<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-16831816</id><updated>2012-01-29T01:53:41.224-08:00</updated><category term='விளம்பரம்'/><category term='சிறுகதை'/><category term='பிரிவு உபசார விழா'/><category term='வாலிப வயசு - காமெடி'/><category term='மகளிர் தினம்'/><category term='வேதனை'/><category term='காமெடியேதான்'/><category term='பிகரு'/><category term='கவிதை'/><category term='மொக்கை'/><category term='போட்டோ'/><category term='VSOP 9002 கவுஜ'/><category term='கச்சிராயபாளையம்'/><category term='தொடர்கதை...'/><category term='ஆசிப் மீரான்'/><category term='அனுபவம்'/><category term='உவ்வ்வே'/><category term='சினிமா விமர்சனம்'/><category term='துபாய்'/><category term='பிலிம் காட்றது'/><category term='நொந்த அனுபவம்'/><category term='பயணம்'/><category term='அழகு'/><category term='விளையாட்டு'/><category term='கவுஜை'/><category term='சந்திப்பு'/><category term='வலைப்பதிவர் சந்திப்பு'/><category term='ச்சும்மா'/><category term='ஜொள்ளு'/><category term='புதிர்'/><category term='பிறந்தநாள் வாழ்த்து'/><category term='பதிவர் வட்டம்.'/><category term='வாசிப்பு அனுபவம்'/><category term='உலக சினிமா'/><category term='செம பாட்டு மச்சி'/><category term='இந்தி சினிமா'/><category term='வசனம்'/><category term='டகீலா கவுஜைகள்'/><category term='நாஞ்சில் நாடன்'/><category term='Wierd'/><category term='நகைச்சுவை'/><category term='சர்வே'/><category term='ஆன்மீகம்'/><category term='வாலிப வயசு'/><category term='காமெடி'/><category term='வீடியோ'/><category term='நூல்நயம்'/><category term='மலையாளம்'/><category term='ஈரான்'/><category term='கொசுவத்தி'/><category term='நட்சத்திரம்'/><category term='சினிமா'/><category term='நிகழ்ச்சிகள்'/><category term='பதிவர் வட்டம்'/><category term='குறும்பு'/><title type='text'>கதிர்</title><subtitle type='html'>எல்லையற்ற அன்பு கொள்வோம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>190</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-4997796024996140822</id><published>2011-03-21T09:53:00.000-07:00</published><updated>2011-03-22T00:14:15.643-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜை'/><title type='text'>லெம்பு ரோடு கறுப்பு ரோஜா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-J2fBJuEWCEo/TYeIj4LDTXI/AAAAAAAAB_A/YiL0cSBL6kU/s1600/dsc18378sg-8.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 209px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-J2fBJuEWCEo/TYeIj4LDTXI/AAAAAAAAB_A/YiL0cSBL6kU/s320/dsc18378sg-8.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5586584012731927922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சும்மா திகு திகுன்னு நமீதா உசரத்துக்கு இருப்பா மாப்ள&lt;br /&gt;மாநிறந்தான் ஆனா அவ்ளோ அழகு&lt;br /&gt;Black roseனு எழுதிருக்க கறுப்பு கார்லதான் வருவா&lt;br /&gt;லெம்பு ரோட்லதான் எப்பவுமே பார்க் பண்ணியிருக்கும்&lt;br /&gt;26 வயசுக்கு மேல இருக்கறவன ரிஜக்ட் பண்ணிடறாளாம்&lt;br /&gt;ரேட்டு கொஞ்சம் ஜாஸ்திதான் என்று ரோபோ பாரில்&lt;br /&gt;அமர்ந்தபடி 3 1/2 வெள்ளி பியரை அருந்திக்கொண்டிருந்த&lt;br /&gt;20 வெள்ளி சம்பளக்காரனும் சும்மா அமர்ந்திருந்த&lt;br /&gt;18 வெள்ளி சம்பளக்காரனும் பெருமூச்சொன்றை&lt;br /&gt;விட்டபடி பேசிக்கொண்டிருந்தனர். அம்மூச்சின்&lt;br /&gt;சிறு துகளொன்று சற்று தள்ளி ஏதோ ஒரு&lt;br /&gt;அறையில் ஒப்பனையிலிருந்த கறுப்பு நமீதாவின்&lt;br /&gt;அருகிலே செல்லமுடியாமல் ஏமாற்றத்துடன்&lt;br /&gt;திரும்பிக்கொண்டிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-4997796024996140822?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/4997796024996140822/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=4997796024996140822' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/4997796024996140822'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/4997796024996140822'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2011/03/blog-post.html' title='லெம்பு ரோடு கறுப்பு ரோஜா'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-J2fBJuEWCEo/TYeIj4LDTXI/AAAAAAAAB_A/YiL0cSBL6kU/s72-c/dsc18378sg-8.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-6633252914406419214</id><published>2011-01-11T21:56:00.000-08:00</published><updated>2011-01-11T22:07:09.420-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பு அனுபவம்'/><title type='text'>19 டி.எம் சாரோனிலிருந்து</title><content type='html'>10, டவுனிங் தெரு எவ்வளவு பிரபலமோ அவ்வளவு பிரபலமானது 19 டி எம் சாரோன். இலக்கிய பரிச்சயம் கொண்ட அனைவருக்கும் தெரிந்த ஒரு முகவரி 19 டி.எம் சாரோன். அமீரகத்தில் பத்துக்கு பத்து அறையில் தனியனாக வசித்தபோது எனக்கு நாஞ்சில் நாடனும் முத்துலிங்கமும் அறிமுகமானார்கள். சதுரங்க குதிரை வாசித்த அந்த இரவு அடங்காத அழுகையாய் வெடித்து தனக்குள்ளே முடங்கிப்போனது. ஒரு நாவலின் மூலமாக இவ்வளவு மனவெழுச்சிகள் வாழ்வில் முன் கண்டிராதவை. பின்பு நாஞ்சில் நாடனின் அனைத்து நூல்களையும் தேடிக்கண்டடைந்து வாசித்து தீர்த்தது நினைவிலிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பின்பு ஒரு கல்வீட்டின் திறப்புவிழாவின் போது அறிமுகமாகி அவரின் ”நட்சத்திரங்கள் ஒளிந்து&lt;br /&gt;கொள்ளும் கருவறை” வாசித்தபின் உறக்கமில்லாத ஒரு இரவை உண்டாக்கினார். &lt;br /&gt;ஏழுமலை ஜமா, சத்ரு, ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாளின் நினைவுகள் என்று அவர்&lt;br /&gt;அறிமுகப்படுத்திய செந்தழல் மண்ணின் வெப்பம் வாசித்த அந்த இரவில் அறை வெப்பமாவதை உணர முடிந்தது. பிறகு அவரின் பிற படைப்புகளை தேடி வாசிக்க தேடினால் இப்போது கைகளின் 19 டி.எம் சாரோன் தவழ்கிறது இரண்டுக்கும் இடையில் சிலவருட இடைவெளிகள். இதில் தான் சந்த்தித்த கலைஞர்கள், நேசிப்பவர்கள், ஆன்மீகத்தேடல், குழந்தைகள் உலகம், யோகிராம் சுரத்குமாருடனான சந்திப்புகள், சமூகம், மார்க்சிய தேடல்கள்  என விரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/TS1EbpDGZZI/AAAAAAAAB-I/JoPoy-ltYyw/s1600/19%2BD.M%2BSARON.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 254px;" src="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/TS1EbpDGZZI/AAAAAAAAB-I/JoPoy-ltYyw/s320/19%2BD.M%2BSARON.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5561176356538443154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிப்பார்த்தாலும் இந்த கட்டுரைத்தொகுப்பைப் பற்றிய அறிமுகமாக இந்த எழுத்து அமையவேண்டும் என்ற என் முனைப்பு இரண்டாவது வரி தட்டச்சு செய்யும்போது காணாமல் போகிறது, மாறாக பவாவும் அந்த குடும்பமும் கண் முன்னே வந்துவிடுகிறது. வருவதை எழுதுவோம் என்றே எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைகளை மைக் பிடித்து மேடையில் வாசிக்கும் சில கவியரங்கங்களை தொலைக்காட்சியிலும் நேரிலுமாக சில முறை கண்டு/கேட்டு கவிதைகளின் மேல் வெறுப்புற்றிருந்தேன். கவிதைகள் ஆசுவாசமாக மனதுக்குள் வாசிக்க மட்டுமே படைக்கப்படுபவை எனவும், நாதசுரத்தை வாசிக்கபோகும் முன் சீவாளியை பீப்பீ என ஒத்திகை பார்ப்பதுபோல் மைக் பிடித்து தட்டி, குரலெழுப்பி வரிகளை இரண்டிரண்டு&lt;br /&gt;முறை வாசிப்பது மிகுந்த ஆயாசத்தை உண்டு பண்ணுவது என்பது என் எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் பகல்பொழுதில் பவாவின் கல்வீட்டின் மையத்தில் அனைவரும் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பேச்சினிடையே தான் ஒரு கவிதை சொல்லவிரும்புவதாக பவா சொன்னார் முகுந்த் நாகராஜனின் கவிதை ஒன்றை அவரின் கணீரென்ற குரலால் சொன்னார். கவிதை முழுக்க நினைவிலில்லை என்றாலும் கேட்டதை வைத்து கீழே தருகிறேன். பேருந்தில் ஏறி வாய்ப்பாடு, வரைபடம் போன்றவற்றை விற்கும் சிறுவனைப்பற்றியது,&lt;br /&gt;&lt;br /&gt;உயிரெழுத்துக்கள்&lt;br /&gt;மெய்யெழுத்துக்கள்&lt;br /&gt;வாய்ப்பாடு&lt;br /&gt;ஆனா ஆவன்னா&lt;br /&gt;உலக நாடுகள் அவற்றின் தலைநகரங்கள்&lt;br /&gt;இந்திய மாநிலங்கள் அவற்றின் தலைநகரங்கள்&lt;br /&gt;STD ISD கோட் நம்பர்கள்&lt;br /&gt;உலக மேப்&lt;br /&gt;இந்தியா மேப்&lt;br /&gt;இப்படி எல்லா தகவல்களும் அடங்கிய இந்த புத்தகத்தின் விலை பத்தே பத்து ரூபாய்&lt;br /&gt;வாங்கிக்குங்க சார் வாங்கிக்கு சார் என்று கூவியபடி வருகிறான். எவருமே&lt;br /&gt;வாங்கவில்லை. இறங்கப்போகும் முன் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு ஒரு அம்பது காசு&lt;br /&gt;இருந்தா குடுங்கண்ணா என்று இறைஞ்சுவதாக முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டு முடித்தபின் அனைவரும் சாப்பிட்டு முடித்த தட்டத்தை அப்படியே கையில் பிடித்தவாறு செய்வதறியாது அமர்ந்திருந்தோம்.யாரும் பார்க்காதவண்ணம் என் கண்களில் துளிர்த்திருந்த நீரை துடைத்தேன். கவிதை மிக சாதாரணமானதுதான். ஆனால் வரிகளுக்கேற்ற தாள லயத்துடனும் சோகத்துடன் அவர் முடித்த கடைசி வார்த்தையும் அதிர்ச்சியுற வைத்தது. என் கூற்றுப்படியே மிக ஆசுவாசமாக அந்தக்கவிதையை நான் வாசித்திருந்தால் கூட அவ்வளவு சுத்தமாக உள்ளிறங்கியிருக்காது. சிலருக்குத்தான் அந்த வசீகரமான குரல் கிடைக்கும். இதை தட்டச்சு செய்யும்போது கூட அவரின்&lt;br /&gt;அந்த வாஞ்சையான குரல் என்னை கலங்கச்செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வருட புத்தக வெளியீட்டு விழாவின்போது 19 டி.எம் சாரோனிலேயே சில வாரங்கள்&lt;br /&gt;தங்கி என்னாலான சிறு பங்களிப்பை தரமுடிந்தது மிகுந்த சந்தோஷத்தை தந்தது. ஆனால்&lt;br /&gt;இந்த வருடம் என்னால் பங்குகொள்ள முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. கடந்த&lt;br /&gt;வருடம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என சாரோனின் மொட்டை மாடியில் பிழை திருத்தவும்&lt;br /&gt;தட்டச்சு செய்யவும், பேச்சுமாக கழிந்தது. இந்த வருடம் அவை எல்லாவற்றையும் இழந்து&lt;br /&gt;விட்டிருக்கிறேன். வம்சிக்காகவும் மானசிக்காவுமாவது சென்றிருக்கலாம். அவர்கள் மன்னிப்பார்களாக.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வருடம் புத்தக சந்தையில் வேலுசரவணனின் தங்கராணி என்ற சிறுவர் நாடகத்துக்கான படங்களை வரைந்து தருவதாக சொன்ன நண்பர் கடைசி நேரத்தில் வரமுடியாமல் போய்விட்டது. எனது ஊரில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார்.&lt;br /&gt;பிரபலங்களை மட்டுமே கார்டூனாக கண்ட எனக்கு என் ஊர் மனிதர்களையும், நண்பர்களையும் கார்டூன் வடிவில் அவர் கடையில் வரைந்து வைத்திருந்தது&lt;br /&gt;கண்டு திகைப்புற்றேன். சிறுவர் கதைக்கான சிறந்த படங்களை அவர் வரைய முடியும்&lt;br /&gt;என்று எனக்குத்தோன்ற பவாவிடம் கேட்டேன் சனிக்கிழமை இரவு இருக்கும். பவா உடனே அவரை முடிந்தால் வரசொல்லுங்கள் நேரமின்மை ஒரு காரணம். நண்பர் துரை எழிலனுக்கு&lt;br /&gt;அங்கிருந்தே தொலைபேசினேன். விஷயத்தை சொன்னதும் அரை மணி நேரத்தில் கிளம்பி திருவண்ணாமலைக்கு பேருந்து ஏறினார். நள்ளிரவு வந்து சேர்ந்தார் குளிர்ந்த அந்த இரவில் அவரை அழைத்து வந்து சூடாக வாசித்து ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் எந்தவித&lt;br /&gt;வரையும் உபகரணங்களும் இன்றி சாதாரண பேனாவினால் கோட்டோவியமாக வரைத்து தந்தார். அன்பினால் நிறைந்த அந்த குடும்பத்தின் சூழலில் இருந்து வெளியேற மனமின்றி எங்களுடனே தங்கி பிழை திருத்துவது, தட்டச்சு செய்வது, வாசிப்பது&lt;br /&gt;நிலத்திற்கு சென்று வருவது என்று இரண்டொரு நாள் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளம்பிப்போகும்போது அனைவரிடமும் சொல்லிவிட்டு வாசல்படி தாண்டி வெளியே வந்து பார்த்தவர் ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டார். வீட்டுன் வாயிலின் முன் அக்குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை நின்று வழியனுப்ப நின்றிருந்தனர். சென்றவர் அப்படியே நின்றுவிட்டார் மறுபடியும் வந்து அனைவரிடமும் விடைபெற்றுச்சென்றார். பிறகு தொலைபேசியில் இப்படி சொன்னார். நான் நெறய தெரியாதவங்க வீட்டுக்கு போயிருக்கேன் அதிகபட்சமா பாத்து பத்திரமா போப்பான்னுதான் சொல்வாங்க ஆனா யாரு யெவருன்னே தெரியாத எனக்கு ரெண்டொரு படம் வரைஞ்சு குடுத்ததுக்காக மொத்த குடும்பமுமே வழியனுப்ப வாசல்&lt;br /&gt;வரைக்கும் வந்ததுமே எனக்கு ஒண்ணுமே புரியலய்யா அப்படியே கண்ணு கலங்கிருச்சு. உன் மேல எனக்கு முன்னாடி எந்த விதமான அபிப்ராயமும் இருந்ததில்ல ஒரு நண்பனா உன்ன தெரியும். ஆனா உனக்கு வாசிப்பு ஆர்வமும் எழுத்து ஆர்வமும் இருக்கும் இப்படி ஒரு குடும்பம் நட்பா இருக்கும்னு நெனச்சே பாக்கலய்யா. ரொம்ப பெருமயா இருக்கு கதிருன்னு&lt;br /&gt;சொன்னார். எனக்கும் கூட!&lt;br /&gt;&lt;br /&gt;19 டி.எம் சாரோனின் அறிமுகமாக எழுத எண்ணி அம்முகவரியுடனான நட்பை பகிரும் விதமாக இது அமைந்துவிட்டது. அம்முகவரிக்கும் இந்த எளிய வாசகனின் அறிமுகம் தேவையில்லாது என்பதுவும் கூட. ஒரு நல்ல கட்டுரையாளனைப்&lt;br /&gt;பெறுவதற்காக ஒரு அற்புதமான நாவலாசிரியனை இந்த எழுத்துலகம் இழந்து விட்டது என்று நாஞ்சில் நாடனைப் பற்றி சொல்வார்கள். அதுபோல பவாவுக்கு ஏற்பட வேண்டாம் என்பது என் எண்ணம். மேலும் பிரத்யேகமாக நான் அவரிடம் கேட்டுக்கொள்ள ஒன்று இருக்கிறது. நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறையின் அனைத்து கதைகளையும்&lt;br /&gt;பவாவின் குரலால் ஒலி வடிவம் பெற்று ஒலித்தகடாக(சரியான பதம்தானா?!) வரவேண்டும் என்பது ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தக சந்தையில் கடை எண் 157, 158 ஆகியவை வம்சிக்கு. வாசிப்பு ஆர்வம் உள்ளவர்கள் அந்த எளிய மனிதனை அங்கு சந்திக்கலாம். இதமாக கைகுலுக்கலாம். அந்த குலுக்கலில்&lt;br /&gt;ஆத்மார்த்த நண்பனின் பற்றுதல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர்: 19 டி.