tag:blogger.com,1999:blog-16831816.post115574375544983071..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: 2. யார் இவர்?கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-16831816.post-1158751436414075462006-09-20T04:23:00.000-07:002006-09-20T04:23:00.000-07:00நல்ல பதிவு!நல்ல தகவல் !அன்புடன்சிவாநல்ல பதிவு!நல்ல தகவல் !<BR/><BR/>அன்புடன்<BR/>சிவாSivahttps://www.blogger.com/profile/03620899878786127024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1156513036038390172006-08-25T06:37:00.000-07:002006-08-25T06:37:00.000-07:006 ம் பந்தி படிக்கும் போது; நம்ம குன்றக்குடி அடிகளா...6 ம் பந்தி படிக்கும் போது; நம்ம குன்றக்குடி அடிகளார் செய்தி போல் இருக்கே! என நினைத்தேன். சந்தோசமாக இருந்தது. எங்கள் ஈழத்திலும் அவருக்குப் புகழ் உண்டு. அவர் 60 களில் யாழ்ப்பாணம் வந்த போது, தாழ்த்தப்பட்ட மக்களைக் கோவில்களுக்குள் அனுமதியுங்கள்,நானும் வருகிறேன். எனப் பல கோவிலுள் செல்லவில்லை. என வீட்டில் பேசியதைக் கேட்டுள்ளேன். யாழ்பாண இறுக்கமான சாதி அமைப்பு அன்று அவர் சொல்லைக் கேட்கவில்லையென;பல மிதவாதிகள் வேதனைப்பட்டதை அறிந்தேன்.இவர் சாமியார் அல்ல. சமூக அக்கறையுள்ள சிந்தனைவாதி- பல காவிகள் இவர் வாழ்வில் படிக்க நிறைய உண்டு.<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1156500171846354892006-08-25T03:02:00.000-07:002006-08-25T03:02:00.000-07:00தேவ்,வாங்க வாங்க வராதவங்க எல்லாம் வந்துருக்கிங்க! ...தேவ்,<BR/>வாங்க வாங்க வராதவங்க எல்லாம் வந்துருக்கிங்க! டேய் தல க்கி ஒரு டீ போடு!!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1156480900383984512006-08-24T21:41:00.000-07:002006-08-24T21:41:00.000-07:00தம்பி மிகவும் அருமையானப் பதிவு. பல தகவல்களைப் புதி...தம்பி மிகவும் அருமையானப் பதிவு. பல தகவல்களைப் புதிதாய் தெரிந்துக் கொண்டேன் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155981250067916332006-08-19T02:54:00.000-07:002006-08-19T02:54:00.000-07:00Good one....very Informativepakirnthu kondatharkku...Good one....<BR/>very Informative<BR/>pakirnthu kondatharkku nandriபரத்https://www.blogger.com/profile/15469048122489217157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155817897817146732006-08-17T05:31:00.000-07:002006-08-17T05:31:00.000-07:00சரவணன்,வருகைக்கு வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பா!சரவணன்,<BR/><BR/>வருகைக்கு வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பா!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155817768583371032006-08-17T05:29:00.000-07:002006-08-17T05:29:00.000-07:00//பத்திரிக்கையில் வந்ததை அப்படியே தட்டச்சு செய்திர...//பத்திரிக்கையில் வந்ததை அப்படியே தட்டச்சு செய்திருக்கிறீர் என நினைக்கிறேன்.நன்று .மீள் நினைவுக்கு நன்றி.//<BR/><BR/>மாற்றக்கூடாது என்ற எண்ணம்தான்!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155817710218524492006-08-17T05:28:00.000-07:002006-08-17T05:28:00.000-07:00ராகவன்,அவரை பற்றிய தகவல்களை படிக்கும்போது வியப்படை...ராகவன்,<BR/><BR/>அவரை பற்றிய தகவல்களை படிக்கும்போது வியப்படையாமல் இருக்க முடியவில்லை, ஏனென்றால் இப்போதுள்ள ஆன்மீகவாதிகளின் தோற்றத்தை கண்டதினால். உங்கள் கருத்தும் என் கருத்துக்கும் அதிக ஒற்றுமை இருக்கு.<BR/><BR/>நன்றிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155809646593718862006-08-17T03:14:00.000-07:002006-08-17T03:14:00.000-07:00நல்ல பதிவு!பெரியவர்கள் பற்றிய பதிவு!தங்களின் இரண்ட...நல்ல பதிவு!<BR/>பெரியவர்கள் பற்றிய பதிவு!<BR/>தங்களின் இரண்டு பதிவுகளியும் படித்தேன்,<BR/>தொடர்ந்து எழுதவும், வாழ்த்துக்கள்.<BR/><BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155747852775765022006-08-16T10:04:00.000-07:002006-08-16T10:04:00.000-07:00தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒரு துறவி. சமூகத் து...தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒரு துறவி. சமூகத் துறவி. சைவக் கொழுந்து. தமிழ்ப் பகலவன். பட்டமன்றம் உயிரோடு இருக்கக் காரணமே அவர்தான். அவரது சாதனைகள் எக்கச்சக்கம். எந்த அரசியல்வாதியும் ஆன்மீகவாதியும் செய்து முடிக்காத சாதனைகள் அவருடையது என்பது என் கருத்து. குன்றக்குடி என்ற ஊர் சொல்லும் அவரது பெருமையை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com