது. அதனால் புனைவாயிருக்க வேண்டுமே என நினைத்துக் கொண்டே பக்கத்தைத் திறந்தேன்... நல்ல வேளை, சிறுகதைதான்.<BR/><BR/>நல்லா இருக்குங்க.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-30210913331570026042009-04-11T09:33:00.000-07:002009-04-11T09:33:00.000-07:00என் உணர்வை விவரிக்க இயலவில்லை... என்னை சுற்றியும் ...என் உணர்வை விவரிக்க இயலவில்லை... என்னை சுற்றியும் வாத்தியார் அண்ணன் போல சில பேர்....sarathyhttps://www.blogger.com/profile/09593926048120534430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-53494138452852730152009-04-11T08:30:00.000-07:002009-04-11T08:30:00.000-07:00எதிர்பார்க்கவில்லை கதிர்,நன்றாக வந்துள்ளது சிறுகதை...எதிர்பார்க்கவில்லை கதிர்,நன்றாக வந்துள்ளது சிறுகதை...என் தந்தை உட்பட பெரும்பாலான உறவினர்கள் மற்றும் ஊர்வாசிகள் அரபு தேசங்களில் இருப்பதால் எனக்கும் இது போன்ற நிகழ்வுகளின் பரிச்சயம் உண்டு...<BR/><BR/>நேர் பேச்சை விட எழுத்தில் ஒருவரை நெருக்கமாக அறிய முடிகிறது.<BR/><BR/>//ஒருவர் அடையமுடியாத லட்சியத்தை ஒவ்வொரு முறையும் அதன் பெயர் கொண்டு விளிப்பது கத்தியால் குத்துவது போன்றே கருதுகிறேன்.//<BR/><BR/>இந்த உணர்தல் ஏனோ பலருக்கும் வருவதில்லை.ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-68941646117739857182009-04-11T04:37:00.000-07:002009-04-11T04:37:00.000-07:00கலக்குற தம்பி...//ஒருவர் அடையமுடியாத லட்சியத்தை ஒவ...கலக்குற தம்பி...<BR/><BR/>//ஒருவர் அடையமுடியாத லட்சியத்தை ஒவ்வொரு முறையும் அதன் பெயர் கொண்டு விளிப்பது கத்தியால் குத்துவது போன்றே கருதுகிறேன். அவரை எந்த பெயர்<BR/>சொல்லியும் அழைப்பதில்லை//<BR/><BR/>கலங்கவும் வைக்குறடா நீ!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-77849839078328327642009-04-11T04:03:00.000-07:002009-04-11T04:03:00.000-07:00நல்ல பதிவு ’தம்பி’. அயல்நாட்டு வாழ்க்கையில் வாத்தி...நல்ல பதிவு ’தம்பி’. அயல்நாட்டு வாழ்க்கையில் வாத்தியார் அண்ணன் கதையைப்போல இன்னும் எத்தனையோ சோக/கண்ணீர்க் கதைகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன<BR/><BR/>ஆனாலும் ஏனோ,இதைப்படிக்கும் போது, நீங்க சந்தித்த மனிதர்களைப்பற்றி பதிவு எழுதும் ‘இலக்கியவாதி’ன்னு நண்பர்கள் உங்களைக் கிண்டல் செஞ்சது ஞாபகம் வருது - கோச்சுக்காதீங்க :-)கதிரவன்https://www.blogger.com/profile/05621338357028209205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-32492535783788025892009-04-11T03:16:00.000-07:002009-04-11T03:16:00.000-07:00கதிர்,அருமையான பதிவு. அந்த நபரைப் பற்றின சித்திரத்...கதிர்,<BR/><BR/>அருமையான பதிவு. அந்த நபரைப் பற்றின சித்திரத்தை மிகத் தெளிவாக வரைந்திருக்கிறீர்கள். இது போல் எத்தனை நபர்களின் கண்ணீரால் அரபு தேசங்கள் நிறைந்திருக்கிறதோ?பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-31017337668054238912009-04-11T03:15:00.000-07:002009-04-11T03:15:00.000-07:00//ஒருவர் அடையமுடியாத லட்சியத்தை ஒவ்வொரு முறையும் அ...//ஒருவர் அடையமுடியாத லட்சியத்தை ஒவ்வொரு முறையும் அதன் பெயர் கொண்டு விளிப்பது கத்தியால் குத்துவது போன்றே கருதுகிறேன். அவரை எந்த பெயர்<BR/>சொல்லியும் அழைப்பதில்லை///<BR/><BR/>வாழ்க்கை சொல்லித்தரும் வரிகள்! அனுபங்களிலிருந்து வலித்து வெளிவரும் வரிகள்!<BR/><BR/>அருமை கதிர் !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-38593154047656602952009-04-11T03:08:00.000-07:002009-04-11T03:08:00.000-07:00நல்லாயிருக்கு மச்சி ;)நல்லாயிருக்கு மச்சி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com