tag:blogger.com,1999:blog-16831816.post2666996892379301900..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: நாட்குறிப்பு போன்றவை 1கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-16831816.post-42976970535254983942009-03-31T07:39:00.000-07:002009-03-31T07:39:00.000-07:00வணக்கம் கதிர்.உங்களை தமிழ்மணம் பக்கம் அடிக்கடி காண...வணக்கம் கதிர்.உங்களை தமிழ்மணம் பக்கம் அடிக்கடி காண முடியாததால் கூகிளாண்டவர் துணையோடு தேடிப் பிடித்தேன்.இலக்கியம்,அனுபவம் என சீரியசான பதிவர் எங்கே என்ற தேடலில் காரணமாக.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-91907564781390031552009-03-20T11:13:00.000-07:002009-03-20T11:13:00.000-07:00//அதென்னது அமீரகத்துல இருந்தா மட்டும்தான் எழுதுவேள...//அதென்னது அமீரகத்துல இருந்தா மட்டும்தான் எழுதுவேளா இங்கல்லாம் எழுத மாட்டேளா...//<BR/><BR/>அதானே....Kathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-58413321571957737702009-03-20T11:11:00.000-07:002009-03-20T11:11:00.000-07:00//என்னப்பா தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன் மாதிரி பேர...//என்னப்பா தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன் மாதிரி பேர் வெச்சுகிட்டியா...?<BR/>மாதவன்னு நினைப்பா...?<BR/>முத்துன மாங்கா மாதிரி இருந்துகிட்டு தம்பினு பேர் வெச்சிருக்கியே என்னப்பா நியாயம்?//<BR/><BR/>உண்மையான காரணம் என்ன?????Kathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-84406857126010286732009-03-20T11:09:00.000-07:002009-03-20T11:09:00.000-07:00//டிவிஎஸ் அம்பதில்//:)))//டிவிஎஸ் அம்பதில்//<BR/><BR/>:)))Kathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-15970883822494226122009-03-20T11:08:00.000-07:002009-03-20T11:08:00.000-07:00////விமானம், ரயில், இன்னபிறஎந்த வாகனங்களில் சென்றா...////விமானம், ரயில், இன்னபிற<BR/>எந்த வாகனங்களில் சென்றாலும் அது எத்தனை மணி நேரம் என்றாலும் இம்மி<BR/>அளவு தூக்கம் வராது. என்றாவது ஒருநாள் வந்தால் அது பேரதிசயம்//<BR/><BR/>Same blood....<BR/>ஏதாவது பாட்டு கேட்டுக்கொண்டோ, படித்துக்கொண்டோ நேரத்தை சாப்பிடுவேன்....Kathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-78267467153283198572009-03-20T11:06:00.000-07:002009-03-20T11:06:00.000-07:00welcome back.welcome back.Kathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-84943346725809502922009-03-20T10:51:00.000-07:002009-03-20T10:51:00.000-07:00//10:41 AM&10:46 AM//இந்த நேரத்துலயும் தமிழுக்...//10:41 AM<BR/>&<BR/>10:46 AM//<BR/><BR/>இந்த நேரத்துலயும் தமிழுக்கு சேவை செஞ்சிகிட்டு இருக்கற உங்கள பாத்தா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரிலங்க கார்த்திக். நீங்கதான் அக்மார்க் இலக்கியவாதி. இம்மீடியட்டா ஈரோடுக்கு ஒரு டிக்கெட் போட்டுடலாம்னு பாக்கறேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-74831793808076660342009-03-20T10:46:00.001-07:002009-03-20T10:46:00.001-07:00// சட்டத்தை தகர்த்து உங்க ஏரியால கள் இறக்குறதா தின...