எம் சாரோனிலிருந்து&lt;br /&gt;விலை: 80 ரூபாய்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-6633252914406419214?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/6633252914406419214/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=6633252914406419214' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/6633252914406419214'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/6633252914406419214'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2011/01/19.html' title='19 டி.எம் சாரோனிலிருந்து'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/TS1EbpDGZZI/AAAAAAAAB-I/JoPoy-ltYyw/s72-c/19%2BD.M%2BSARON.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-419507735408234005</id><published>2010-04-05T06:52:00.000-07:00</published><updated>2010-04-06T01:23:29.847-07:00</updated><title type='text'>சிறுவனுக்கு உதவுங்கள்</title><content type='html'>நண்பர்களுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அய்யோ இது ஏன் இப்படி ஆனது காலம் திரும்பவம் ஐந்து நொடிகள் பின்னோக்கி நகர்ந்து முன்னோக்கி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. சிலமாதங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட ஐந்து நொடிகளில் ஒரு சோகமான சம்பவம் நடந்து முடிந்திருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு சிறுவனின் கைகளும் கால்களும் சில நொடிகளில் கருகி தூக்கி எறியப்பட்டான். பதறச்செய்த நொடிகள் அவை. எப்பாடுபட்டாவது அந்த ஐந்து நொடிகள் மட்டும் பின்னோக்கி பயணப்பட எந்தவிதமான செயலையும் செய்யும் நிலையிலிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/S7nuvwRZlNI/AAAAAAAAB64/xfjQvi40Hr8/s1600/P1060437.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 258px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/S7nuvwRZlNI/AAAAAAAAB64/xfjQvi40Hr8/s320/P1060437.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5456654927715210450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது வீட்டிற்கு அருகில் சமீபத்தில் குடிவந்திருந்த ஒரு குடும்பம். அவர் வீட்டில் அந்தப்பையனையும் சேர்த்து மூன்று பேர் ஒரு அக்கா ஒரு தங்கை அவனுக்கு. எந்த நேரமும் எதாவதொரு குறும்பு செய்துகொண்டே இருப்பான். ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்திருந்ததில்லை. ஆனால் இப்போது அவன் எழுந்து நடந்து நான்கு மாதங்களாகி விட்டன. காரணம் விபத்து. ஒரு விடுமுறை நாளின் காலையின் வீட்டின் மாடியில் குச்சி வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோது சக நண்பர்கள் உற்சாகப்படுத்த சுவர் அருகே ஆறடி தூரத்தில் அதிக மின்சக்திகளை தாங்கிச்செல்லும் மின் கம்பிகளை அந்த குச்சியால் தொட்டுவிட்டான். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பிஞ்சின் கை கால்கள் கருகத்தொடங்கிவிட்டன சுதாரிப்பதற்குள் முடிந்துவிட்டன. இப்போது அவனுக்கு தோல்பட்டை வரை ஒரு கையும் தொடை வரை ஒரு காலும் கருகிவிட்டன. மற்றொரு காலில் ஒரு விரல்கூட மிஞ்சவில்லை. மற்றொரு கையில் இரண்டு விரல்களில் மட்டுமே செயல்பாடு உள்ளது. ஆனால் அவனது முகத்தில் இருக்கும் பிரகாசம் மட்டும் குறையவே இல்லை. தனக்கு இப்படி ஆகிவிட்டது குறித்த கவலைகூட அவனுக்கு கிடையாது. மிகுந்த தன்னம்பிக்கை உடைய சிறுவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த நான்கு மாதங்களில் தங்களது சக்திக்கும் மீறியே செலவு செய்து விட்டனர். தற்போது செயற்கைக் கை கால்கள் பொருத்த நிதி தேவைப்படுகிறது. இட்லிவடை பகுதியில் இதைப்போன்ற செய்திகள் முன்பே படித்திருக்கிறேன், உதவியும் இருக்கிறேன். இந்த செய்தியை தங்களது தளத்தின் வெளியிட்டு அந்த எளிய குடும்பத்திற்கு நிதி உதவி கிடைத்தால் மிகுந்த சந்தோஷமடைவேன். நண்பர்களே உங்களால் முடிந்த உதவியை செய்து அந்தக்குடும்பத்தில் ஒளியேற்றுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/S7nuwTHqCoI/AAAAAAAAB7A/La1ge_E7_Ic/s1600/DSC_0020.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/S7nuwTHqCoI/AAAAAAAAB7A/La1ge_E7_Ic/s320/DSC_0020.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5456654937069587074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விபத்திற்கு முன்பும் விபத்திற்கு பின்பான அந்த சிறுவனின் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் படம் தனது இரு சகோதரிகளுடன் சுமன் என்கிற சுரேந்தர். இரண்டாவது படம் விபத்திற்குப் பின்&lt;br /&gt;&lt;br /&gt;இதை இட்லிவடையில் வெளியிட்டு உதவும் உள்ளங்களுக்கு தெரியப்படுத்திய இட்லிவடை நண்பர்களுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கிக்கணக்கு விவரங்கள் கீழே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Bank name: Indian Bank&lt;br /&gt;Acc num  : 745331967&lt;br /&gt;Account name : P.Madhavan&lt;br /&gt;Branch : Kacharapalayam&lt;br /&gt;city : Kallakurichi Taluk&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முகவரி :&lt;br /&gt;&lt;br /&gt;P.Madhavan&lt;br /&gt;s/o pichamuthu&lt;br /&gt;vedhakara theru&lt;br /&gt;kachirapalayam post&lt;br /&gt;kallakurichi tk&lt;br /&gt;villuppuram dt&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; தொலைப்பேசி: 9791460680 கதிர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;கதிர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-419507735408234005?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/419507735408234005/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=419507735408234005' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/419507735408234005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/419507735408234005'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2010/04/blog-post.html' title='சிறுவனுக்கு உதவுங்கள்'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/S7nuvwRZlNI/AAAAAAAAB64/xfjQvi40Hr8/s72-c/P1060437.JPG' height='72' width='72'/><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-7980059076820983980</id><published>2010-02-11T11:17:00.000-08:00</published><updated>2010-03-01T08:05:50.706-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பூச்சிறுமி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/S4vlazKH8sI/AAAAAAAAB6M/oCn5nW0SfZg/s1600-h/India-Elections-5th-Stage-007.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 211px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/S4vlazKH8sI/AAAAAAAAB6M/oCn5nW0SfZg/s320/India-Elections-5th-Stage-007.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5443696823179408066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜ&lt;/span&gt;னனிக்கு எதிலேயும் பூ வைத்து பார்ப்பதில்&lt;br /&gt;பிரியம் அதிகம். நாய்க்கும் பூ வைப்பாள்&lt;br /&gt;பள்ளிப்பேருந்திற்க்கும் பூ வைப்பாள்&lt;br /&gt;வாசல்புறத்திலும் வாகனத்திலும்&lt;br /&gt;எங்கேயும் எதிலும் பூ வைப்பதில் ஆனந்தம்&lt;br /&gt;தங்கைக்கும் பூ வைப்பாள்&lt;br /&gt;சாமிக்கென தனியே பூ கொய்வாள்&lt;br /&gt;காலையில் செம்பருத்தி ரோஜாவும்&lt;br /&gt;மாலையில் மல்லிகையும் சூடிக்கொள்வாள்&lt;br /&gt;நேற்றிலிருந்து எனது கணினித்திரைக்கு&lt;br /&gt;அடியிலும் சில பூக்களிட்டிருந்தாள்&lt;br /&gt;இனி தினமும் வைக்கப்போவதாக&lt;br /&gt;சொல்லியிருக்கிறாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-7980059076820983980?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/7980059076820983980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=7980059076820983980' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/7980059076820983980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/7980059076820983980'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2010/02/blog-post.html' title='பூச்சிறுமி'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/S4vlazKH8sI/AAAAAAAAB6M/oCn5nW0SfZg/s72-c/India-Elections-5th-Stage-007.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-1083323753456399328</id><published>2009-11-22T04:41:00.000-08:00</published><updated>2009-11-22T23:28:05.775-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='VSOP 9002 கவுஜ'/><title type='text'>பிரிதுயர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/Swk2EQ4M6yI/AAAAAAAABxw/PW5_lVlo9NQ/s1600/sad_man_mid.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 245px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/Swk2EQ4M6yI/AAAAAAAABxw/PW5_lVlo9NQ/s320/sad_man_mid.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5406912274513062690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வெட்டப்படாத நகங்களைப்போல உனது&lt;br /&gt;நினைவுகள் அசௌகரியப்படுத்துகின்றன&lt;br /&gt;குத்திக்கிழிக்க காத்திருப்பது போலவும்&lt;br /&gt;வன்மம் கொண்டலைகின்றதது&lt;br /&gt;ஒரு சிணுங்கள்கலோடு&lt;br /&gt;ஒரு முத்தத்தோடு&lt;br /&gt;ஒரு பொய்க்கிள்ளுதோடு&lt;br /&gt;ஒற்றைப்புருவம் உயர்த்திய கோபத்தோடு&lt;br /&gt;மென் மார்புகளின் வெம்மையோடு&lt;br /&gt;இப்போதும் என்னுள் இருப்பதாய்&lt;br /&gt;உணரும் ஒவ்வொரு கணத்திலும்&lt;br /&gt;கசங்கிய புன்னகையை வலியுடன்&lt;br /&gt;தவழவிடும் என் உதடுகளை&lt;br /&gt;எதைக்கொண்டு மறைப்பது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-1083323753456399328?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/1083323753456399328/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=1083323753456399328' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/1083323753456399328'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/1083323753456399328'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2009/11/blog-post_22.html' title='பிரிதுயர்'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/Swk2EQ4M6yI/AAAAAAAABxw/PW5_lVlo9NQ/s72-c/sad_man_mid.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-6087161999451774818</id><published>2009-11-11T07:16:00.000-08:00</published><updated>2009-11-11T07:37:02.350-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கச்சிராயபாளையம்'/><title type='text'></title><content type='html'>முதுமை ஒரு பொல்லாத விலங்கு. மரணத்தைக் கூட எதிர்கொள்ளும் சக்தி மனிதனுக்கு&lt;br /&gt;உண்டென்றாலும் முதுமையை நேர்கொள்வது மிகக்கடினமாக இருக்கலாம். பெற்ற மக்கள்&lt;br /&gt;தினமும் எப்போது கிழம் தவிரும் என்று தினமும் காலையில் ஊர்ஜிதம் செய்வதென்பது&lt;br /&gt;கொலை செய்வதற்கும் சமமானதாக இருக்கலாம். மேலும் மரணம் கலைத்துப் போடும்&lt;br /&gt;எவ்வித சலனமும் வீட்டில் நிகழாத ஒரு மரணமாக அது மாறலாம். எனக்குத் தெரிந்து&lt;br /&gt;என் அம்மாவே கூட சாவென்பது சந்தோஷமாக வந்துவிடவேண்டும் மூப்பெய்தி தள்ளாடி&lt;br /&gt;எழுந்து நிற்கக்கூட மற்றவர் உதவி நாடவேண்டும் என்ற நிலை வராத மரணமாக&lt;br /&gt;இருக்க வேண்டும் என்று கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் நான் என் கதவை திறந்து வெளிவரும்போது எதிர்வீட்டு திண்ணையில் ஒரு&lt;br /&gt;பெரியவர் சாகக்கிடப்பதை காண்கிறேன். சாகக்கிடக்கிறார் என்று சாதாரணமாக சிறிய&lt;br /&gt;வார்த்தையில் எழுதினாலும் அவர் படும் அவஸ்தைகளை நேரில் பார்க்கும்போது வேதனையை&lt;br /&gt;தருகிறது. அவரின் மனைவி சமீபத்தில்தான் இறந்திருந்தார். ஆனால் அவரோ இவர்தான்&lt;br /&gt;முதலில் சாவார் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஏனெனில் பெரியவரின் உடல்நிலை&lt;br /&gt;அப்படி இருந்தது. திடீரென்று அந்தப்பாட்டி இறந்தது அவரை மேலும் நிலைகுலைய&lt;br /&gt;செய்துவிட்டது. நான் பார்த்தவரை இவர்களைப் போன்ற புரிதல் உள்ள தம்பதியை&lt;br /&gt;வேறெங்குமே கண்டதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட கலைஞரின் வயது இவருக்கு இருக்கலாம். பால்யத்தில் நிறைய குடிப்பழக்கம்&lt;br /&gt;இருந்ததினால் உடல் தளர்ந்துவிட்டது. வெயிலில் காய்ந்த செருப்பு சுருட்டிக்கொள்ளுமே&lt;br /&gt;அதைப்போல அவரது கால்கள் வளைந்து விட்டன. காது கேட்கவில்லை. பேச்சு சரியாக&lt;br /&gt;வரவில்லை. எழுந்துசென்று மூத்திரம் கழிக்க முடியவில்லை. பெற்றெடுத்த அரை டசன்&lt;br /&gt;பிள்ளைகள் வெளியூரிலும் தேசத்திலும் வாழ கிட்டத்தட்ட தனிமையின் காட்டில் தனித்து&lt;br /&gt;விடப்பட்டது போன்ற மனநிலை. மனிதவாழ்வில் ஆச்சரியப்படும் விதமாக சில விஷயங்கள்&lt;br /&gt;நடக்கும் அதைப்போலவே ஒருவாரம் முன்பு இவரின் நினைவு தவறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் இயல்புக்கு மாறாக தினமும் நடந்துகொள்ள ஆரம்பித்தார். எழுந்து நடக்கவே&lt;br /&gt;சிரமப்பட்ட இவர் நள்ளிரவில் தனியனாக இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று&lt;br /&gt;கோமுகி நதிக்கரை பக்கம் வந்துவிட்டார். தெரிந்த ஒருவர் பார்த்து சந்தேகத்தில் எங்கே&lt;br /&gt;செல்கிறீர்கள் என்று கேட்டபோது தன் மனைவி கைப்பிடித்து வந்ததாக கூறினார். ஆனால்&lt;br /&gt;தெருவில் அவரைத்தவிர யாருமே இல்லை மேலும் அவர் மனைவி இறந்து நான்கு&lt;br /&gt;மாதமாகிறது. ஆற்றில் இறங்கி சிறிது தூரம் சென்றிருந்தால் அவர் மனைவியை புதைத்த&lt;br /&gt;இடத்திற்கே சென்றிருக்கலாம். ஒருவேளை யாருமே பார்க்கவில்லை என்றால் அங்குதான்&lt;br /&gt;சென்றிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடிந்தபொழுது அவரிடம் கேட்டபோது அப்படியொரு சம்பவமே நடந்திராத தொனியில்&lt;br /&gt;பேசினார். இரண்டொரு நாளுக்கு முன்பு ஒன்றரை மணிக்கு என்னறையின் கதவு தட்டும்&lt;br /&gt;ஓசை கேட்டது. திறந்து பார்த்தால் சரியாக தெருவிளக்கு இவர் முகத்தில் விழ சிரித்தபடி&lt;br /&gt;நின்றிருந்தார். அவருக்கு பூனைக்கண்கள் நெருப்புத்துண்டங்களைப்போல இருக்கும். மேலும்&lt;br /&gt;தோல் சுருங்கி கோடுகள் விழுந்த அம்முகத்தை திடீரென்று பார்த்ததும் திகைத்து நின்று&lt;br /&gt;விட்டேன். மெதுவாக சமாளித்தபடி என்ன தாத்தா என்றதும் வீட்டுக்குள்ள நாலு பேர் பூந்துகிட்டானுங்க யாருன்னே தெரியல என்னன்னு பாரு என்றார்&lt;br /&gt;வீட்டில் குழந்தைகளும் மருமளும் மட்டுமே இருந்தனர். அவரும் வெளியே வந்து ஒருவாரமா&lt;br /&gt;இப்படிதான் பண்றார் என அழ ஆரம்பித்துவிட்டார். நினைவுகள் மறந்து மூளையழிந்த&lt;br /&gt;ஒருவரது மனநிலை என்னவாக இருக்கும் இந்த நொடியில் அவர் எதைப்பற்றி சிந்திப்பார்&lt;br /&gt;என நினைத்துக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாஞ்சில் நாடன் சிறுகதையொன்றில் நகரத்தில் வாழும் மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்த&lt;br /&gt;ஒருவனின் தாய் மூப்பில் படும் அவதியையும் அவரின் மருமகளே மாமியாரை கொல்லும்&lt;br /&gt;கதையொன்றை நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விபரீதமாக அப்படியெல்லாம் ஒரு நிலை அவருக்கில்லை என்றாலும் மனது கிடந்து&lt;br /&gt;தவிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு என்னை கடைத்தெருக்கு அழைத்துச்செல்லும்படி&lt;br /&gt;கேட்டார். அவருக்கு காது மந்தம் என்பதைவிட கேட்காது என்றே சொல்லலாம் மகன்&lt;br /&gt;செவிட்டு மெசின் வாங்கிக் கொடுத்திருந்தாலும் அதை பொருத்திக் கேட்பதை அவர்&lt;br /&gt;விரும்பவில்லை. நாம்தான் சிரமம் பாராமல் மிகக்குரலுயர்த்தி பேசவேண்டும். அப்படி&lt;br /&gt;அவருடன் பேசுவது எனக்கே என்னை வினோதமாக காட்டியது. என்ன வேண்டும் என்று&lt;br /&gt;கேட்டேன். மருந்து வாங்கவேண்டும் என்று கேட்டார். குடுங்க நானே வாங்கிட்டு வரேன்&lt;br /&gt;என்றதும் மறுத்துவிட்டார். உனக்கு தெரியாது என்று சொல்லி என்னை எப்படியாவது&lt;br /&gt;கூட்டிப்போ என்று அழ ஆரம்பித்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில்தான் தெரிந்தது அவர் வயதானவர்கள் இழுத்துக்கொண்டு கிடந்தால் சாகட்டும்&lt;br /&gt;என்று ஒரு மருந்தை கடையில் விற்பார்களாம். அதை வாங்கவேண்டும் எனவும் தன்னால்&lt;br /&gt;இனி எந்த வலியையும் தாங்க முடியாது எனவும் அழுதபடி கதறுகிறார். பார்த்துக்கிடந்த&lt;br /&gt;எனக்கு எப்படிப்பட்ட பதிலை சொல்லவேணும் என்று கூட தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பே ஒருமுறை பேரனை சைக்கிள் எடுத்துவரச்சொல்லி அதில் பின்னால் உட்கார்ந்து&lt;br /&gt;தள்ளிக்கொண்டே பாதி தூரம் சென்றுவிட்டார் அந்த மருந்தை வாங்கிவர. பாதி வழியில்&lt;br /&gt;பேரன் வண்டி பாரம் தாங்காமல் கீழே விட விழுந்து விட்டார். அந்த வலி வேற.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் சிறிதளவு பிராந்தி குடுத்தால் மட்டுமே சற்று தெளிவாக பேசுகிறார். ஆகாரம்&lt;br /&gt;எதுமில்லை சாப்பிட்டு நான்கு நாளாகுது. தொண்டையெல்லாம் புண். ஒண்ணுக்கு போக&lt;br /&gt;மருமகளின் துணை வேண்டும் என்பதுதான் அவருக்கு வேதனை தரும் விஷயமாக&lt;br /&gt;இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க அய்யாலாம் நூத்தியோரு வயசு வரை நல்லா வாழ்ந்துட்டு அலுங்காம செத்துப்&lt;br /&gt;போனாரு. எனக்கு அப்படி வாழணும்னு இல்லன்னாலும் நிம்மதியான சாவு வரமாட்டேங்குதே&lt;br /&gt;என்று தினமும் புலம்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய சகபாடி ஒருவர் கறுப்புத்தாத்தா என்பவர் இன்றும் கூட மாடுமேய்த்து &lt;br /&gt;கொடிக்காலில் வெற்றிலை கிள்ளி விவசாயம் பார்க்கிறார். நல்ல தினகாத்திரமான கிழவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் நான் ஒரே பீலிங்ஸாக எழுதிவைத்து காத்திருந்தேன். ஜானெக்சா தந்த&lt;br /&gt;தெம்பில் மறுநாளே எழுந்தமர்ந்து "என்னப்பா தம்பி ரொம்ப நாளா சுத்திகிட்டு இருக்கியே&lt;br /&gt;ஒரு கட்டையோ முட்டையோ பாத்து கண்ணாலத்த பண்ணு ராசா" என்று கலாய்த்து&lt;br /&gt;விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;வந்தவனுக்கு தெரியும் போவதெப்படி என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SvrYapowf_I/AAAAAAAABxo/SWTX2ne2ejw/s1600-h/periyaar+aruvi.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 234px;" src="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SvrYapowf_I/AAAAAAAABxo/SWTX2ne2ejw/s320/periyaar+aruvi.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5402868655349334002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தமில்லாத பின்குறிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;பருவமழை பெய்ததைத்தொடர்ந்து எங்க ஊர்ப்பக்கம் இருக்கற மலையில அருவிகள்&lt;br /&gt;நிரம்பி வழியறதா செய்தி. இதே அருவிய இரண்டு வாரத்துக்கு முந்தி போட்டோ&lt;br /&gt;எடுத்து இங்கே போட்டிருந்தேன் சின்ன பையன் உச்சா போற மாதிரி இருந்த இந்த&lt;br /&gt;பெரியார் அருவி இப்போ கூட்டமா டைனோசர்கள் உச்சா போற அளவுக்கு வந்துடுச்சு.&lt;br /&gt;இத விட மேகம் அருவின்னு ஒரு இடம் இருக்கு. அங்க போலாம்னு இந்த வாரம்&lt;br /&gt;முடிவு பண்ணிருக்கோம். அங்க போகணும்னா இரண்டு மலை ஏறி இறங்கணும்&lt;br /&gt;உடம்புல வலு உள்ளவங்க வரலாம்.வர விருப்பம் உள்ளவங்க இணைந்துகொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-6087161999451774818?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/6087161999451774818/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=6087161999451774818' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/6087161999451774818'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/6087161999451774818'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2009/11/blog-post.html' title=''/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SvrYapowf_I/AAAAAAAABxo/SWTX2ne2ejw/s72-c/periyaar+aruvi.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-2715608596579004891</id><published>2009-10-21T22:57:00.000-07:00</published><updated>2009-10-21T23:13:37.709-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பு அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>பேராண்மை, காடு, மாரி சில குறிப்புகள்</title><content type='html'>மழையில் நனைந்த மோட்டாருக்கு காயில் கட்ட கடையில் கொடுத்துவிட்டு, கட்டும்&lt;br /&gt;நேரத்தில் சினிமா பார்க்க வந்திருந்தார் எனக்கு பக்கத்து இருக்கைக்காரர். இருக்கையின்&lt;br /&gt;நுனி வரை கொண்டு சென்றது என்ற பதத்திற்கான அர்த்தம் அவரிடம் கண்டேன்.&lt;br /&gt;உற்சாகமாக கை தட்டிக்கொண்டும் விசில் அடித்துக்கொண்டும் கடைசி அரைமணி&lt;br /&gt;நேரம் மிக அமைதியாகவும் பார்த்தார். படம் பார்த்து முடிந்ததும் செல்பேசி படம்&lt;br /&gt;சூப்பர் என்று நண்பர்களுக்கும் சொன்னார். படம் பேராண்மை. அறிவியல்/ நாட்டை&lt;br /&gt;அழிக்கும் நாசகும்பல், ராக்கெட் சைன்ஸ்(முத்துலிங்கம் கதையில் ராக்கெட் சைன்ஸ் என்று&lt;br /&gt;ஒரு கதை வரும்) போன்ற விஷயங்களை பாமர மக்களுக்கும் புரியும் வகையில்&lt;br /&gt;படமெடுத்த ஜனாவுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். எனக்குப் படம் மிகவும்&lt;br /&gt;பிடித்திருந்தது. இணைய சுப்புடுக்கள் விமர்சனங்களையெல்லாம் பொருட்படுத்த&lt;br /&gt;வேண்டாம் என்றே வர வர தோன்றுகிறது. பிரத்தியேக திரையிடலிலேயே&lt;br /&gt;மடிக்கணினியோடு சென்று அங்கேயே "விமர்சனம்" என்ற போர்வையில் எழுதித்&lt;br /&gt;தள்ளும் இணையசுப்புடுக்களின் இம்சை இப்போதெல்லாம் தாங்க முடியவில்லை.&lt;br /&gt;யார் முதலில் எழுதுவது என்ற போட்டியே மேலோங்கி வருவதாகவும் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தின நாள் இரவில் ஜனநாதனின் நேரலையை பாலிமர் சேனல் ஒலிபரப்பியது&lt;br /&gt;பொதுவாக நேரலையின் பாட்டு கேட்டு டெடிகேட் செய்யும் அபத்த கலாச்சாரத்தை&lt;br /&gt;வெறுத்தாலும் தரமான இயக்குனர்களின் நேரலை சுவாரசியம் நிரம்பியதாகத்தான்&lt;br /&gt;இருக்கிறது. நேரலையில் உற்சாகமாக பதிலளித்த ஜனநாதனின் மொழி முழுக்க&lt;br /&gt;முழுக்க சென்னைத்தமிழ். குறிப்பாக இயக்குனர், நடிகைகளில் அலட்டலான&lt;br /&gt;அந்நிய அணுகுமுறை முற்றிலுமாக இல்லாமல் பதிலளித்தது ரசிக்கும்படி இருந்தது.&lt;br /&gt;பார்ப்பதற்கு குறுந்தாடி, மற்றும் கண்ணாடியுடன் விஞ்ஞானி தோற்றத்தில் இருந்தாலும்&lt;br /&gt;பேசிய மொழி மிகுந்த நெருக்கத்தை அளிப்பதாக இருந்தது. இவரின் முந்தைய&lt;br /&gt;படங்கள் பற்றிப் பேசும்போது அந்த சிறுகதையின் பாதிப்பில் எடுத்தது என்ற&lt;br /&gt;அவரின் திறந்த பேச்சு முற்றிலும் புதியது. ஈ படம் கூட கான்ஸ்டன் கார்டனர்&lt;br /&gt;போன்ற படங்களின் பாதிப்பில் உருவானது. இந்தப்படமும் கூட ஒரு கட்டுரையின்&lt;br /&gt;தாக்கத்தால் உருவானது என்று குறிப்பிட்டிருந்தார். மிக சுவாரசியமான மனிதர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"காடு களை கட்ட" கிட்டத்தில் படத்தோடு இணைந்த மிக வேகமான, உக்கிரமான&lt;br /&gt;பாடல் கேட்டறியவில்லை ஆனால் பேராண்மை படத்தில் காடு களை கட்ட என்ற&lt;br /&gt;பாடல் அத்தனை உக்கிரமாக இருந்தது. இதையொற்றியே ஈ படத்தில் யேசுதாஸ்&lt;br /&gt;பாடலொன்று வரும் "வாராது போல் வந்து வீழ்ந்தானடா" இதற்கு முன் பிதாமகன்&lt;br /&gt;படத்தில் "அடடா அடடா அகங்கார அரக்க" பாடல் படத்தோடு இணைந்த உணர்ச்சிகரமான&lt;br /&gt;பாடல். இப்பாடல் ஒலிக்கும் சமயத்தில் திரையரங்கில் படம் பார்ப்பவர்களின் முகத்தில்&lt;br /&gt;வெறி குடிகொண்டிருக்கும். பக்கத்து இருக்கை லுங்கி நண்பர் அவ்வெறியுடன் பார்த்ததை&lt;br /&gt;கவனித்தேன். அது எனக்கும் தொற்றிக்கொண்டது. எளிமையான சர்வதேசப்படமாக&lt;br /&gt;இதைக்கருதலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;"இஷ்டாங்கா ஒரு டீ போடு மாமே" என்றொரு வசனம் உன்னைப்போல் ஒருவனில்&lt;br /&gt;வருவதைக்காணலாம். இதை இரா.முருகன் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. சத்தியமாக&lt;br /&gt;இத்தனை கேவலமாக முஸ்லிம்களை சித்தரிக்கும் போக்கை கமல்தான் செய்திருக்கவேண்டும்.&lt;br /&gt;முன்பே தசாவதாரத்தில் நாகேஷ் தமிழ் பேசுவதை குறிப்பிட்டிருந்தேன். இன்னும் எத்தனை&lt;br /&gt;காலத்துக்கு இதையே கமல் காண்பிக்க போகிறார் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமா முஸ்லிம்கள் இப்படி தமிழ் பேசுகிறார்கள்? அப்படியென்றால் எந்தப்பகுதி&lt;br /&gt;முஸ்லிம்கள் இப்படி பேசுகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதைத் தொகுப்பொன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். முன்பே&lt;br /&gt;சசியின் நேர்காணல் ஒன்றில் தமிழ்ச்செல்வனின் சிறுகதையொன்றை கருவாகக்கொண்டு&lt;br /&gt;உருவான படம்தான் பூ என்பதை அறிந்திருந்தேன். "மாரி" என்ற அக்கதையினை&lt;br /&gt;இத்தொகுப்பில் படித்தேன். சிறுகதையை சிதைக்காமல் அழகிய வடிவம் கொடுக்கப்பட்ட&lt;br /&gt;திரைப்படம். மாரி என்ற அந்த நெகிழ்ச்சியான கதையை நினைக்கும்போதே ஆனந்தம்&lt;br /&gt;ஏற்படுகிறது. இதுபோன்ற ஏராளமான சிறுகதைகள் படமாக எடுக்கலாம். முக்கியமாக&lt;br /&gt;கண்மணி குணசேகரனின் கதைகளைக் குறிப்பிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/St_3EUISQSI/AAAAAAAABxg/kimcmyhMG5s/s1600-h/Periyar+aruvi.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/St_3EUISQSI/AAAAAAAABxg/kimcmyhMG5s/s320/Periyar+aruvi.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5395302532108140834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகனின் காடு நாவல் படிக்க காட்டுக்கே செல்லலாம் என்று நினைத்திருந்தேன்&lt;br /&gt;நல்லவேளையாக ஊரில் இருக்கும் நேரம் நாவல் கைக்கு கிடைத்தது. கச்சிராயபாளையத்தில்&lt;br /&gt;இருந்து வெள்ளிமலை செல்லும் பாதையில் பெரியார் அருவி என்ற சிற்றோடை ஒன்று உண்டு&lt;br /&gt;அதுதான் நான் தேர்ந்தெடுத்த இடம். புத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.&lt;br /&gt;வீட்டிலேயே மின்விசிறிக்கு அடியில் ஒய்யாரமாக படித்திருந்திருக்கலாம். காட்டில் நல்ல&lt;br /&gt;வெயில் இருந்தது. பெரியார் அருவியில் சன்னமாக விழும் நீர் இருந்தது. பரவாயில்லை&lt;br /&gt;என்று காட்டின் உள்நோக்கி ஒரு மைல் வரை பாறையில் நடந்து சென்றேன். குளிர்மையான&lt;br /&gt;பாறைக்கடியில் சிற்றோடை சலசலக்க அமர்ந்து படித்தது வினோதமான அனுபவமாக&lt;br /&gt;இருந்தாலும் ஒருவிதமான பயத்தோடுதான் படிக்க ஆரம்பித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;காடு நாவலின் உள்ளே செல்ல முதலில் தடையாக இருந்தது அந்த மொழிதான். மலையாளத்தை&lt;br /&gt;தமிழில் எழுதியது போல. பிறகு, ரெசாலம், குட்டப்பன், கிரி, அய்யர், கண்டன் புலையன்,&lt;br /&gt;ராசப்பன், சினேகம்மை, நீலி, மாமி, ஆபெல், ராபி என்று ஒவ்வொருவராக உள்நுழைந்து வர&lt;br /&gt;மெதுவாக நானும் காட்டினுள் நுழைந்துவிட்டேன். சற்று நேரத்தில் கண்ணயர்ந்தும் விட்டேன்.