tag:blogger.com,1999:blog-16831816.post312482797578643915..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: வடக்கநந்தல் பேரூராட்சி துணை நூலகம் மற்றும் "என் கதை"கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-16831816.post-26404327611156414582009-08-11T03:40:21.226-07:002009-08-11T03:40:21.226-07:00//எல்லா அரசு நூலகங்களும் ஞாயிறு அன்று விடுமுறை விட...//எல்லா அரசு நூலகங்களும் ஞாயிறு அன்று விடுமுறை விடும்போது நூலகம் மட்டும் ஏன் வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை அளிக்கின்றனர்? யாருக்காவது தெரியுமா?<br />//<br /><br />எல்லா அரசு 'அலுவலகங்களும்' நு சொல்ல வந்தீங்களா? விடுமுறை நாள்ல உபயோகமா இருக்கட்டுமேன்னு வெச்சிருப்பாங்கன்னு தான் நானும் நினைக்கறேன். ஈரோட்ல மட்டும் 4 லைப்ரரில மெம்பரா இருக்கேன் நான். (ஈரோட்ல அத்தனை லைப்ரரி இருக்கான்னு கேக்கப்படாது!) ஞாயிறுகள்ல கூட்டம் இருக்கத்தான் செய்யுது. வயசானவங்க தினமுமே வர்றாங்க. படிக்க தான் வர்றாங்களா.. எங்காச்சும் போகனுமேன்னு வர்றாங்களான்றது என்னோட நீண்ட நாள் சந்தேகம். :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-50399575402217905182009-07-23T20:56:03.636-07:002009-07-23T20:56:03.636-07:00பகிர்வுக்கு நன்றி ராஜேஷ்,
இந்த பதிவை எழுத இரண்டு ...பகிர்வுக்கு நன்றி ராஜேஷ்,<br /><br />இந்த பதிவை எழுத இரண்டு வாரமாச்சு. எழுதலாம்னு ஆரம்பிச்சு முதல் பத்தியிலே நிறுத்திட்டேன். எதாச்சும் எழுதணுமேன்னு மீதிய உங்ககிட்ட பேசிட்டு இருக்கும்போது எழுதினேன்.<br /><br />சுரேஷ் கண்ணன்<br /><br />இன்னும் கூட புழக்கத்தில் உள்ள சொல்தான் ஆனால் யாரும் உபயோகப்படுத்தறமாதிரி தெரியல.<br />தமிழ்ச்சொல்தானா இதுன்னு கூட தெரியல.<br /><br />நன்றி<br /><br />கார்த்திக்,<br /><br />உங்க லெவலுக்கு நீங்க உள்ளூர் நூலகமெல்லாம் போய் படிக்கலாமா...<br /><br />தமிழன் கறுப்பி<br /><br />நன்றிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-89715572707570300182009-07-22T11:27:10.169-07:002009-07-22T11:27:10.169-07:00பகிர்வுக்கு நன்றி ...
