tag:blogger.com,1999:blog-16831816.post116110480100233462..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: தெருக்கூத்து - ஒரு அற்புதமான கலைகதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-16831816.post-1161687895673567792006-10-24T04:04:00.000-07:002006-10-24T04:04:00.000-07:00இப்போதான் பார்த்தேன் வெட்டி!சென்ற வாரமே அனுமதி கடி...இப்போதான் பார்த்தேன் வெட்டி!<BR/><BR/>சென்ற வாரமே அனுமதி கடிதம் வந்தது. பார்க்கணும்னு எழுதி வச்சேன் ஞாபகமா அதை மறந்திட்டேன் :)<BR/><BR/>தகவலுக்கு மிக்க நன்றி!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161657624853114352006-10-23T19:40:00.000-07:002006-10-23T19:40:00.000-07:00தம்பி,இந்த பதிவு இந்த வாரம் பூங்காவில் இடம்பெற்றுள...தம்பி,<BR/>இந்த பதிவு இந்த வாரம் பூங்காவில் இடம்பெற்றுள்ளது...<BR/><BR/>வாழ்த்துக்கள்!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161295773388642682006-10-19T15:09:00.000-07:002006-10-19T15:09:00.000-07:00//நல்ல பதிவு தம்பி, தெருக்கூத்து மட்டுமில்லை தாரை ...//நல்ல பதிவு தம்பி, தெருக்கூத்து மட்டுமில்லை தாரை தப்பை அடிப்பாங்களே அது முதல் கொண்டு பல கலைகளை நாம் இழந்து விட்டோம்.//<BR/><BR/>வாங்க சந்தோஷ்!<BR/><BR/>தமுக்கடிறது கூட இப்போ இல்ல, வீட்டு கதவ தட்டி சொல்லிட்டு போயிடறாங்க!<BR/><BR/>சின்ன வயசில பஞ்சாயத்துல எதுனா ஊர்செய்தி சொல்லணும்னா நாலு பேரு தாரை தப்பட்டையோட தெருமுக்குல நெருப்ப (வைக்கோலு) கொளுத்தி மோளத்த அதுல கொஞ்ச நேரம் காமிப்பாங்க. நாங்க பசங்க ஒரு அஞ்சாரு பேரு சுத்தி நின்னு வேடிக்கை பார்ப்போம். அவங்க சொல்ற செய்திக்காக இல்ல.<BR/>அடுத்து அவங்க அடிக்கபோற இசைக்கு அப்படியே அடிச்சாங்கன்னா எல்லாரும் சேர்ந்து ஆடுவோம். ஒரு அஞ்சு நிமிஷம் தெருவே ஆடிப்போற அளவுக்கு அந்த அடி அடிப்பாங்க. அடிச்சு முடிச்ச உடனே நாலு பேர்ல ஓருத்தர் ராகத்தோட சொல்ல வந்த செய்திய சொல்லுவாரு.<BR/><BR/>அவங்க கூடவே நாலு தெருவையும் சுத்தி ஆட்டம் போட்டுகிட்டே வருவோம்.<BR/><BR/>இப்போல்லாம் கேபிள் கனெக்ஷன்ல பஞ்சாயத்து செய்திய ஒரு பொண்ணு சொல்லிருதாம்.<BR/><BR/>எல்லாம் முன்னேற்றம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161294816351153112006-10-19T14:53:00.000-07:002006-10-19T14:53:00.000-07:00நல்ல பதிவு தம்பி, தெருக்கூத்து மட்டுமில்லை தாரை தப...நல்ல பதிவு தம்பி, தெருக்கூத்து மட்டுமில்லை தாரை தப்பை அடிப்பாங்களே அது முதல் கொண்டு பல கலைகளை நாம் இழந்து விட்டோம்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161292753007677982006-10-19T14:19:00.000-07:002006-10-19T14:19:00.000-07:00தெருக்கூத்து உங்களுக்கும் //பிடித்தமானது என்றறிய ம...தெருக்கூத்து உங்களுக்கும் //பிடித்தமானது என்றறிய மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஊரூராகப் போய் கூத்துப் பார்த்தேன் என்று சொல்கிறீர்கள். ஒரு தொடராக எழுதுங்களேன். ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.