&lt;br /&gt;எவ்வளவு நேரம் உறங்கினேன் என்று தெரியவில்லை. விழித்தபோது இருள் சூழ ஆரம்பித்தது.&lt;br /&gt;மடத்தனமான காரியமொன்றை செய்துவிட்டோமென்ற எண்ணமும் வந்தது. கரடிகள் அதிகம்&lt;br /&gt;சுற்றும் வனம் என்று அறியப்பட்ட வெள்ளிமலை, கரியாலூர் போன்ற வனப்பகுதிகள்.&lt;br /&gt;பதறியபடி வெளிவந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நாவலில் வரும் நீலி, குட்டப்பன், ஆபெல், ராபி போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு&lt;br /&gt;மிகுந்த நெருக்கத்தை உருவாக்கினார்கள். கதைச்சுருக்கமெல்லாம் எழுதமுடியாது. இது&lt;br /&gt;ஒரு அனுபவம் நாவலைப் படித்தால் மட்டுமே உணரமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;வன நீலி என்ற சொல்லை சொல்லும்போதே அதுகொடுக்கும் பரவச உருவகம் நாவலில்&lt;br /&gt;அருமையான பகுதிகள். மற்ற எழுத்தாளர்களின் படைப்பைப் போல ஒரே அமர்வில்&lt;br /&gt;வாசிப்பது போல காட்டை வாசிக்க இயலவில்லை. நானூற்றி எழுபது பக்கங்களில்&lt;br /&gt;மொத்தமாக ஐம்பது முறையாவது முனை மடித்திருப்பேன். மேலும் கடந்த மூன்று&lt;br /&gt;நாட்களாக கனவு கூட மலையாளத்தில்தான் வருகிறது. அங்கே மலையாளத்திலே&lt;br /&gt;சம்சாரிப்பது போல வருவது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;&lt;br /&gt;பவா செல்லத்துரை இல்ல விழாவிற்கு சென்று வந்த குறிப்பை பவா பாலுவுக்கு படித்துக்&lt;br /&gt;காட்டினாராம். அதில் டப்பா லூமிக்சில் நம்மை படமெடுத்தால் ஒட்டுமொத்த புகைப்பட&lt;br /&gt;உலகுக்கே அவமானம் என்றும், அவருடன் புகைப்படம் எடுக்க விருப்பப்பட்டது குறித்தும்&lt;br /&gt;எழுதியிருந்தேன். என்கிட்ட சொல்லியிருந்திருந்தா தாராளமா எடுத்திருக்கலாமேப்பா...&lt;br /&gt;என்று பாலு வருத்தப்பட்டதாக பவா சொன்னார். மறுபடியும் பெருமையாக இருக்கிறது.&lt;br /&gt;(அய்ஸ் மிஸ் பண்ணிட்டோமேய்யா...) இணையத்தில் எழுதுவதினால் ஆன பயன்!&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-2715608596579004891?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/2715608596579004891/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=2715608596579004891' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/2715608596579004891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/2715608596579004891'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2009/10/blog-post_21.html' title='பேராண்மை, காடு, மாரி சில குறிப்புகள்'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/St_3EUISQSI/AAAAAAAABxg/kimcmyhMG5s/s72-c/Periyar+aruvi.JPG' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-6499833631118004043</id><published>2009-10-15T21:53:00.000-07:00</published><updated>2009-10-15T22:43:00.414-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்திப்பு'/><title type='text'>அன்பினால் நிறைந்த வீடு</title><content type='html'>கடந்த வாரம் பவா செல்லத்துரையின் இல்லத்திறப்பு விழாவிற்கு சென்றிருந்தேன்.&lt;br /&gt;அய்யனார் அழைப்பிற்கிணங்கவே சென்றிருந்தேன் முன்பாக பவாவின் வலைப்பூவை&lt;br /&gt;மட்டுமே அறிந்திருந்தேன் மற்றும் அவரது ஷைலஜாவின் மொழிபெயர்ப்புகளைப்பற்றி&lt;br /&gt;அறிந்திருந்தேன். எது என்னை அங்கே செல்ல வைத்தது என்று தெரியவில்லை ஆனால்&lt;br /&gt;ஒரு நிறைவான விழாவினை கண்ட சந்தோஷம் மனத்தில். பவா, ஷைலஜாவின் உள்ளம்&lt;br /&gt;முழுக்க அன்பினால் நிறைந்திருக்கிறது அந்த அன்பு அவர் வீடு முழுவதும் விரவியிருக்கிறது&lt;br /&gt;வந்தவர்கள் அனைவருக்கும் சந்தோஷம் பகிர்ந்தளிக்கப்பட்டது. முழுக்க முழுக்க&lt;br /&gt;கருங்கற்கல் கொண்டு கட்டப்பட்ட வீடு, விளக்கு மாடங்கள், ஓவியங்கள் என&lt;br /&gt;ரசனையில்லாதவரையும் அமர்ந்து ரசிக்க வைக்கும் வடிவங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முழுக்க முழுக்க கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களைக் காணும்போதெல்லாம் மனம்&lt;br /&gt;தனிமையை உணரும் சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்டிருப்பது அது. அதிகம் அடம்பிடித்தால்&lt;br /&gt;உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி வழியில் அமைந்திருந்த ஒரு பள்ளியில் சேர்த்துவிடுவதாக&lt;br /&gt;சொல்லி பயமுறுத்தியிருந்தார் அப்பா. முன்னதாக அங்கெ சென்று வந்த நாள் முதல் எனது&lt;br /&gt;சேட்டைகளை மூட்டை கட்டியது நினைவிலிருக்கிறது. வீட்டை விட்டு விடுதியில் இருப்பதே&lt;br /&gt;தாங்க முடியாததாக இருக்கும். மேலதிகமாக அவ்விடுதி முழுக்க முழுக்க எவ்வித அலங்காரமும்&lt;br /&gt;அற்ற கருங்கற்களால் கட்டப்பட்டது. மிக உயரமான சுவர்கள் கொண்டது. பல சிறுவர்கள் களையிழந்த&lt;br /&gt;முகங்களுடன் படித்துக்கொண்டிருப்பார்கள். கிட்டத்தட்ட சஷாங்க் ரிடம்ப்ஷன், க்ரீன் மைல்&lt;br /&gt;படத்தில் வரும் சிறைச்சாலையை ஒத்திருக்கும். எனவே கற்களால் கட்டப்பட்ட வீட்டையோ&lt;br /&gt;விடுதியையோ பார்த்தால் சிறைச்சாலையின் தனிமை பிம்பம் வந்துபோகும். இனிமேல் அது வரா.&lt;br /&gt;பவாவின் அன்பு நிறைந்த இல்லமே ஞாபகம் வரும். பிற்காலத்தில் இதேபோன்றதொரு வீடு&lt;br /&gt;கட்டவும் எண்ணமிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/Stf82WyRK6I/AAAAAAAABxQ/Wo01NIlDKvQ/s1600-h/P1020796.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 242px;" src="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/Stf82WyRK6I/AAAAAAAABxQ/Wo01NIlDKvQ/s320/P1020796.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5393057089559014306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் பாலுவும் கரிசலும்&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை பார்த்திராத புதுமையில் நடத்தினார். வீட்டில் முதலில் மாட்டை புக வைக்கும்&lt;br /&gt;சம்பிரதாயமில்லை. மாறாக எழுத்தாளர்கள், எழுத்தை ரசிப்பவர்களால் இல்லம் நிரம்பியிருந்தது&lt;br /&gt;சிகரம் வைத்தது போல தமிழ் சினிமா பெருமைப்படும் பாலுமகேந்திரா வந்திருந்தார்.&lt;br /&gt;அவரை மிக அருகாமையில் சந்தித்ததே கனவினைப்போன்றதொரு தோற்றம் தந்தது.&lt;br /&gt;த.மு.எ.ச வைச் சேர்ந்த கரிசல் குயில் கிருஷ்ணசாமி மற்றும் அவரது குழு இயற்றிய தமிழ்&lt;br /&gt;பாடல்களை(சினிமா அல்ல) கிருஷ்ணசாமி பாட அவரைச்சுற்றிலும் அமர்ந்து அனைவரும்&lt;br /&gt;கேட்டுக்கொண்டிருந்தோம். கேட்டுக்கொண்டே இருக்கலாம் போன்ற குரல். முன்னதாக&lt;br /&gt;பாலுமகேந்திராவுக்கு பாடிக்காட்டிக்கொண்டிருந்தபோது அறையில் வெளியிலிருந்து&lt;br /&gt;ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு அமர்வில் பாடும்போது தெளிவாக கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/Stf9Gvk5l1I/AAAAAAAABxY/7LNCZsCYzsw/s1600-h/P1020804.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 227px;" src="http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/Stf9Gvk5l1I/AAAAAAAABxY/7LNCZsCYzsw/s320/P1020804.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5393057371091736402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடலின் போது நண்பர்கள், வெண்சட்டையில் ஒய்யாரமாய் நின்றிருப்பவர் பவா.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் முடிந்ததும் பவா மற்றும் நண்பர்கள் சில நிமிடங்கள் பேசினார்கள். அனைவரும்&lt;br /&gt;ஒருமித்த குரலாக பேசியது ஒன்றைத்தான். இவ்வீடானது இலக்கிய ஆர்வமுள்ள அனைத்து&lt;br /&gt;பறவைகளுக்கும் வேடந்தாங்களாக அமையும் என்பது. அன்பால் நிறைந்த வீடு. வீடு என்ற&lt;br /&gt;கனவைப்பற்றி பாலு பேசும்போது மிகுந்த நெகிழ்ச்சியாக இருந்தது. சிறு வயதில் தூர்தர்ஷனில்&lt;br /&gt;வீடு படத்தை பார்த்த காட்சிகளும் நினைவுக்கு வந்தன. மனிதர்களில் அபூர்வமானவர் பாலு&lt;br /&gt;அவரது பேச்சும் ரத்தினச்சுருக்கமாகவும் அழகாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் இருவரையும் பாலு புகைப்படமெடுத்தால் எப்படியிருக்கும்? கேட்டுப்பாக்கலாமா என்று&lt;br /&gt;அய்யனார் என்னிடம் கேட்டதை உடனடியாக நிராகரித்தேன். இந்த டப்பா லூமிக்சில் அதுவும்&lt;br /&gt;நம்மை அவர் படமெடுப்பது ஒட்டுமொத்த புகைப்பட உலகுக்கே அவமானம் என்றேன்,&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு செல்லும்போது அய்யனாரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். இந்த ப்லாக்&lt;br /&gt;எழுதறவன், பதிவு எழுதறவன்னு தயவு செய்து யார்கிட்டயும் அறிமுகப்படுத்த வேண்டாம்&lt;br /&gt;என்பது. சாதாரண வாசகன்னு சொல்லு போதும் என்று. ஆனால் சொல்லிவைத்தது போல&lt;br /&gt;இவர் ஒரு ப்லாக்கர் என்றே அறிமுகப்படுத்தினார். க.சீ.சிவக்குமார் என்னவெல்லாம் எழுதுவீர்கள்&lt;br /&gt;என்று கேட்டார் சொல்வதற்கு விழிக்க வேண்டியதாயிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மூவாயிரத்தி சொச்சம் விமர்சகர்கள், ரெண்டாயிரத்தி சொச்சம் கவிஞர்கள், ஆயிரத்து சொச்சம்&lt;br /&gt;கந்தசாமிகள், ஐநூத்தி சொச்சம் மொக்கைகள்.... இதெல்லாம் சொல்லவில்லை. சிவாவுக்கு&lt;br /&gt;வலையுலகம் என்ற அபத்தமே தெரியாலிருப்பது சந்தோஷமான விஷயம் என்று அய்யனார்&lt;br /&gt;அறிவுரை கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;குமார சம்பவம் படித்துவிட்டீர்களா என்று கேட்டார். வாராந்தர தொடர்களில் ஆர்வமில்லை&lt;br /&gt;ஒரே அமர்வில் படித்தாலும் மூளையில் நிற்காத அளவு நினைவுத்திறன் கொண்டவன் நான்&lt;br /&gt;என்றேன். ஆனால் அவர் எழுதிய சிறுகதைகள்  அடங்கிய பிடிஎஃப் கோப்பு&lt;br /&gt;ஒன்றை அவரிடம் காட்டினேன். "அடப்பாவிகளா இதெல்லாம் இன்னும் பத்திரிக்கைக்கே &lt;br /&gt;அனுப்பலியேஉங்க கைக்கு எப்புடிய்யா கெடச்சுது என்றார். இதில் எல்லாமே விகடனில்&lt;br /&gt;வெளிவந்தவையா இருக்கலாம் எவராவது ஒருவர் வாராவாரம் திரட்டி இதுபோன்ற கோப்புகளாக&lt;br /&gt;மாற்றி வெளியிடுவார். இது ஒன்றுமட்டுமல்ல உலகம் முழுக்க வெளிநாடு&lt;br /&gt;வாழ் வாசகர்களுக்கு இம்மாதிரி கோப்புகள் மட்டுமே கிடைக்கும் சாத்தியம். இப்படித்தான் நான்&lt;br /&gt;பல நாவல்கள் படித்தேன். அவருக்கே தெரியாமல் அவரது கதைகள், நேர்காணல்கள் எப்படி&lt;br /&gt;வந்தது என்று தெரியவில்லையாம். இணைய உலகம். கடைசியாக ஒருவேண்டுகோள் விடுத்தார்&lt;br /&gt;எனக்கொரு பிரதி அனுப்ப முடியுமா என்று.&lt;br /&gt;&lt;br /&gt;சிவக்குமாரின் சிறுகதைகள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவை அதே சமயம் அரசியலமைப்பு,&lt;br /&gt;அதிகாரம் போன்றவற்றின்  மீதான எள்ளல். இந்த எள்ளல் ஒவ்வொரு வரியிலும் இருக்கும்.&lt;br /&gt;எனக்கு மிகவும் பிடித்திருந்தது உதாரணம்&lt;br /&gt;&lt;br /&gt;"அகர முதல எழுத்தெல்லாம் கூடிமுயங்கப் பெறின்(முதல் நான்கெழுத்தின் சேர்க்கை வினோதம்!.)&lt;br /&gt;கிடைக்கக்கூடிய கோடானு கோடி சாத்தியங்களில் ஒன்றாக ஆதிமங்களத்து விசேஷங்கள் நெர்ந்தது"&lt;br /&gt;&lt;br /&gt;"ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய் கருப்பு வெள்ளை நிறமுடையது"&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைகளும் அழகியல் உணர்வுடன் படைக்கப்பட்டிருக்கிறது. விகடனில் தவறவிட்டவர்கள்&lt;br /&gt;கோப்பு வடிவில் வாசிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் தெரிவிக்கலாம். அனுப்புகிறேன்(அவரின் அனுமதியுடனே!)&lt;br /&gt;&lt;br /&gt;எழுத மனம் நிறைய சந்தோஷமான அனுபவங்கள் இருந்தாலும் இத்தோடு முடித்துக்கொள்ளலாம்&lt;br /&gt;என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு சந்தோஷமான விஷயம். தடாலடியாக பத்து, பனிரெண்டு என்று நூல் வெளியிடும்&lt;br /&gt;எழுத்தாளர்களுக்கு மத்தியில் இணைய உலகில் இருந்து அய்யனாரும் அப்பட்டியலில் இணைகிறார்.&lt;br /&gt;வம்சி வெளியீடாக, கவிதைகள், புனைவுகள், திரைப்படங்கள் என மூன்று நூலாக வெளிவருகிறது.&lt;br /&gt;இணைய எழுத்துக்களில் தரமானவை அச்சில் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-6499833631118004043?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/6499833631118004043/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=6499833631118004043' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/6499833631118004043'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/6499833631118004043'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2009/10/blog-post.html' title='அன்பினால் நிறைந்த வீடு'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/Stf82WyRK6I/AAAAAAAABxQ/Wo01NIlDKvQ/s72-c/P1020796.JPG' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-3285941107007256760</id><published>2009-08-12T03:23:00.000-07:00</published><updated>2009-08-12T04:12:03.803-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம பாட்டு மச்சி'/><title type='text'>அங்காடித்தெரு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/SoKeMvVW-cI/AAAAAAAABwY/On0byli_Egs/s1600-h/angadi190308_2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/SoKeMvVW-cI/AAAAAAAABwY/On0byli_Egs/s320/angadi190308_2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5369027647480723906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்&lt;br /&gt;உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்&lt;br /&gt;நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ..ஓ&lt;br /&gt;உன் அன்பில் கண்ணீர்த்துளியாவேன்&lt;br /&gt;&lt;br /&gt;நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ&lt;br /&gt;நெருப்போடு வெந்தே மண்ணாவேன்&lt;br /&gt;&lt;br /&gt;உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்&lt;br /&gt;உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்&lt;br /&gt;நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ&lt;br /&gt;நெருப்போடு வெந்தே மண்ணாவேன்&lt;br /&gt;&lt;br /&gt;நீ பேரழகில் போர்நடத்தி என்னை வென்றாய்&lt;br /&gt;கண் பார்க்கும்போதே பார்வையாலே கடத்திச் சென்றாய்&lt;br /&gt;&lt;br /&gt;நான் பெண்ணாக பிறந்ததற்கு வெட்கம் சொல்ல&lt;br /&gt;முன் அறியாத  வெட்கங்கள் நீயே தந்தாய்&lt;br /&gt;&lt;br /&gt;என் உலகம் தனிமைக்காடு&lt;br /&gt;நீ வந்தாய் பூக்களோடு&lt;br /&gt;இனி தொடரும் கனவுகளோடு பெண்ணே பெண்ணே&lt;br /&gt;&lt;br /&gt;நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ&lt;br /&gt;நெருப்போடு வெந்தே மண்ணாவேன்&lt;br /&gt;&lt;br /&gt;உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்&lt;br /&gt;உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்&lt;br /&gt;நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ..ஓ&lt;br /&gt;உன் அன்பில் கண்ணீர்த்துளியாவேன்&lt;br /&gt;&lt;br /&gt;நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ&lt;br /&gt;நெருப்போடு வெந்தே மண்ணாவேன்&lt;br /&gt;&lt;br /&gt;உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்&lt;br /&gt;உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்&lt;br /&gt;&lt;br /&gt;உன் மாரோடு சாயும் அந்த மயக்கம் போதும்&lt;br /&gt;என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்&lt;br /&gt;&lt;br /&gt;உன் காதல் ஒன்றைத்தவிர என் கையில் ஒன்றுமில்லை&lt;br /&gt;அதைத் தாண்டி ஒன்றுமே இல்லை பெண்ணே பெண்ணே&lt;br /&gt;&lt;br /&gt;நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ&lt;br /&gt;நெருப்போடு வெந்தே மண்ணாவேன்&lt;br /&gt;&lt;br /&gt;உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்&lt;br /&gt;உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்&lt;br /&gt;நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ..ஓ&lt;br /&gt;உன் அன்பில் கண்ணீர்த்துளியாவேன்&lt;br /&gt;&lt;br /&gt;நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ&lt;br /&gt;நெருப்போடு வெந்தே மண்ணாவேன்&lt;br /&gt;&lt;br /&gt;படம் : அங்காடித்தெரு&lt;br /&gt;பாடியவர்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்&lt;br /&gt;பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்&lt;br /&gt;இசை: கண்டிப்பாக ஜி.வி.பிரகாஷ்குமார் என்று நினைக்கிறேன். விஜய் ஆன்டனிக்கு&lt;br /&gt;இன்னும் இந்த அளவுக்கு மெலடி கொடுக்கும் பக்குவமெல்லாம் வரவில்லை. அவர்&lt;br /&gt;வேறு ரக இசையமைப்பாளர். இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து பின்னர்&lt;br /&gt;படத்திலிருந்து ஜி.வி வெளியேறிவிட்டாராம் அந்த இரு பாடல்களில் இதுவும்&lt;br /&gt;ஒன்றாக இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதுவாக இருந்தாலும் உருகுதே மருகுதே பாடலைப்போல் இதுவும் இனிமையான&lt;br /&gt;ஒரு பாடல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-3285941107007256760?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/3285941107007256760/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=3285941107007256760' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/3285941107007256760'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/3285941107007256760'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2009/08/blog-post.html' title='அங்காடித்தெரு'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/SoKeMvVW-cI/AAAAAAAABwY/On0byli_Egs/s72-c/angadi190308_2.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-312482797578643915</id><published>2009-07-21T22:27:00.000-07:00</published><updated>2009-08-11T04:08:31.229-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்நயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பு அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கச்சிராயபாளையம்'/><title type='text'>வடக்கநந்தல் பேரூராட்சி துணை நூலகம் மற்றும் "என் கதை"</title><content type='html'>சரியாக ஏழாம் வகுப்பு படிக்கையில் நான் நூலகத்தினுள் நுழந்தது நினைவில் &lt;br /&gt;இருக்கிறது. மரக்கட்டைகளின் அடியில் தப்பிவிட பறக்கும் தினசரிகளுக்கு அப்பால் &lt;br /&gt;தனியான அறையில் நூலகர் இருப்பார். அங்கு உறுப்பினர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். ஏழாம் வகுப்பு படிப்பவர்க்கெல்லாம் நுழைய அனுமதி இல்லையாம். இடதுபக்க மூலையில்தான் சாமுத்திரிகா லட்சணம் பற்றிய புத்தகங்கள் இருப்பதாக செட்டியார்&lt;br /&gt;வீட்டு பையன் சொன்னது நினைவில் இருக்கிறது. ஒரு பெண்ணின் முடியை &lt;br /&gt;வைத்தே அவளது முகலட்சணங்களைக் கூட கண்டுபிடிக்க முடியுமாம். அப்பேர்ப்பட்ட புத்தகங்கள் இருக்குமிடத்தில்தான் எங்களை நுழைய அனுமதிக்கவில்லை. அதற்கு &lt;br /&gt;பிறகு பத்தாம் வகுப்பு படிக்கையில் அரசு நூலகத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கத்தினராக சேர்ந்தபோது இனித்தது, ஆனால் முக்கியமாக நான் தேடிய புத்தகங்கள் எந்த மூலையில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போதைய நூலகம் வடக்கநந்தல் அரசுப்பள்ளிக்கு&lt;br /&gt;அருகில் இருந்தது. நூலகத்தினுள் எப்போதும் காற்றாடியின் சப்தம் மட்டுமே கேட்கும். இப்போது பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகில் பஸ்நிலையம் பின்புறம், கார் ஸ்டேண்ட் என பரபரப்பான இடத்தில் இருப்பதால் அமைதியைக் காணவில்லை. முக்கியமாக&lt;br /&gt;புத்தகங்கள் அடுக்கிய அறையினுள் அந்துருண்டையுடன் கூடிய புத்தகங்களின் வாசனை அறவே போய் ப்ளீச்சின் பவுடர் நாறல் அடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நூலகத்தினுள் நுழையும்போது கூட அங்கமுத்து சக்கரையின் மீதான &lt;br /&gt;பயத்தினால் சற்றே பின்வாங்கினேன். ஏனென்றால் உறுப்பினராக சேரும்போது &lt;br /&gt;அடம்பிடித்து சேர்ந்த நான் நாளடைவில் புத்தகங்கள் திருப்பித்தராமல் டபாய்க்கத்துவங்கினேன். சிலநாள் என் பின்னாலேயே சுற்றினார் அ.மு சக்கரை.&lt;br /&gt;நான் பிடிபடவேயில்லை. கல்லூரி, மறுபடி கல்லூரி, வெளிநாடு என்று சுற்றி விட்டு இப்போழுது வந்தால் இப்போழுதும் அதே நூலகரே இருப்பாரோ, அடையாளம் கண்டுகொள்வாரோ என்று பயம் அதனாலே இங்கு வந்தநாள் முதல் நூலகம் பக்கம் தலைகாட்டவில்லை. சென்ற வார இறுதிக்கொண்டாட்டத்தின்&lt;br /&gt;உச்சமாக எனது டயர் பஞ்சராகியது அதை நான்கு மைல் தள்ளி வந்து நல்லாத்தூர் என்னுமிடத்தில் ஒட்டக்கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்தேன். சரியாக பஸ்நிறுத்தத்திற்கு&lt;br /&gt;எதிரே அமைந்துள்ளது அந்தக் கடை. இரண்டு புளியமரங்களுக்கிடையில் ஒரு கடை&lt;br /&gt;அதற்கு ஒரு நிறுத்தம். சிகரெட் கூட கிடைக்காத ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டதை நினைத்து வெந்தபடி கல்திண்டில் அமர்ந்திருந்தேன். ஒரு பேருந்து வந்தது. அதில்&lt;br /&gt;இருந்து ஒருவர் இறங்கினார். சில முகங்களைப் பார்க்கும்போது பழகிய முகம் ஆனால்&lt;br /&gt;மறந்து போயிருக்கும் ஞாபகத்தில் வராதவரை மூளையை போட்டு கசக்கிப்போட்டு பிழிந்தெடுத்து வாட்டிக்கொண்டிருக்கும்போது “சக்கர சார் என்ன பென்சன் நாளா...”&lt;br /&gt;என்று கேட்டபோதுதான் எனக்கு உரைத்தது, அது பலவருடங்களாக என்னை&lt;br /&gt;வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் அங்கமுத்து சக்கரை என்ற வடக்கநந்தல் சிறப்புநிலை பேரூராட்சியில் துணை நூலகத்தின் நூலகர் என்று. உடனே பயமும் பிடித்துக்கொண்டது என்னை ஒருவேளை அடையாளம் கண்டுகொண்டால்? திருட்டுப்பயலே உன்னால நான் எவ்ளோ அலைஞ்சேன் தெரியுமா..., நீ அந்த புக்கு திரும்பக்குடுக்காத பையன் தான?&lt;br /&gt;தம்பி உன் பேர் கதிரவன் தான? மொத்தம் மூணு புக்கு திருப்பி தரல என் காச போட்டு கட்டினேன் ஏழு வருச வட்டி போட்டாக்கூட ஆயிரம் தொடும் ஒழுங்கா காச குடு...&lt;br /&gt;இப்படி ஏதாவதொன்றை சொல்வார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் எதுவும்&lt;br /&gt;சொல்லவில்லை. என்னை அடையாளம் தெரியவில்லை. பெரிய சந்தோஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கதை - நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/Smal8hk4LBI/AAAAAAAABvg/9xp4NE2ntAs/s1600-h/namakkal+ramalingam+pillai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 190px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/Smal8hk4LBI/AAAAAAAABvg/9xp4NE2ntAs/s320/namakkal+ramalingam+pillai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5361154865654934546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாருவின் எழுத்துத் தொனிக்கும் நாமக்கல் கவிஞரின் எழுத்துத் தொனிக்கும் ஆறு வித்தியாசங்களை கண்டுபிடித்துவிடலாம். அதனால்தான் சாருவின் வலைப்பக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன். இரண்டு பேருக்குமே தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதை வாசிக்கும்போது உணர முடிந்தது. குறிப்பாக கட்டை மீசையுடன் கம்பீரமான தோற்றம், புலவன் வறுமை (இதைப்பற்றி பெரிய அத்தியாயமே உள்ளது), இரண்டு திருமணங்கள், தன் மனைவியை தெய்வத்திற்கு சமமான ஒன்றாக முன்வைத்து அவர் எழுதும் பல உதாரணங்களுடன் சில பக்கங்கள்,  புலவரின் இல்லறவாழ்வு வறுமையால் வாடியபோது அவரது நண்பர்களே உதவுவது. குறிப்பாக உனது எழுத்துவேலையை நீ தொடர்ந்து செய் உனது&lt;br /&gt;குடும்பம் பற்றி கவலைப்படாதே அதற்கான நிரந்தர வருமானத்தை உருவாக்கித்தர&lt;br /&gt;நாங்கள் இருக்கிறோம் என. அதிலும் பல சிக்கல்கள் நிலம் எழுதித்தர முடிவு செய்யும்&lt;br /&gt;நண்பர் ஒருவர் இறந்துவிடுவது, அல்லது எதோவொரு காரணத்தால் தடைபடுவது என.&lt;br /&gt;கடைசியாக பாரதியார் மேல் கொண்டிருந்த அபரிதமான அன்பு. அவரை நேரில் சந்திக்க நடந்தே செல்வது என சொல்லிக்கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாமக்கல் கவிஞரின் இளமைக்காலத்தை விவரிக்கும் இடங்களில் வெள்ளைப்படம்&lt;br /&gt;பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது. குறிப்பாக அவரது ஓவியத்திறமை. காவல்&lt;br /&gt;துறை ஏட்டான அவரது தந்தையோ படம் வரையும் தொழில் சுத்தமாக பிடிக்கவில்லை.&lt;br /&gt;தன் மகன் தன்னைப்போலவே காவல்துறையில் அதிகாரியாக வேண்டும் என்று ஆசை.  பிரிட்டிஷ் உயர் அதிகாரி ஒருவரின் செல்லமகள் இறந்து போகிறாள் அவளுடைய&lt;br /&gt;புகைப்படம் கூட ஒன்று இருப்பதாகவும் ஆனால் அது மிகச்சிறிய வயதில் எடுத்தது.&lt;br /&gt;நான் சொல்லும் குறிப்புகளை வைத்து படம் வரைந்து தரமுடியுமா எனக்கேட்கிறார். அதுவரை தன் ஓவியத்திறமைக்கு எவருமே ஆதரவாக இல்லை என்ற குறை அவருக்கிருந்தது அதனால் உடனே சம்மதிக்கிறார். புகைப்படத்தை வாங்கிக்கொண்டு&lt;br /&gt;அவர் சொல்லும் குறிப்புகளை எழுதிக்கொண்டு பதினைந்து நாளில் வரைந்து தருவதாக வாக்குறுதி அளிக்கிறார். தன் திறமைகள் அனைத்தையும் கொட்டி பார்த்துப் பார்த்து&lt;br /&gt;செதுக்கி அதிகாரியிடம் காட்டுகிறார் அவர் சலனமேயில்லாமல் வெகுநேரம்&lt;br /&gt;அமைதியாக பார்த்துவிட்டு புலவரிடம் கண்களில் நீர் கசிய சொல்கிறார். என் மகளை&lt;br /&gt;எனக்கு மீட்டுத்தந்து விட்டீர்கள் என அணைத்துக்கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை ஓவியத்திற்கு விலையாக ஐம்பது ரூபாய் கொடுப்பார் என்று எண்ணியிருந்த புலவருக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில் தன் பணப்பையில் இருந்து&lt;br /&gt;எண்ணாமலேயே அள்ளிக்கொடுக்கிறார். அதில் அறுநூற்று ஐம்பதுக்கும் மேலாக&lt;br /&gt;பணம் இருக்கிறது. அந்தக்காலத்தில் அது மிகப்பெரிய பணம். &lt;br /&gt;&lt;br /&gt;புலவர் வாழ்நாள் முழுவது எதோவொரு குழப்பத்திலேயே வாழ்ந்து விட்டதாகவே வாசிக்கையில் தெரிகிறது. அல்லது வாழ்நாள் முழுவதும் மற்றவரின் விருப்பத்திற்காகவே வாந்ததுபோல என்று சொல்லலாம். தன் எதிர்கால வாழ்க்கைப் பற்றி தன் தந்தையே எல்லாவற்றையும் தீர்மானிப்பது. தன் திருமணம், அசைவத்தை விடவேண்டும் என்று  நான்கைந்து முறை சபதமெடுத்து அவற்றில் தோல்வியடைவது, இல்லறவாழ்வில் வறுமையில் வாடுகையில் தன் தந்தை சொல்படி போலிஸ் உத்தியோகத்திற்கு சென்றிருந்தால் இந்த வருமை எட்டிப்பார்த்திருக்காது என வருந்துவது என நிறைய சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரின் இளமைக்காலம் மிகுந்த சுவாரசியமுள்ளதாகவே தெரிகிறது. ஒருபாடம் தவிர&lt;br /&gt;மற்ற எல்லாப்பாடங்களிலும் மிகுந்த ஞானம் கொண்டிருந்தார். அது கணிதம். இவருக்கு கணிதம் கற்பிக்க பல பிரயத்தனங்கள் செய்தும் பலன் அளிக்காமல் போகிறது. சிறந்த கால்பந்து வீரராகவும் இருந்திருக்கிறார். சுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவின் மூலை முடுக்கு ஒன்றுவிடாமல் சுத்தி வந்திருக்கிறார். ஒரு பயணத்திற்கு குறைந்தது ஆறுமாதங்கள். பாகிஸ்தானின் பெஷாவர் வரை சென்று வந்திருக்கிறார். அதுகுறித்த விவரமாக புத்தகத்தில் இடப்பெற்றிருக்கிறது. மிகுந்த சுவாரசியத்துடன் எழுதியிருக்கும் இப்பகுதியை இருமுறை வாசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜாஜி, வா.வே.