// சட்டத்தை தகர்த்து உங்க ஏரியால கள் இறக்குறதா தினசரில பாத்தேன். அங்கே வர ஆவலா இருக்கேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.//<BR/><BR/>நாங்களும் தங்களின்(இலக்கிய சிஙத்தின்)வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம் :-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-27083807696869460772009-03-20T10:46:00.000-07:002009-03-20T10:46:00.000-07:00\\கள்...இத வேற நெனப்பு மூட்டி விட்டுட்டீங்க..திருச...\\கள்...இத வேற நெனப்பு மூட்டி விட்டுட்டீங்க..திருச்சியில் கல்லூரிக்கு பக்கத்திலேயே இனாம்குளத்தூரில் உணவு இடைவேளக்கு சென்று குடிப்போம்..இது கள்ளு சீசனா என்ன?..ம்..இந்த வாட்டி ஊருக்கு போய் விசாரணைய போட வேண்டியதான்...//<BR/><BR/>ஆஹா எல்லாருமே இதத்தான் செஞ்சிருக்காங்களா... நானெல்லாம் இந்த மாதிரி போகும்போது கள்ளுப்பானைய கீழ போட்டு ஓடிப்போயிருவாங்க. நம்ம உருவத்த பாத்து போலிஸ்னு நெனச்சிருவாங்க. அப்புறம் உண்மைய சொன்னோம்னா செம மரியாதையோட ஸ்பெசல் கவனிப்புதான். உங்களுக்கு இனாம்குளத்தூர்னா (அங்க இனாமா?) எனக்கு வாலிகண்டபுரம்.<BR/><BR/>@தமிழன் கறுப்பி<BR/><BR/>கள்ளு குடிச்சி பழக்கமில்லன்னா என்னங்க... பதனீர் குடிச்சு பாருங்க உடம்புக்கு மிகவும் நல்லது.<BR/><BR/>@பரத்<BR/><BR/>நன்றிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-48096594717897155522009-03-20T10:41:00.000-07:002009-03-20T10:41:00.000-07:00நல்ல வேளை உன்னை ஒரு நாள் லேட்டா பிங் பண்ணியதால் அந...நல்ல வேளை உன்னை ஒரு நாள் லேட்டா பிங் பண்ணியதால் அந்த பாவச்செயலில் இருந்து தப்பித்தேன். ;)//<BR/><BR/>இப்ப மட்டும் தப்பிச்சதா நினைக்காத புலி உனக்கும் இதை சமர்ப்பிக்கிறேன். டெடிகேட் பண்றதுதான் இங்க ரொம்ப சாதாரணமாச்சே...<BR/><BR/>@கார்த்திக்<BR/><BR/>சட்டத்தை தகர்த்து உங்க ஏரியால கள் இறக்குறதா தினசரில பாத்தேன். அங்கே வர ஆவலா இருக்கேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-86122394093980794162009-03-19T12:16:00.000-07:002009-03-19T12:16:00.000-07:00//வடகலையா தென்கலையா என்று பிரித்தரிவதில் நான் இன்ன...//வடகலையா தென்கலையா என்று பிரித்தரிவதில் நான் இன்னும் தேர்ச்சி பெறவில்லை.//<BR/>:-))))<BR/>//நமீதா இல்லாவிட்டால் சரக்குகுமார், சுந்தர் சி<BR/>போன்றவர்கள் சினிமா அனாதைகள் ஆகிவிடுவார்கள் போல.//<BR/>100% true :))பரத்https://www.blogger.com/profile/15469048122489217157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-77155044540221523452009-03-18T15:00:00.000-07:002009-03-18T15:00:00.000-07:00\\காதல் வைபோகமே பாடல் பார்த்தேன். நமீதா இல்லாவிட்ட...\\<BR/>காதல் வைபோகமே பாடல் பார்த்தேன். நமீதா இல்லாவிட்டால் சரக்குகுமார், சுந்தர் சி<BR/>போன்றவர்கள் சினிமா அனாதைகள் ஆகிவிடுவார்கள் போல.<BR/>\\<BR/><BR/>எனக்கும் பிடிக்கவில்லை ஆனால் அந்த பழைய பாடலை தேடிப்பிடித்து பார்த்தேன் ரசித்தேன்..<BR/>படம் சுவரில்லாத சித்திரங்கள்தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-3016207713941138842009-03-18T14:57:00.000-07:002009-03-18T14:57:00.000-07:00எனக்கும் பிரயாணங்களில் தூங்குகிற பழக்கம் இருக்கிறத...