<BR/><BR/>வெயில் பாடல்கள்தான் இப்போது என் கணினியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சுட்டிக்கு நன்றி.//<BR/><BR/>ஒரு கலைஞரே பல வேடமிட்டு அனைத்தையும் சிறப்பாக செயவது மிகப்பெரிய சாதனை. அதுவும் நான்கைந்து மணி நேரத்தில். வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். இப்போது தமிழகத்தில் கூட அங்கொன்றூம் இங்கொன்றுமாக மட்டுமே காணக்கிடைக்கிறது. <BR/><BR/>மன்னிக்கவும்<BR/><BR/>தொடராக எழுதும் அளவுக்கு என்னிடம் விஷயமில்லை.<BR/><BR/>முதல் வருகைக்கு நன்றி!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161291760768002642006-10-19T14:02:00.000-07:002006-10-19T14:02:00.000-07:00//நான் தெருக்கூத்து பார்த்தில்லை.தெருவோரங்களில் நட...//நான் தெருக்கூத்து பார்த்தில்லை.<BR/>தெருவோரங்களில் நடக்கும் ஓரங்க நாடகம் ஒன்று பார்த்திருக்கிறேன்.<BR/>இதுவும் தெருக்கூத்தில் வருமோ?<BR/>'இரணியன் ஒரு இணையற்ற வீரன்' என்ற நாடகம்.<BR/>அதில் இரணியனாக வந்தவர் நடிப்பை விட சிறந்த நடிப்பை<BR/>நான் சினிமாவிலும் பார்த்ததில்லை.//<BR/><BR/>தெருவோர நாடகங்களும் தெருக்கூத்து வகையை சேர்ந்ததுதான் என்று நினைக்கிறேன். சினிமாவை விட சிறந்த திறமையுள்ளவர்கள் தெருக்கூத்தில் இருக்கிறார்கள். <BR/><BR/>தெருவோர நாடகங்களில் சீரிய கருத்துக்களை நயமாக எடுத்துக்கூறுவார்கள். தெருக்கூத்தில் பெரும்பாலும் ராமாயண, மகாபாரத நிகழ்ச்சிகளை சொல்வார்கள்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161288199236237292006-10-19T13:03:00.000-07:002006-10-19T13:03:00.000-07:00தம்பி,நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.ஈழத்தில் கூத்து ...தம்பி,<BR/><BR/>நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.<BR/><BR/>ஈழத்தில் கூத்து என்ற வடிவம் இருக்கிறது. ஆனால் அங்கே பார்க்கக் கிடைக்கவில்லை. :(<BR/><BR/>தெருக்கூத்து உங்களுக்கும் பிடித்தமானது என்றறிய மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஊரூராகப் போய் கூத்துப் பார்த்தேன் என்று சொல்கிறீர்கள். ஒரு தொடராக எழுதுங்களேன். ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.<BR/><BR/>வெயில் பாடல்கள்தான் இப்போது என் கணினியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சுட்டிக்கு நன்றி.<BR/><BR/>-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161275058195385402006-10-19T09:24:00.000-07:002006-10-19T09:24:00.000-07:00நான் தெருக்கூத்து பார்த்தில்லை. தெருவோரங்களில் நடக...நான் தெருக்கூத்து பார்த்தில்லை. <BR/>தெருவோரங்களில் நடக்கும் ஓரங்க நாடகம் ஒன்று பார்த்திருக்கிறேன்.<BR/>இதுவும் தெருக்கூத்தில் வருமோ?<BR/>'இரணியன் ஒரு இணையற்ற வீரன்' என்ற நாடகம். <BR/>அதில் இரணியனாக வந்தவர் நடிப்பை விட சிறந்த நடிப்பை <BR/>நான் சினிமாவிலும் பார்த்ததில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161246650480077002006-10-19T01:30:00.000-07:002006-10-19T01:30:00.000-07:00ரெண்டு மூணு முறை வாசிச்சேன்.