ஆமா நானும் பல தடவை இப்படி ...பகிர்வுக்கு நன்றி ...<br /><br />ஆமா நானும் பல தடவை இப்படி ஒளிஞ்சு திரிஞ்சிருக்கேன்.இதுக்கு பெரும்பாலும் எடுத்த புத்தகத்தை வாசிச்சிட்டு எங்கயாவது மறந்து போய் விட்டுடறதுதான் காரணமா இருந்திருக்கு.. அப்புறம் திருப்பி எங்க இருந்து குடுக்க அந்த புத்தகத்தை.தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-28285594316440449602009-07-22T06:14:57.059-07:002009-07-22T06:14:57.059-07:00// மொத்தம் மூணு புக்கு திருப்பி தரல என் காச போட்டு...// மொத்தம் மூணு புக்கு திருப்பி தரல என் காச போட்டு கட்டினேன் ஏழு வருச வட்டி போட்டாக்கூட ஆயிரம் தொடும் ஒழுங்கா காச குடு...<br />இப்படி ஏதாவதொன்றை சொல்வார் என்று எதிர்பார்த்தேன்.//<br /><br />தல இதெல்லாம் வெரும் மனப்பிராந்தி.<br /><br />இப்போ வரைக்கும் நூலம் போயி படிக்குர பழக்கம் இல்லை.<br /><br />நல்ல விமர்சனம்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-76206570548960362812009-07-22T02:36:35.273-07:002009-07-22T02:36:35.273-07:00//“அகஸ்மாத்தாக”//
இன்னும் கூட புழக்கத்தில் உள்ள ச...//“அகஸ்மாத்தாக”//<br /><br />இன்னும் கூட புழக்கத்தில் உள்ள சொல்தான் இது. 'தற்செயலாக' என்று அர்த்தம். <br /><br />சாருவின் பரிந்துரையின் பேரில்தான் நானும் 'என் கதை'யை வாசித்தேன். அந்தக் கால எழுத்து முறையிலிருந்து விலகி சுவாரசியமானதொரு நடையைக் கொண்டிருந்தது. நிச்சயம் படிக்க வேண்டிய நூல்தான்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-65904808170178452002009-07-22T00:24:27.377-07:002009-07-22T00:24:27.377-07:00இந்த பதிவை ஒரு 10 நாளைக்கு முன்பே இட்டிருந்தால் என...இந்த பதிவை ஒரு 10 நாளைக்கு முன்பே இட்டிருந்தால் எனக்கு புத்தகம் கிடைத்திருக்கும்..உங்களுக்கு வெ.ரா வின் புகைப்படம் கிடைத்திருக்கும்...சமீபத்தில் விடுப்பில் சென்று வந்த என் 'கொலிக்கி' நாமக்கல் தான்...<br /><br />நூலகத்தில் நானும் நிறைய ஆட்டை போட்டதுண்டு..இங்கு வருவதற்கு முன்பு கூட நூலக பெண் இறுதியாக எடுத்த புத்தகம் குறித்து கேட்டாள்..என் ஊர் நூலகர் ஒரு சப்ஸ்டியூட்டை ஏற்பாடு செய்து கொண்டு வீட்டிலேயே இருந்து சம்பாதிக்கிறார்...யாருக்கு தெரியும் யார் நூலகர் என்று...முக்கிய புத்தகக் கடையில் கூட கிடைக்காத புத்தகங்களை என் ஊர் நூலகத்தில் பார்த்திருக்கிறேன்..அவை நூலக முத்திரை இட மட்டுமே பிரிக்கப்பட்டவையாக இருக்கும்.பெரும்பாலும் அதை முதன்முதலாக எடுப்பதே நானாகத்தான் இருக்கும்...அடுத்து நூலகத்திற்கு வருபவர்களை அவதானிப்பதும் என் பொழுது போக்கு..எல்லோருமே காமிக்ஸ்,கிரைம்,சாண்டில்யன்,ரமனிச்சந்திரன் என்ற தொடக்கம் கிடைத்தவர்களாகவே இருக்கிறார்கள்.ஆனால் அதை தாண்டி வெளியில் வராமல் போய்விடுகிறார்கள்...புத்தகம் படிப்பவன் என்ற முறையில் என் வீட்டில் என்னை ஜந்தை பார்ப்பது போல் தான் பார்ப்பார்கள்...காசை கரியாக்குகிறேன் என திட்டுவார்கள்..இதற்கு யாரை சொல்லி எதை நோவது :)<br /><br />//தம்பி உன் பேர் கதிரவன் தான? மொத்தம் மூணு புக்கு திருப்பி தரல//<br /><br />:)<br /><br />ஒரு சிறிய சந்தேகம்.இப்பதிவை எழுத எவ்வளவு நேரம் எடுத்து கொண்டீர்கள்?<br /><br />அகஸ்மாத்-ஏதேச்சை,எப்பொழுதாவது.<br /><br />நடை நன்றாக இருக்கிறது கதிர் :)ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.com