சு ஐயர், பெரியார், காந்தி, பாரதி, பாரதிதாசன், என்று&lt;br /&gt;அனைவருடனும் மிகுந்த நட்புடன் பழகி இருந்திருக்கிறார். தமிழகத்தில் காங்கிரசு வளர முக்கிய காரணிகளுல் ஒன்றாக இருந்திருக்கிறார். இவரது மேடைப்பேச்சினைக் காண&lt;br /&gt;மக்கள் திரண்டிருக்கின்றனர். காங்கிரசின் ஆஸ்தான பேச்சாளர்களில் முதன்மையான ஒருவராக திகழ்ந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியின் மேல் இவருக்கு ஒரு மிகப்பெரிய அபிமானம் இருந்திருக்கிறது. வெறி என்று&lt;br /&gt;கூட சொல்லலாம். அந்தளவுக்கு அவரின் மேல் பற்று இருந்திருக்கிறது. அவரைக்கான புதுச்சேரிக்கு பலமுறை சென்றும் காணமுடியாமல் திரும்பியிருக்கிறார். ஒருமுறை தேவகோட்டைக்கு நண்பருடன் சென்றிருக்கும் புலவருக்கு பாரதி இங்கே வந்திருக்கிறார்&lt;br /&gt;என தகவல் கிடைக்கிறது. மேலும் அதிகாலையில் அவர் கிளம்பிவிடுவார் என்றும்&lt;br /&gt;தகவல் கிடைக்கிறது. ஏற்கனவே இரவு நெருங்கியிருந்தது ஆனால் சற்றும் யோசிக்காமல் அவரைக்காண புறப்படுகிறார். மாட்டுவண்டி கூட ஏற்பாடு செய்யாமல் வயல்வெளிகளில் சுற்றி நடந்தே பல மைல்கள் கடந்து செல்கிறார். கடைசியில் அங்கு&lt;br /&gt;சென்றடையும்போது பாரதியார் நண்பர்களுடன் உலாத்தப்போயிருக்கிறார் என்று சொல்கின்றனர் உடனே அவரைத் தேடி அலைகிறார். இறுதியாக கண்டுகொள்கிறார்.&lt;br /&gt;ஊருக்கு வெளியே காட்டில் நிலவொளியின் கீழ் நண்பர்களுடன் அமர்ந்து விவாதித்துக்கொண்டிருக்கிறார். அவர் அருகில் செல்லும்போது எனது உடல் நடுங்கியது. எவ்வளவு கட்டுப்படுத்தியும் தான் உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை&lt;br /&gt;என்று குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தலையில் முண்டாசு கட்டி கோட் அணிந்திருந்தார் பாரதி. நிலவொளியின் கீழ் அவர்&lt;br /&gt;ஒரு ஓவியம் போல இருந்தார். அவரைக்காண்கையில் எனக்கு இரண்டு ஆசைகள்&lt;br /&gt;இருந்தன. ஒன்று அவரை ஓவியம் தீட்டுவது, இரண்டாவது அவர்பாடக்கேட்பது.&lt;br /&gt;தன்னை அறிமுகப்பத்துக்கொள்கிறார். பாரதி முன்பே இவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்&lt;br /&gt;ஏனெனில் ஓவியத்திறைக்கு சான்றாக அவர் டெல்ல்லி வரை சென்று பதக்கம் பெற்று&lt;br /&gt;திரும்பியிருந்தார். தானும் ஒரு கவி என்று சொல்லும்போது மரமதிர சிரித்த பாரதி&lt;br /&gt;“நீர் ஒரு காவியக்கவிஞர் என்று சொல்லும்” என்று சிரித்தாராம். பாரதியின்&lt;br /&gt;முன்னிலையில் தான் இயற்றியிருந்த பாடல்களை பாடினார் கவிஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடி முடித்ததும் வெகுநேரம் கைதட்டினாராம் பாரதி. பின்னர் வெகுநேரம் சுதந்திரம் குறித்தும், கவிதைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தனர். விடியல்காலை மூன்று மணி ஆகியது. ஆனால் தூக்கத்தின் அறிகுறிகள் எதுவும் அவரிடத்தில் தெரியவில்லை. புறப்படுகையில் பாரதியாரிடம் பாடும்படி கேட்டுக்கொண்டார் கவிஞர். கேட்கும்போதெல்லாம்&lt;br /&gt;பாடமுடியாது எனக்குத்தோன்றும்போதுதான் பாடமுடியும் என்று சொல்லிவிட்டார்.&lt;br /&gt;இதனால் வருத்தமடைந்த கவிஞர் ஓவியம் வரையவேண்டும் என்கிறார். அதற்கான&lt;br /&gt;நேரம் வரும் என்று சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதி அதிகாலையில் பயணமாகி வேறு ஒரு இடம் செல்லவேண்டும் ஆகவே&lt;br /&gt;கிளம்பலாம் நண்பர்களே என்று கிளம்புகின்றனர். அங்குள்ள ஒரு வீட்டில் பாரதி&lt;br /&gt;தூங்குகிறார் அவருக்கு அருகில் கவிஞர். அதிகாலை நான்கு மணிக்கு அருகில் குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்த கவிஞரை எழுப்பி “பாடல் வேண்டுமென்று கேட்டாயே&lt;br /&gt;இப்பொழுது இப்பொழுது பாடட்டுமா என்று கேட்கிறார். சந்தோஷமிகுதியில் தலையாட்ட பாடத்துவங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பீரமான குரலில் பாட ஆரம்பிக்கிறார் பாரதியார். அங்கே உறங்கியவர்கள் எழுந்து உட்கார்ந்து ஆர்வமாக கேட்க ஆரம்பிக்கின்றனர். கவிஞர் கண்களை மூடி பாடலில் லயிக்கிறார். தொடர்ந்து வெகுநேரம் பாடிக்கொண்டே இருக்கிறார். பயண ஏற்பாட்டாளர்கள் பயண நேரம் தாண்டிப்போனதால் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;அவரோ நிறுத்துவதாக தெரியவில்லை. இறுதியில் கண்களைத்திறந்து பாடலை நிறுத்துகிறார். இப்போழுது திருப்தியா என்றவாறு புறப்படுகிறார் பாரதி. இவ்வாறு தான் பாரதியை சந்தித்ததை எழுதியிருக்கிறார் நாமக்கல் கவிஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;நூலில் பல இடங்களில் சில வார்த்தைகள் புரியவில்லை. குறிப்பாக “அகஸ்மாத்தாக” என்று பல இடங்களில் உள்ளது. நாமக்கல் பகுதி நகராட்சி அலுவலகத்தில் இன்றும் அவரது ஓவியங்கள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் நாமக்கல் பகுதியில் உள்ளவர் கண்டிருந்தால் எப்படியிருக்கிறது என்று தெரியப்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்கால கல்வி முறையில் படித்ததை விவரிக்கும்போது “ஐந்தாவது பாரம் படித்துக்கொண்டிருக்கையில்”  “நான்காவது பாரம் படித்துக்கொண்டிருக்கையில்” என்று வருகிறது அது ஐந்தாம் வகுப்பா அல்லது வேறு எதாவதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” இந்த வரிகளை எழுதியது பாரதிதான்&lt;br /&gt;என்று நினைத்திருந்தேன். ஆனால் எழுதியது நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை.&lt;br /&gt;அற்புதமான வரிகள். பாரதியின் மறைவுக்குப்பின் அவரின் வெற்றிடத்தை இராமலிங்கம் அவர்களால் தான் நிரப்ப முடிந்தது என்று பல்வேறு சுதந்திர தியாகிகள் பல  தருணங்களில் கூறியதை பதிவித்திருக்கிறார். அவருடன் ஒப்பிடுகையில் நான் எதையும் சாதிக்கவில்லை என்றும் பதிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் வாசிக்கவேண்டிய நூல் இது. அந்தக்காலத்தில் எழுதியதால் சலிப்பு தரும் நடையில் இருக்கும் என்று எண்ண வேண்டாம். சாதாரண பேச்சு வழக்கிலேயே இதை எழுதியிருப்பதால் எந்தவித தடையும் இல்லாமல் சரளமாக வாசிக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி எழுதினாலும் எழுத்து நடை வாசிக்க சங்கடமில்லாமல் செல்வது எழுதவரவில்லை.&lt;br /&gt;வெறும் தகவல்களின் தொகுப்பு போலதான் வருகிறது எனக்கு. இந்த அருமையான&lt;br /&gt;புத்தகத்தை வெறும் தகவல்களின் தொகுப்பாகவே தருகிறேன்.&lt;br /&gt;-&lt;br /&gt;பி.கு: ஆரம்பத்தில் நூலக அங்கத்தினராக சேர வெறும் முப்பத்தி ஐந்தே ரூபாய்தான் கட்டணம். வருடத்திற்கு ஐந்து ரூபாய் சந்தா தொகை. இப்படி குறைந்த கட்டணத்தில் எத்தனைபேர் அங்கத்தினராக இருப்பார்கள் என்றால் நூற்றுக்கும் குறைவாகவே இருக்கின்றனர். வாசிக்கும் பழக்கம் நூற்றுக்கு ஐந்து சதவீதம் கூட இல்லை&lt;br /&gt;என்பது வேதனைப்படவேண்டிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே நுழைந்த உடன் முதலில் நான் கண்டெடுத்தது “மறைவாய் சொன்ன கதைகள்” வெகுநாளாக தேடிக் கொண்டிருந்த நூல். (அண்ணாச்சி வீட்டில் ஆட்டையை போடலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் சிக்கவில்லை) அதை முதலில் எடுத்து மேசையில் வைத்ததும் பெண் நூலகர் ஒரு தினுசாக பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பான பல புத்தகங்கள் மிகச்சிறிய நூலகத்திலேயே கிடைக்கின்றன. குறிப்பாக கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு புத்தகங்கள் அதிகமாக கிடைக்கின்றன. தொடர்ச்சியாக, மூன்று விரல், சுஜாதாவின் சில்வியா ப்ளாத், தாமரையின் சிறுகதை தொகுப்பு&lt;br /&gt;என எடுத்து வந்து வாசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா அரசு அலுவலகங்களும் ஞாயிறு அன்று விடுமுறை விடும்போது நூலகம் மட்டும் ஏன் வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை அளிக்கின்றனர்? யாருக்காவது தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை விடுமுறை நாளில் அனைவரும் பயபெறும் வகையில் இருக்குமா என்றால் அதுவுமில்லை அன்றுதான் எவருமே உள்ளே நுழைவதில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-312482797578643915?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/312482797578643915/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=312482797578643915' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/312482797578643915'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/312482797578643915'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2009/07/blog-post_21.html' title='வடக்கநந்தல் பேரூராட்சி துணை நூலகம் மற்றும் &quot;என் கதை&quot;'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/Smal8hk4LBI/AAAAAAAABvg/9xp4NE2ntAs/s72-c/namakkal+ramalingam+pillai.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-8323016550237174271</id><published>2009-07-08T08:21:00.000-07:00</published><updated>2009-07-08T08:47:31.432-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><title type='text'>கேக்குறாங்கய்யா கேள்விகள...</title><content type='html'>1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா வெச்சது. ரொம்ப&lt;br /&gt;&lt;br /&gt;2. கடைசியாக அழுதது எப்பொழுது?&lt;br /&gt;&lt;br /&gt;Into the wild படத்துல ஹீரோ உலகத்த வெறுத்து காட்டுக்குள்ள போயிடுவாரு அப்போ ஆனந்தசுதந்திரமா ஓடி விளையாடும் மான்கள பாக்கும்போது அவர் கண்ல தண்ணி வரும் அப்போ எனக்கும் வந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;மொத ரெண்டு லைன் புடிக்கும் அதுக்கு மேல காது&lt;br /&gt;&lt;br /&gt;4. பிடித்த மதிய உணவு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;முருங்கக்கா சாம்பார் + சோறு&lt;br /&gt;&lt;br /&gt;5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அதெப்படி முடியும்&lt;br /&gt;&lt;br /&gt;6. கடலில் குளிக்கப் பிடிக்குமா....அருவியில் குளிக்கப் பிடிக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;பாத்ரூம் தவிர எங்க குளிச்சாலும் புடிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாத்தையும், உதட்ட முதல்ல பாக்குறது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணி போட்டா ரொம்ப பேசறது. ரொம்ப பேசறது&lt;br /&gt;&lt;br /&gt;9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?&lt;br /&gt;&lt;br /&gt;ஆள கண்டுபுடிச்ச உடனே பாக்கணும்&lt;br /&gt;&lt;br /&gt;10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;அப்டிலாம் இல்லயே ரொம்ப யோசிச்சா தாத்தா வர்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல&lt;br /&gt;&lt;br /&gt;12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;டிவி. ஓடி ஓடி விளையாடு ஓடி ஓடி விளையாட வாடி... இதத்தான் போடறானுங்க எப்பயுமே எல்லாத்துலயும்&lt;br /&gt;&lt;br /&gt;13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்பு&lt;br /&gt;&lt;br /&gt;14. பிடித்த மணம்?&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிலை, காரணத்த விரிவா மறைவா சொன்ன கதைகள்ல படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ராஜேஷ். நண்பர், நல்லா எழுதுவார்&lt;br /&gt;&lt;br /&gt;16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு &lt;br /&gt;&lt;br /&gt;எ.நி.ச.அறை&lt;br /&gt;&lt;br /&gt;17. பிடித்த விளையாட்டு?&lt;br /&gt;&lt;br /&gt;திருடன் போலீஸ்&lt;br /&gt;&lt;br /&gt;18. கண்ணாடி அணிபவரா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல&lt;br /&gt;&lt;br /&gt;19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;கலைப்படம். "கலை"ப்படங்களைப் பார்க்க ஆர்வமளித்த அண்ணாச்சிக்கே எல்லா புகழும்&lt;br /&gt;&lt;br /&gt;20. கடைசியாகப் பார்த்த படம்?&lt;br /&gt;&lt;br /&gt;நாடோடிகள். &lt;br /&gt;&lt;br /&gt;21. பிடித்த பருவ காலம் எது?&lt;br /&gt;&lt;br /&gt;கடும் வெயில் கோடைக்காலம் அல்ல&lt;br /&gt;&lt;br /&gt;22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;என் கதை - நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வரலாறு&lt;br /&gt;&lt;br /&gt;23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SlS8Z7b6w1I/AAAAAAAABvY/MMZfNfszH7Q/s1600-h/Smiling_beauty.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 259px;" src="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SlS8Z7b6w1I/AAAAAAAABvY/MMZfNfszH7Q/s320/Smiling_beauty.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5356113010487903058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தைத்தான் ரொம்ப நாளா வெச்சிருக்கேன். மோகன் தாஸ் எடுத்ததுன்னு நினைக்கிறேன்.&lt;br /&gt;இதை வைத்தநாள் முதல் மாத்தல. பொதுவா நான் அடிக்கடி மாற்றுகிறவன் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஓடை நீர் சலசலக்கும் சத்தம். குழந்தை அழும் சத்தம் சுத்தமா பிடிக்காது&lt;br /&gt;&lt;br /&gt;25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?&lt;br /&gt;&lt;br /&gt;அமீரகம்&lt;br /&gt;&lt;br /&gt;26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;தெரிஞ்சா சொல்லுவம்ல&lt;br /&gt;&lt;br /&gt;27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்காச்சும் தனியா காத்திருக்கறது.&lt;br /&gt;&lt;br /&gt;28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?&lt;br /&gt;&lt;br /&gt;கோவம்&lt;br /&gt;&lt;br /&gt;29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?&lt;br /&gt;&lt;br /&gt;கொடைக்கானல்&lt;br /&gt;&lt;br /&gt;30. எப்படி இருக்கணும்னு ஆசை?&lt;br /&gt;&lt;br /&gt;நல்லாவே இருக்கணும்னு&lt;br /&gt;&lt;br /&gt;31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?&lt;br /&gt;&lt;br /&gt;தெரில&lt;br /&gt;&lt;br /&gt;32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?&lt;br /&gt;&lt;br /&gt;அட சரியா தெரிலங்க.