எனக்கும் பிரயாணங்களில் தூங்குகிற பழக்கம் இருக்கிறது ஆனால் குறட்டை எல்லாம் இல்லை அதே போல எப்பொழுதும் தூங்குபவன் அல்ல அது பயணத்தை பொறுத்தது...<BR/><BR/>\\<BR/>"அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே போய் கள்ளு குடிச்ச ஆளுங்க நாங்க"<BR/>\\<BR/><BR/>எனக்கெல்லாம் பழக்கமே இல்லை அண்ணே...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-68994306298414140442009-03-18T14:53:00.000-07:002009-03-18T14:53:00.000-07:00அதென்னது அமீரகத்துல இருந்தா மட்டும்தான் எழுதுவேளா ...அதென்னது அமீரகத்துல இருந்தா மட்டும்தான் எழுதுவேளா இங்கல்லாம் எழுத மாட்டேளா...<BR/><BR/>ரொம்ப நாளா பாக்க முடியலை...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1752373179397679172009-03-18T12:07:00.000-07:002009-03-18T12:07:00.000-07:00welcome back கதிர்...வடகலையோ தென்கலையோ..குறட்டையோட...welcome back கதிர்...வடகலையோ தென்கலையோ..குறட்டையோட நிறுத்திகிட்டாரேன்னு சந்தோசப்படுங்க..அலுவலகத்தில் என் டேமேஜர் ராம்ஸ்வாமிக்கிட்ட நான் மூக்க பொத்தி கிட்டு படுற பாடு எனக்கு தான் தெரியும் :)<BR/><BR/>கள்...இத வேற நெனப்பு மூட்டி விட்டுட்டீங்க..திருச்சியில் கல்லூரிக்கு பக்கத்திலேயே இனாம்குளத்தூரில் உணவு இடைவேளக்கு சென்று குடிப்போம்..இது கள்ளு சீசனா என்ன?..ம்..இந்த வாட்டி ஊருக்கு போய் விசாரணைய போட வேண்டியதான்...ரௌத்ரன்https://www.blogger.com/profile/05035088566584168836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-46108162680112372712009-03-18T06:15:00.000-07:002009-03-18T06:15:00.000-07:00// "அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே ப...// "அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே போய் கள்ளு குடிச்ச ஆளுங்க<BR/>நாங்க" என்றேன். காசுகுடுத்தாச்சில்ல எடத்த காலிபண்ணுடே என்கிறார்.//<BR/><BR/>தல மறுபடியும் ஒரு நட ந்ம்ம ஊருக்கு வந்து நல்ல பனமரத்துக்கள்லா பாத்து அடிசுட்டு போங்கKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-40236721414846266442009-03-17T11:55:00.000-07:002009-03-17T11:55:00.000-07:00//"அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே போ...//"அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே போய் கள்ளு குடிச்ச ஆளுங்க நாங்க" என்றேன்.//<BR/><BR/>அதானே... இந்த சுற்றுலா தளங்களில் நடக்கும் மோசடி ரொம்பவே அநியாயம்ப்பா? <BR/><BR/>//இரண்டு நல்ல(?) உள்ளங்களுக்கும் இந்தப்பதிவு சமர்ப்பணம்.//<BR/><BR/>நல்ல வேளை உன்னை ஒரு நாள் லேட்டா பிங் பண்ணியதால் அந்த பாவச்செயலில் இருந்து தப்பித்தேன். ;)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-24311854765785283292009-03-17T10:30:00.000-07:002009-03-17T10:30:00.000-07:00ஆயில்நான் நெஜமாவே குறட்டை விடுவேன். நீங்களுமா...ரா...ஆயில்<BR/>நான் நெஜமாவே குறட்டை விடுவேன். நீங்களுமா...<BR/><BR/>ராம்...<BR/><BR/>இது என்ன ஏளன சிரிப்பா...<BR/><BR/>வல்லியம்மா,<BR/>மிக்க நன்றி<BR/><BR/>வால்பையன்<BR/>கண்டிப்பா எழுதுறேங்க தலகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-46113669871941352142009-03-17T05:41:00.000-07:002009-03-17T05:41:00.000-07:00அடிக்கடி எழுதுங்க தலஅடிக்கடி எழுதுங்க தலவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-22736525562994675892009-03-17T05:40:00.000-07:002009-03-17T05:40:00.000-07:00//"அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே போ...