அவரு கவிஞராயிட்டாருபா!...ரெண்டு மூணு முறை வாசிச்சேன்.<BR/>அவரு கவிஞராயிட்டாருபா! :)<BR/><BR/><BR/>///<BR/><BR/>illapa summa padhivugal eludha time kidaikalainu kavidhaigal eludhi kalthai ooturane..adhukull ippadi periya varthai ellam solreengale!!!கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161170636679343232006-10-18T04:23:00.000-07:002006-10-18T04:23:00.000-07:00//thanbi padithane rasichane..indha madhiri padhiv...//thanbi padithane rasichane..indha madhiri padhivugal eludhanum nu enaku aasai ..seekirame eludha mayarchipane.....//<BR/><BR/>கண்டிப்பா எழுதுங்க கார்த்திக்!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161170570561241102006-10-18T04:22:00.000-07:002006-10-18T04:22:00.000-07:00//நம்ம கார்த்திக் பிரபு பதிவ எத்தனை தடவை படிச்ச ;)...//நம்ம கார்த்திக் பிரபு பதிவ எத்தனை தடவை படிச்ச ;)//<BR/><BR/>ரெண்டு மூணு முறை வாசிச்சேன்.<BR/>அவரு கவிஞராயிட்டாருபா! :)<BR/><BR/>//நான் இது வரைக்கும் கூத்து பாத்ததே இல்லை :-(//<BR/><BR/>நீங்க ஜிட்டிஜனா? வில்லேஜனா இருந்தா வாய்ப்பிருந்திருக்கும்! அடுத்த முறை வாய்ப்பு கிடைச்சா பாருங்க!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161169407520314092006-10-18T04:03:00.000-07:002006-10-18T04:03:00.000-07:00thanbi padithane rasichane..indha madhiri padhivug...thanbi padithane rasichane..indha madhiri padhivugal eludhanum nu enaku aasai ..seekirame eludha mayarchipane.....<BR/><BR/><BR/>appuram vettipayal ennamo ketrukarre..!!!!கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161167884617784042006-10-18T03:38:00.000-07:002006-10-18T03:38:00.000-07:00//வெயில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது....//வெயில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது..ஏமாற்றமளிக்காமல் இருக்கவேண்டும்.. //<BR/><BR/>எனக்கும் அதே. ஷங்கர் வாரிசு சோடை போகாது என்றே நம்புவோம், ஏற்கனவே ஆல்பம் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161120273710200062006-10-17T14:24:00.000-07:002006-10-17T14:24:00.000-07:00தம்பி, பல முகங்களை காட்டி அசர வைக்கிறாய். நான் இத...தம்பி,<BR/> பல முகங்களை காட்டி அசர வைக்கிறாய். <BR/><BR/>நான் இது வரைக்கும் கூத்து பாத்ததே இல்லை :-(<BR/><BR/>//<B>அத்தை மகள்</B>, மகன், தாத்தா, பாட்டி<BR/>போன்றவர்களுடன் சில நாள் இருக்கலாம்//<BR/>நம்ம கார்த்திக் பிரபு பதிவ எத்தனை தடவை படிச்ச ;)<BR/><BR/>//கமலின் அறிமுகம் ;)//<BR/>அதுக்கு முன்னாடியே நம்ம சொர்ணா அக்கா தம்பியா வந்தாரில்லை ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161118833048853062006-10-17T14:00:00.000-07:002006-10-17T14:00:00.000-07:00// இப்போ கூட கூத்துப்பட்டறையிலருந்து வரும் நடிகர்க...// இப்போ கூட கூத்துப்பட்டறையிலருந்து வரும் நடிகர்கள் சினிமாத்துறையில் வெற்றி பெறுகிறார்கள். <BR/>//<BR/><BR/>வெயில் படத்தின் பசுபதி கூட கூத்துப்பட்டறை தயாரிப்பு தான்..