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதறதுக்கான அமைப்புகள் சரியா இல்லாத காரணத்தால் எழுதறதில்ல. எப்பவாச்சும் எழுதற இந்தமாதிரி பதிவுகள்லயும் ஓரிரு வார்த்தைகளில் எல்லா பதில்களையும் எழுதிட்டேன். விரிவா எழுதுனாலும் வாசிக்கறதுக்கு ஆள் இல்லைங்கறது தெரிஞ்ச விஷயம்தான். அழைத்த அய்யனாருக்கு நன்றி. என்கிட்ட இருக்க எவ்வளவோ நல்ல குணங்கள்ல இருந்து எதையாச்சும் ஒண்ணை சொல்லிருக்கலாம். அத விட்டுபோட்டு நல்லா குடிப்பேன்னு சொன்ன உன் நல்ல உள்ளத்துக்கு தக்க நேரம் கிடைக்கும்போது கைம்மாறு செய்வேன் ஜாக்கிரத.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-8323016550237174271?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/8323016550237174271/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=8323016550237174271' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/8323016550237174271'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/8323016550237174271'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2009/07/blog-post.html' title='கேக்குறாங்கய்யா கேள்விகள...'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SlS8Z7b6w1I/AAAAAAAABvY/MMZfNfszH7Q/s72-c/Smiling_beauty.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-4220842455624665976</id><published>2009-05-31T07:27:00.000-07:00</published><updated>2009-05-31T07:44:23.071-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='VSOP 9002 கவுஜ'/><title type='text'>குயில்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SiKW6LHZF3I/AAAAAAAABlE/AVLjNjQZxsc/s1600-h/indian_koel.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 226px;" src="http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SiKW6LHZF3I/AAAAAAAABlE/AVLjNjQZxsc/s320/indian_koel.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5341998034175203186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பறவைகள் பல கண்டிருந்தும் குயிலைக்&lt;br /&gt;கண்டதேயில்லை என் கண்கள்&lt;br /&gt;தினசரி நான்கு மணிக்கு எதிர்வீட்டுச்&lt;br /&gt;சிறுமியொருத்தி குயில் போலக்கூவுகிறாள்&lt;br /&gt;குயிலும் ஆமோதிப்பதுபோல கூவுகிறது&lt;br /&gt;மறுதினம் கூவுவதெப்படி என்று எனக்கு&lt;br /&gt;அச்சிறுமி பயிற்சியளித்தாள் பிறகு&lt;br /&gt;தினசரி நாங்களிருவரும் குயிலிடம்&lt;br /&gt;கூவிக்கொண்டிருந்தோம் ஒருநாள்&lt;br /&gt;உன் அக்கா பெயரென்ன என்று&lt;br /&gt;கேட்டேன் முறைத்துப் பார்த்தவள்&lt;br /&gt;வயிற்றில் குத்திவிட்டு சென்றுவிட்டாள்&lt;br /&gt;அதற்கடுத்த நாட்களில் குயில் தனியாக&lt;br /&gt;கூவிக்கொண்டிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-4220842455624665976?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/4220842455624665976/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=4220842455624665976' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/4220842455624665976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/4220842455624665976'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2009/05/blog-post_31.html' title='குயில்'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SiKW6LHZF3I/AAAAAAAABlE/AVLjNjQZxsc/s72-c/indian_koel.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-6143201699760576230</id><published>2009-05-28T11:32:00.000-07:00</published><updated>2009-05-28T13:41:48.885-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='VSOP 9002 கவுஜ'/><title type='text'>நினைவுகளின் நீள்கரங்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/Sh72w6nlaqI/AAAAAAAABk0/TPAiyQ1bDKY/s1600-h/2498473353_87c8bbb508.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/Sh72w6nlaqI/AAAAAAAABk0/TPAiyQ1bDKY/s320/2498473353_87c8bbb508.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5340977528337427106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உனது நினைவுகளின் நீள்கரங்கள்&lt;br /&gt;என்னை சதா துரத்தியபடி வருகின்றன&lt;br /&gt;உனது நேசத்தின் எல்லைகள் தாண்டிய&lt;br /&gt;இடங்களைத் தேடி ஒளிகிறேன்&lt;br /&gt;கண்ணாடி தம்ளர்கள் வழிந்து முடிந்த&lt;br /&gt;மறுநொடி  துரோகத்தின் கதவுகள்&lt;br /&gt;அடைபடுகின்றன வழக்கம்போல்&lt;br /&gt;பொங்கும் காமத்திற்கப்பால்&lt;br /&gt;காதலென்பது பொய்யென&lt;br /&gt;உனக்கு எப்போது புரியும்...&lt;br /&gt;உன்னதமான ஒன்று இல்லவே இல்லை&lt;br /&gt;முடிவில்லாத உன் அன்புகளை&lt;br /&gt;தயவுசெய்து நிறுத்திக்கொள் தோழி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-6143201699760576230?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/6143201699760576230/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=6143201699760576230' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/6143201699760576230'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/6143201699760576230'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2009/05/blog-post_28.html' title='நினைவுகளின் நீள்கரங்கள்'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/Sh72w6nlaqI/AAAAAAAABk0/TPAiyQ1bDKY/s72-c/2498473353_87c8bbb508.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-7445174031568049813</id><published>2009-05-12T02:07:00.000-07:00</published><updated>2009-05-15T11:56:36.992-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சினிமா'/><title type='text'>மூன்று படங்கள்</title><content type='html'>சென்னையின் அதிகபட்ச வெயில் நாட்கள் இவை. வெளியில் எங்கும் செல்லாமல்&lt;br /&gt;வீட்டுக்குள் அடைந்துகிடக்க வேண்டிய நிலை. மின் விசிறிக்கு கீழே உட்கார்ந்திருப்பது&lt;br /&gt;கூட அடுப்படியில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு. அதிகபட்ச வெயில் அடிக்கும்&lt;br /&gt;அமீரகத்தில் கூட வெப்பத்தை உணர்ந்ததில்லை. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்த&lt;br /&gt;வெயில் ரொம்ப பிடிக்கலாம். ஆனால் நமக்கு அப்படியில்லை. சென்னையில்&lt;br /&gt;வெப்பமென்றால் ஊரில் தினசரி நான்கு மணி நேரம் மின்வெட்டு. அதிகாலை மற்றும்&lt;br /&gt;நன்பகலில் இரண்டு மணி நேரங்கள். அதிகாலையில் மின்சாரம் இல்லாமல் உறக்கம்&lt;br /&gt;கலைவதென்பது முன் ஜென்ம சாபம். சில நாட்களில் பழகிவிட்டது. அப்போது&lt;br /&gt;பார்த்த மூன்று படங்கள். மூன்றுமே கவர்ந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;Brokeback Mountain (ப்ரோக்பேக் மவுண்டைன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SglHIoUGFUI/AAAAAAAABkc/dKT8U1qNjCI/s1600-h/24-383~Brokeback-Mountain-Posters.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SglHIoUGFUI/AAAAAAAABkc/dKT8U1qNjCI/s320/24-383~Brokeback-Mountain-Posters.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5334873447183291714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் கரு இரு இளைஞர்கள் காதலிக்கிறார்கள். தெளிவாக சொல்லவேண்டுமென்றால்&lt;br /&gt;ஓரினச்சேர்க்கையாளர்கள். படத்தின் கதைச்சுருக்கத்தை படித்தபிறகு பார்க்கவேண்டுமா&lt;br /&gt;என்று யோசித்து பிறகு பார்த்தேன். காதல் என்பது பெண் மீது மட்டுமே வர வேண்டும்&lt;br /&gt;என்பதல்ல அது ஆண் மீது கூட வரலாம். அன்பு ஒன்றே அங்கே பிரதானமாக இருக்க&lt;br /&gt;வேண்டும். இந்தப்படத்தில் இருவர் கொள்ளும் அன்புதான் அவர்களை கடைசிவரை&lt;br /&gt;இணைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கதை நிகழும் வருடம் 1963 இரு இளைஞர்கள் ஆடுமேய்க்கும் வேலைக்காக வ்யோமிங்&lt;br /&gt;மலைப்பகுதிக்கு வருகிறார்கள். கூட்டம் கூட்டமாக ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச்&lt;br /&gt;செல்லும் வேலை. அங்கேயே தங்குவது. சாப்பிடத்தேவையான பொருட்களை&lt;br /&gt;அவ்வப்போது எழுதி வாங்கிக்கொள்ளலாம். எனிஸ் எப்போதாவது பேசும் வகை.&lt;br /&gt;ஜாக் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கும் வகை. தனிமை சூழ்ந்த இயற்கை&lt;br /&gt;அவர்களை ஒன்றிணைக்கிறது. இருவருமே ஏழ்மைப் பிண்ணனியில் இருந்து வந்தவர்கள்.&lt;br /&gt;அதிகபட்ச குளிர் நாள் ஒன்றில் இருவரும் ஒன்றுகலக்கிறார்கள். விடியலில் அவரவர்&lt;br /&gt;முகமும் குற்ற உணர்ச்சியால் நிரம்பியிருக்கும். பின்வரும் நாட்களில் தங்கள்&lt;br /&gt;காதலிப்பதை உணர்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் காதலர்களைப்போல் இருப்பதை பார்க்கும்  முதலாளி அடுத்தபருவத்தில்&lt;br /&gt;இருவரையும் வேலைக்கு வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். அவரவர் சொந்த&lt;br /&gt;ஊருக்கு செல்கிறார்கள். காலப்போக்கில் இருவருக்கும் திருமணம் குழந்தை என்று&lt;br /&gt;ஆகிறது. அதேசமயம் கூண்டுக்குள் அடைபட்ட வாழ்க்கை இருவருக்குமே கசக்கிறது.&lt;br /&gt;அவர்கள் இருவரும் சுதந்திரமாக, ஆடையில்லாமல், மலையின் புல்வெளிகளில்&lt;br /&gt;இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த ஞாபகம் வர இருவரும் தொடர்பு கொள்கிறார்கள்.&lt;br /&gt;நான்கைந்து வருடம் கழித்து மீண்டும் சந்தித்துக்கொள்ளும் அவர்களிடம் முன்பைவிட&lt;br /&gt;காதல் பெருகுகிறது. எனிஸ் மனைவி இதை கவனிக்கிறாள். அப்போதுதான் அவளுக்கு&lt;br /&gt;தன் கணவன் பின்புறம் புணர்வதை அதிகம் விரும்புவது ஏன் என்று புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் சேர்ந்து சுற்றுவது தொடர்வதால் எனிஸ் ன் மனைவி விவாகரத்து&lt;br /&gt;கோருகிறாள். ஆழ்மனதில் தான் ஒரு ஓரினச்சேர்க்கை விருப்பமுடையவன் என்பதில்&lt;br /&gt;வருத்தப்படுபவனாக எனிஸ் உணர்ந்தாலும் அன்பின் காரணமாக அதை தொடர்கிறான்.&lt;br /&gt;ஆனால் ஜாக் தான் ஓரினச்சேர்க்கையில் விருப்பமுடையவன் என்பதை நம்புகிறான்.&lt;br /&gt;ஒருமுறை எனிஸ் உடன் கருத்துவேறுபாடு ஏற்படும்போது ஓரினச்சேர்க்கை விடுதிக்கு&lt;br /&gt;சென்று வேறு ஒருவனுடன் உடலுறவு கொள்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறுபாடு களைந்து மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். சுற்றுகிறார்கள். மறுபடி பிரிகிறார்கள்&lt;br /&gt;பின்னர் விபத்து ஒன்றில் ஜாக் இறக்கிறான். தாமதமாக அறியும் எனிஸ் மிகவும்&lt;br /&gt;உடைந்துபோகிறான். ஜாக்கின் பெற்றோரை சந்திக்க செல்லும்போது தாம் பனிமலையில்&lt;br /&gt;சண்டைபோட்டுக்கொண்ட போது ஜாக்கின் சட்டையில் ரத்தகறை எற்பட்ட அந்த&lt;br /&gt;சட்டையை பத்திரமாக வைத்திருப்பதைக் காண்கிறான். அந்த சண்டைதான் அவர்களை&lt;br /&gt;ஒன்றிணைத்தது. படம் இப்படி முடிகிறது. இன்றைய நாகரீக உலகில் ஓரிணச்சேர்க்கை&lt;br /&gt;அங்கீகரிப்பட்டதாக இருந்தாலும் படம் நடக்கும் காலத்தின் அது தவறான செயலாக&lt;br /&gt;சமூகம் பார்த்தது. இருவருக்கு அது குறித்த குற்றவுணர்ச்சி படம் நெடுக இருக்கும்.&lt;br /&gt;சிறப்பான ஒளிப்பதி மற்றும் நடிப்பின் மூலம் இப்படத்தை சிறப்பாக தந்திருக்கிறார்&lt;br /&gt;இயக்குடன் ஆங் லீ. தைவானை பிறப்பிடமாக கொண்டாலும் அமெரிக்க சூழ்நிலையை&lt;br /&gt;இயல்பாக படம்பிடித்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மிகப்பெரும்&lt;br /&gt;சர்ச்சைகளை கிளப்பிய இந்த திரைப்படம் மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றது&lt;br /&gt;குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு: தனிமையான சூழ்நிலையில் ஒன்றிணையும் இவ்வகை கதையை கல்லூரிக்காலத்தில் நான் கேட்டிருக்கிறேன். தோட்டவேலை, ஒட்டகம் மேய்க்க என்று&lt;br /&gt;இந்தியாவில் இருந்து 60களில் வேலைக்கு சவுதிக்கு சென்ற ஒருவர் சொன்ன கதையது.&lt;br /&gt;நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர்தான் அவர். தான் இவ்விதம் செய்தது&lt;br /&gt;சரி, தவறு என்று வாதம் செய்யாமல் அன்றைய சூழ்நிலையில் உடலுறவு கொண்டாக&lt;br /&gt;வேண்டிய சூழ்நிலையில் செய்ததாக சொன்னார் அவர். மூன்று வருடங்களுக்கு&lt;br /&gt;ஒருமுறை மட்டுமே மற்ற மனித முகங்களை பார்க்க வாய்ப்பிருக்கும் வேலை&lt;br /&gt;அவருக்கு மற்ற நாட்களில் நகரத்திலிருந்து பலநூறு மைல்கள் தள்ளியிருக்கும்&lt;br /&gt;தோட்டங்களில் வேலை செய்தவர் அவர். வருடத்திற்கு ஒரு விடுமுறை நாள்தான்.&lt;br /&gt;கடிதம் ஒன்றே போக்குவரத்து அது வந்து சேரவே பல மாதங்களாகுமாம். இத்தகைய&lt;br /&gt;சூழ்நிலையில் உடனிருக்கு எவருடனாவது ஓரல் செக்ஸ், மற்றும் ஓரினச்சேர்க்கை&lt;br /&gt;வைத்துக்கொள்வது சகஜமான ஒன்று என்று சொன்னார். ஆனால் இவை எல்லாம்&lt;br /&gt;ரகசியமாக வைத்திருப்பார்கள். எனக்கு அவர் இதைச் சொன்னபோது அவருக்கு&lt;br /&gt;வயது 65 இருக்கலாம். நாற்பது வருடகாலங்கள் பாலைவனத்தில் கழித்திருக்கிறார்.&lt;br /&gt;நாற்பது வருடங்களில் ஐந்து முறை மட்டுமே இந்தியா வந்து சென்றிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Diving Bell and the butterfly&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SglS2qIRtsI/AAAAAAAABkk/fk2x7k3Zgrw/s1600-h/the-diving-bell-and-the-butterfly-moviehp.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 227px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SglS2qIRtsI/AAAAAAAABkk/fk2x7k3Zgrw/s320/the-diving-bell-and-the-butterfly-moviehp.