//"அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே போய் கள்ளு குடிச்ச ஆளுங்க<BR/>நாங்க" என்றேன்.//<BR/><BR/>ஹே ஹே ஹே<BR/><BR/>நாங்கெல்லாம் அப்பவேவா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-44690419976507026672009-03-17T05:10:00.001-07:002009-03-17T05:10:00.001-07:00நல்வரவு தம்பி. காணோமே என்று பார்த்தேன்.எத்தனை தம்...நல்வரவு தம்பி. காணோமே என்று பார்த்தேன்.<BR/><BR/>எத்தனை தம்பி வந்தாலும் (நான் பார்க்கவில்லை) நீங்கதான் தம்பி கதிர்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-60919052596566609462009-03-16T20:04:00.002-07:002009-03-16T20:04:00.002-07:00// என் தொண்டையிலிருந்து அதிகபட்ச ஒலியினால் குறட்டை...// என் தொண்டையிலிருந்து அதிகபட்ச ஒலியினால் குறட்டை<BR/>விட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அது ஊளையினைப்போல இருந்திருக்கும்போல<BR/>அடித்து பிடித்து எழுந்துவிட்டனர் நான் ஒன்றுமே அறியாதவன் போல கண்ணை மூடி<BR/>அமர்ந்திருந்தேன்.//<BR/>:)))<BR/><BR/>நானும் கூட பொறுக்கமாட்டாத தருணங்களில் இது மாதிரி செஞ்சிருக்கேனாக்கும் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-89446290589912459652009-03-16T20:04:00.001-07:002009-03-16T20:04:00.001-07:00// என் தொண்டையிலிருந்து அதிகபட்ச ஒலியினால் குறட்டை...// என் தொண்டையிலிருந்து அதிகபட்ச ஒலியினால் குறட்டை<BR/>விட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அது ஊளையினைப்போல இருந்திருக்கும்போல<BR/>அடித்து பிடித்து எழுந்துவிட்டனர் நான் ஒன்றுமே அறியாதவன் போல கண்ணை மூடி<BR/>அமர்ந்திருந்தேன்.//<BR/>:)))<BR/><BR/>நானும் கூட பொறுக்கமாட்டாத தருணங்களில் இது மாதிரி செஞ்சிருக்கேனாக்கும் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-32696886236672067502009-03-16T20:04:00.000-07:002009-03-16T20:04:00.000-07:00// என் தொண்டையிலிருந்து அதிகபட்ச ஒலியினால் குறட்டை...// என் தொண்டையிலிருந்து அதிகபட்ச ஒலியினால் குறட்டை<BR/>விட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அது ஊளையினைப்போல இருந்திருக்கும்போல<BR/>அடித்து பிடித்து எழுந்துவிட்டனர் நான் ஒன்றுமே அறியாதவன் போல கண்ணை மூடி<BR/>அமர்ந்திருந்தேன்.//<BR/>:)))<BR/><BR/>நானும் கூட பொறுக்கமாட்டாத தருணங்களில் இது மாதிரி செஞ்சிருக்கேனாக்கும் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-77331297912058742282009-03-16T19:48:00.000-07:002009-03-16T19:48:00.000-07:00இந்த நாட்குறிப்புகள மாதம் ஒரு முறை (இந்த இடத்துல எ...இந்த நாட்குறிப்புகள மாதம் ஒரு முறை (இந்த இடத்துல என்னோட சுறுசுறுப்ப நீங்க பாராட்டணும்) எழுதறததுனால அப்படிதான் தெரியும். இத நாட்குறிப்புன்னும் சொல்லலாம் நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம். <BR/><BR/>நன்றி ராஸா... தொடர்ந்து வாசித்து துன்பமுறவும்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.com