கமலின் அறிமுகம் ;)<BR/><BR/>வெயில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது..ஏமாற்றமளிக்காமல் இருக்கவேண்டும்..கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161111537271560102006-10-17T11:58:00.000-07:002006-10-17T11:58:00.000-07:00//அப்பவே விவரம் தான் ;)//நீங்க என்ன சொல்ல வரீங்கன்...//அப்பவே விவரம் தான் ;)//<BR/><BR/>நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியல கப்பி! :(கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161111469685270922006-10-17T11:57:00.000-07:002006-10-17T11:57:00.000-07:00//தெருக்கூத்து கலையும் நலிந்த கலைஞர்களும் போதிய கவ...//தெருக்கூத்து கலையும் நலிந்த கலைஞர்களும் போதிய கவனம் பெறாமல் கைவிடப்பட்டிருக்கிறார்கள்!! //<BR/><BR/>ஆமாம் கப்பி, ஒரிஜினல விட்டுட்டு போலிங்க பின்னாடி ஓடிக்கிட்டு இருக்கோம்னு தோணுது. இப்போ கூட கூத்துப்பட்டறையிலருந்து வரும் நடிகர்கள் சினிமாத்துறையில் வெற்றி பெறுகிறார்கள்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161111154728367122006-10-17T11:52:00.000-07:002006-10-17T11:52:00.000-07:00//நல்ல பதிவுங்க.சுவாரசியமாக எழுதுகிறீர்கள்//நன்றி ...//நல்ல பதிவுங்க.<BR/><BR/>சுவாரசியமாக எழுதுகிறீர்கள்//<BR/><BR/>நன்றி சிவபாலன். உங்களை விடவா சுவாரசியமாக எழுதுகிறேன்?<BR/><BR/>வருகைக்கு மிக்க நன்றி சி.பாகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161108881365228852006-10-17T11:14:00.000-07:002006-10-17T11:14:00.000-07:00//அத்தை மகள், மகன், தாத்தா, பாட்டிபோன்றவர்களுடன் ச...//<B>அத்தை மகள்</B>, மகன், தாத்தா, பாட்டி<BR/>போன்றவர்களுடன் சில நாள் இருக்கலாம். //<BR/><BR/>அப்பவே விவரம் தான் ;)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161108765268821772006-10-17T11:12:00.000-07:002006-10-17T11:12:00.000-07:00அருமையான பதிவு தம்பி!ஊருக்கு திருவிழா நாட்களில் போ...அருமையான பதிவு தம்பி!<BR/><BR/>ஊருக்கு திருவிழா நாட்களில் போகும்போது பார்த்த கூத்துக்களை ஞாபகப்படுத்திட்டீங்க ;)<BR/><BR/><BR/>//இப்போது நடக்கும் திருவிழாக்களில் சினிமாவின்<BR/>இரண்டாம்தர ஆட்டக்காரி, ஆட்டக்காரர்களை<BR/>வைத்து இசைநிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாசத்தை<BR/>அரங்கேற்றுகிறார்கள். //<BR/><BR/>தமிழ் சினிமாவின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று :(<BR/><BR/>தெருக்கூத்து கலையும் நலிந்த கலைஞர்களும் போதிய கவனம் பெறாமல் கைவிடப்பட்டிருக்கிறார்கள்!!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161106205620700832006-10-17T10:30:00.000-07:002006-10-17T10:30:00.000-07:00தம்பிநல்ல பதிவுங்க.சுவாரசியமாக எழுதுகிறீர்கள்.நன்ற...தம்பி<BR/><BR/>நல்ல பதிவுங்க.<BR/><BR/>சுவாரசியமாக எழுதுகிறீர்கள்.<BR/><BR/>நன்றிSivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.com