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5334886332572481218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாராவது கண்களால் ஒரு நாவலை எழுதி முடித்ததாக சொன்னால் நம்ப முடியுமா உங்களால்? ஆனால் நடந்திருக்கிறது. இந்தப்படம் ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக&lt;br /&gt;கொண்ட படம். ஜீன் டொமினிக் பாப் ஒரு பேசன் பத்திரிக்கை எடிட்டர். விவாகரத்தானவர்&lt;br /&gt;வார இறுதிகளில் குழந்தைகளை சந்திக்கும் பாசமிகு தந்தை. திடிரென்று பாரலைஸ் என்று &lt;br /&gt;சொல்லக்கூடிய உடலுறுப்புகள் செயலிழந்து போகும் நோயில் விழுகிறார். மூன்று வாரங்கள்  கோமா நிலையில் இருக்கும் அவர் ஒரு நாள் மீள்கிறார். அது அவர் ஒப்புக்கொண்ட&lt;br /&gt;நாவல் ஒன்றை எழுதுவதற்காக மட்டுமே. இருப்பினும் அவருக்கு ஒரு கண்ணும்&lt;br /&gt;இரு காதுகள் மட்டுமே வேலை செய்கின்றன. மற்றபடி அவரின் உடலுறுப்புகள் ஒன்றுகூட&lt;br /&gt;வேலை செய்யாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SglU28IDV8I/AAAAAAAABks/CY9qCeMPRkw/s1600-h/DivingBell2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 211px;" src="http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SglU28IDV8I/AAAAAAAABks/CY9qCeMPRkw/s320/DivingBell2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5334888536426633154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் பேச வேண்டுமென்றால் அவரின் இடது கண்ணிற்கு நேராக சென்று குனிந்து&lt;br /&gt;பேச வேண்டும் அவரால் திரும்ப பதிலளிக்க முடியாது. ஆனால் எழுத்துக்களை வரிசையாக&lt;br /&gt;சொன்னால் குறிப்பிட்ட எழுத்து வரும்போது ஒருமுறை இடது கண்ணை திறந்து மூடுவார்.&lt;br /&gt;இப்படி வரிசையாக சொல்லப்பட்ட எழுத்துக்களை ஒன்று கூட்டினால் உங்களுக்கான பதில்&lt;br /&gt;கிடைக்கும். ஒன்று மற்றும் இரண்டு கண் சிமிட்டல்கள் மட்டுமே உங்களால் அவரிடமிருந்து&lt;br /&gt;பெறக்கூடிய பதில். ஒருமுறை கண் சிமிட்டினால் ஆம் என்று அர்த்தம். இருமுறை கண்&lt;br /&gt;சிமிட்டினால் இல்லை என்று அர்த்தம். இந்த முறையினால் அவரின் தெரபி மருத்துவரின்&lt;br /&gt;உதவியோடு தான் எழுத ஒப்புக்கொண்ட நாவலை எழுதி முடிக்கிறார். நாவல் வெளியாகி&lt;br /&gt;பெரும் விற்பனையாகிறது. ஆனால் நாவல் வெளிவரும் பத்து நாட்களுக்கு முன்பே&lt;br /&gt;மரணமடைகிறார். விந்தையான இந்தக்கதையை படிக்கும்/பார்க்கும் அனைவருக்குமே&lt;br /&gt;உணர்ச்சிமயமாக இருக்கும். இது நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான&lt;br /&gt;திரைப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரெஞ்ச் மொழியில் வெளியான இத்திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளுக்கு&lt;br /&gt;பரிந்துரைப்பட்டிருந்தது. நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைப்படம்&lt;br /&gt;எடுக்கும் இப்படத்தின் இயக்குனர் ஜூலியன் ஷெனபில் இன் இதற்கு முந்தைய இரண்டு&lt;br /&gt;படங்களும் சுயசரிதைத் தன்மை கொண்டது இப்படமும் அதே. இப்படத்தின் திரைக்கதையை&lt;br /&gt;எழுதிய ரொனால்ட் ஹார்வர்டிரின் குறிப்பிடத்தக்க திரைப்படம் தி பியானிஸ்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போன்ற ஸ்பானிய மொழிப்படமான சீ இன்சைட்  The Sea Inside இதே போன்றதொரு&lt;br /&gt;சுயசரிதைத் தன்மை கொண்டதுதான். தனது மரணத்திற்காக போராடும் ஒருவரின் கதை&lt;br /&gt;அதிலும் கதையின் நாயகன் ஆரம்பம் முதல் இறுதி வரை படுக்கையிலே இருப்பார்.&lt;br /&gt;இதிலும் அதே. படத்தின் இறுதியில் இருவருமே இறந்து போவார்கள். நிஜ வாழ்க்கையில்&lt;br /&gt;எவருமே ஒருநாள் இறந்து போவதைப் போல.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது படமாக The legend of 1900 படம் பற்றி பிறகு எழுதலாம். இதுவே நீண்டு&lt;br /&gt;விட்டது.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;ஓட்டுரிமை உள்ள அனைவரும் ஓட்டு போடுங்கள்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-7445174031568049813?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/7445174031568049813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=7445174031568049813' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/7445174031568049813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/7445174031568049813'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2009/05/blog-post_12.html' title='மூன்று படங்கள்'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SglHIoUGFUI/AAAAAAAABkc/dKT8U1qNjCI/s72-c/24-383~Brokeback-Mountain-Posters.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-1787043514447194530</id><published>2009-05-10T07:25:00.000-07:00</published><updated>2009-05-11T13:34:47.470-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>புறாக்களை பார்ப்பவனின் கதை</title><content type='html'>மூன்று மாதங்களுக்கு முன்பு தாய்மாமாவின் வீட்டிற்கு சென்ற போது மாமா தனது&lt;br /&gt;மகன் சரியாக படிப்பதில்லை என்று குறைபட்டுக்கொண்டார். தன்னைப்போலவே&lt;br /&gt;டீக்கடையில் டீ ஆத்துகிற வேலை செய்யாமல் கொஞ்சமாவது படிக்க வைக்கலாம்னு&lt;br /&gt;நினைச்சா அத புரிஞ்சிக்காம எந்த நேரமும் எதையாச்சும் வாங்கிட்டு வந்து வளக்கறேன்னு&lt;br /&gt;சொல்லிகிட்டே இருக்கான். போனமாசம் சேத்துவெச்சிருந்த காசையெல்லாம் எடுத்துகிட்டு&lt;br /&gt;மீன் தொட்டி, கலர் மீன், மீனுக்கு தீனின்னு முன்னூறு ரூபாயை செலவு பண்ணிட்டு&lt;br /&gt;வந்தான். இந்தமாசம் நாலு புறாவை வாங்கிட்டு வந்து எந்த நேரமும் அதையே &lt;br /&gt;பாத்துகிட்டு இருக்கான். இன்னிக்கு எங்கயிருந்தோ மூணு பூனைய தூக்கிட்டு வந்துட்டான்.&lt;br /&gt;எல்லாமே ரவ ரவ பூனை. அவனுக்கு எது குடுத்தாலும் முழுசா தான் வளக்கறதுக்கு&lt;br /&gt;செலவு செஞ்சிடறான். பிராணிகள் மேல இருக்கற அக்கறை கொஞ்சமாச்சும் படிக்கறதுல&lt;br /&gt;இருந்தா உருப்படலாம். இந்த வருசம் பத்தாவது தேறுவானான்னு சந்தேகமா இருக்கு.&lt;br /&gt;இப்படி குறைபட்டுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாமா பையனான முரளிக்கு படிப்புமேல எந்தவிதமான அபிப்ராயமும் இல்லை. அது&lt;br /&gt;தனக்கு வரவில்லையே என எந்த கவலையும் இருப்பதாக கூட தெரியவில்லை. எனக்கு&lt;br /&gt;அவனை சிறுவயதுமுதலே தெரியும். அறிவுரை சொன்னாலும் புரிந்துகொள்ளும் பக்குவம்&lt;br /&gt;கிடையாது. அமைதியாக எதையும் கேட்டுக்கொள்வான். அடுத்தநொடி சொல்வதற்கு&lt;br /&gt;எதிராக செய்துகொண்டிருப்பான். கண்டித்தால் கூட சிரித்துவிட்டு நாம் மறந்து சிறிது&lt;br /&gt;நேரம் கழித்துப்பார்த்தால் புறாவையே பார்த்துக்கொண்டிருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாமா பூனைகளை இரவோடு இரவாக எங்கேயோ கொண்டுபோய் விட்டார். மீன்&lt;br /&gt;தொட்டியை யாருக்கோ கொடுத்துவிட்டார். அதிகாலையில் கிளம்பிய என்னிடம் நான்கு&lt;br /&gt;புறாக்களை பெட்டியில் அடைத்துக் கொடுத்துவிட்டார். கலங்கிய கண்களுடன் என்னையே&lt;br /&gt;பார்த்துக்கொண்டிருந்தான் முரளி. அந்த புறாக்களை எடுத்துப்போக எனக்கு துளியும் &lt;br /&gt;விருப்பமில்லை. எனினும் எதிர்வரும் முழுத்தேர்வில் தேர்ச்சியாகவேண்டுமெனில்&lt;br /&gt;கொஞ்சமாவது படிக்கவேண்டும் என்ற காரணத்தால் நான் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புறாக்களை எடுத்துவந்துவிட்டே ஒழிய அதை எங்கே வைப்பது என்று தெரியவில்லை.&lt;br /&gt;நல்ல கூண்டு ஒன்றை செய்யவேண்டும். இதற்கே எனக்கு இரண்டுநாள் ஆனது. புறாவுக்கு&lt;br /&gt;என்ன தீனி போனவேண்டும் என்பதை முரளி அழுதுகொண்டே சொன்னது நினைவுக்கு&lt;br /&gt;வந்தது. கம்பு, கேழ்வரகு, ஒவ்வொரு கிலோ அதுகூட நூறுகிராம் பொட்டுக்கடலை&lt;br /&gt;சேத்து கலந்து ஒரு டப்பாவுல வெச்சுக்கோங்க மாமா. காலைல ரெண்டு கை, மாலைல&lt;br /&gt;ரெண்டு கை வாசல்ல தூவுனிங்கன்னா ஒவ்வொன்னா பொறுக்கி தின்னும். சிமெண்ட்&lt;br /&gt;அள்ளுற பாண்டு வீட்டுல இருக்கா? இருந்ததுன்னா அதுல நிறைய தண்ணி ஊத்தி&lt;br /&gt;வாசல்ல வெச்சிருங்க. அதுல தண்ணி குடிச்சிக்கும். வெயில் வேற அதிகமா அடிக்குதுல்ல&lt;br /&gt;மதியத்துல அதுல குளிச்சிக்கும். மார்கெட் பக்கம் போனா காய்கறி அடைச்சு வெச்சிருக்க&lt;br /&gt;மரப்பெட்டி கிடைக்கும் அதை வாங்கி நம்ம வீட்டுக்கு முன்னாடி மல்லிகைப் பந்தல்&lt;br /&gt;இருக்குல்ல அதுமேல வெச்சிடுங்க. அப்பப்போ துடைப்ப குச்சிய ஒடச்சி தீனி போடற&lt;br /&gt;எடத்துல போட்டிங்கன்னா அது கூடுமாதிரி ஒண்ணு ரெடி பண்ணிக்கும். முட்ட&lt;br /&gt;வெச்சிதுன்னா பதினஞ்சி நாள்ல பொறிஞ்சிடும். மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்&lt;br /&gt;முடிக்கும்போது அவனது அழுகை காணாமல் போயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கிளம்பும்போது அருகில் வந்தான். "மாமா அடுத்த மாசம் நான் லீவ் விட்ருவாங்க&lt;br /&gt;அங்க வந்துருவேன். மஞ்ச தடவிடாதிங்க என்று கேட்டுக்கொண்டான்". எவ்ளோ&lt;br /&gt;அழகா இருக்கு இத போய் யாராச்சும் அடிச்சு சாப்பிடுவாங்களா... ஒழுங்கா படி&lt;br /&gt;என்று சொல்லிக் கிளம்பினேன். பத்து மாத்திரை கொண்ட அட்டை ஒன்றை நீட்டி&lt;br /&gt;"இது நியூரோபின் மாத்திரை இத தண்ணில கலந்து வெச்சிட்டிங்கன்னா ஒரு&lt;br /&gt;நோயும் வராது" என்று கையில் வைத்து அழுத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டி வீட்டுக்கு விடுமுறையில் செல்லும்போதெல்லாம் வீட்டின் பின்புறம் உள்ள&lt;br /&gt;கோயிலில் புறாக்களை பார்த்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அங்கிருந்தவை&lt;br /&gt;எல்லாம் பழுப்பு நிற புறாக்கள். இவை அழகான வெள்ளைப் புறாக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதில் பயணம் செய்யும்போதெல்லாம் ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கித்தருவார் அப்பா. வாந்தி வராமல் இருக்க அது உதவுதாக சொல்வார். மேலதிகமாக இரு பாலிதீன்&lt;br /&gt;பைகளையும் என் கையில் கொடுப்பார் அதை உபயோகிக்காமல் கர்மசிரத்தையாக யார்&lt;br /&gt;மடியிலாவது வாந்தி எடுத்து வைப்பேன். ஆனால் விவரம் தெரிந்தபிறகு பேருந்து&lt;br /&gt;பயணங்களில் தலைசுற்றல், வாந்தி போன்றவை நின்று விட்டது. இன்னமும்&lt;br /&gt;முரளிக்கு வாந்தி வியாதி நிற்கவில்லை போல. தேர்வு முடிந்த மறுநாள் தனியனாக&lt;br /&gt;பேருந்தில் ஏறி எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டான். வருவதற்கு முன்னிரவும் காலையும்&lt;br /&gt;ஆகாரம் எடுத்துக்கொள்ளாமல் பேருந்தில் ஏறி இருக்கிறான். அதனால் வாந்தி தலை&lt;br /&gt;சுற்றல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வந்த முதல் வேலையாக புறாக்களை பார்க்க ஆரம்பித்தவன் நாளின் தூங்கும் நேரம்&lt;br /&gt;போக மற்ற நேரங்களில் திண்ணையில் அமர்ந்துகொண்டு மல்லிகைக்கொடி பந்தலின்&lt;br /&gt;மேல் உள்ள மரப்பெட்டியையே பார்த்துக்கொண்டிருப்பான். வாழைமரத்தில் சிறிது&lt;br /&gt;நேரம், மாமரத்தில் சிறிது நேரம் தரையில் தானியங்கள் பொறுக்கியபடி சிறிது நேரம்&lt;br /&gt;என புறாக்கள் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை திண்ணையில் முரளியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல&lt;br /&gt;புறாக்களை பார்த்துக்கொண்டிருந்தான். அவை கூறையின் மத்தில் ஏறி அங்கேயும்&lt;br /&gt;இங்கேயும் நடந்துகொண்டிருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;மாமா அங்க பாருங்க கால்ல முடி இருக்கறது பெண் புறா கொஞ்சம் தள்ளி இருக்குதே&lt;br /&gt;அது ஆண்புறா அது ரெண்டும் ஒரு ஜோடி. இந்தப்பக்கம் கூறையில இருக்கறது ஒரு&lt;br /&gt;ஜோடி. இப்ப பாருங்க அந்த பெண்புறாவ அந்த ஆண்புறா மெறிக்கும் பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;"மெறிக்கறதுனா என்னடா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏறி அழுத்தும்பாருங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏறி அழுத்தறதுனா... என்னடா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் மாமா... அது... அப்பதான் புறா முட்ட போடும்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓஹ் அதுவா... சரி எத்தன நாள்ல முட்ட போடும்?&lt;br /&gt;&lt;br /&gt;அது சரியா தெரியல ஆனா கொஞ்ச நாள்ல முட்ட போடும். ரெண்டே ரெண்டு முட்டதான்&lt;br /&gt;போடும். அது முட்ட போடறதுக்கு ஒருவாரம் முன்னாடி கூடுகட்ட ஆரம்பிச்சிடும்.&lt;br /&gt;அப்போ ஆண்புறா என்ன செய்யும்னா அங்க இங்க அலஞ்சு சின்ன சின்ன குச்சிகள&lt;br /&gt;தூக்கிட்டு வந்து போடும். அத வெச்சு பெண் புறா சின்ன மேடை மாதிரி செய்யும்.&lt;br /&gt;அதுலதான் முட்டய போடும். அப்போ யாரும் கூண்டுப்பக்கம் போவகூடாது. அப்படி&lt;br /&gt;போய் முட்டய பாத்துட்டிங்கன்னா அவ்ளோதான் அது முட்டய அதுவே கீழ தள்ளி&lt;br /&gt;ஒடச்சிடும். &lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டா அப்டி பண்ணுது... ?&lt;br /&gt;&lt;br /&gt;அது அப்டிதான் மாமா...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தடவ அப்டிதான் என் ப்ரெண்டு ஒருத்தன் ஆசையா முட்டைய எடுத்து பாத்தானா&lt;br /&gt;அந்த புறா முட்டைய கீழ தள்ளி ஒடச்சிடுச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டா அப்டி?&lt;br /&gt;&lt;br /&gt;அது அப்டிதான்னு சொல்றேன்ல. மனுசங்க கை பட்டா அது கூழ் முட்டையாகிடும்னு&lt;br /&gt;நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"புறான்னா உனக்கு அவ்ளோ இஷ்டமா?&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"இதுல காட்டற அக்கறைய படிப்புல காமிச்சா நீ பாஸ் ஆகிடலாம் தெரியுமா"&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் எனக்கு வரமாட்டேங்குதே மாமா... என்ன செய்ய?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ மட்டும் பத்தாவது அப்புறம் பன்னிரண்டாவது பாஸ் பண்ணிட்டேன்னு வையி...&lt;br /&gt;பறவைகள பத்தி ஆராய்ச்சி செய்றதுக்குன்னே ஒரு படிப்பு இருக்கு அதுக்கு பேர்&lt;br /&gt;ஆர்னித்தாலஜி அத படிக்கலாம்". உலகம் முழுக்க இருக்கற பறவைகள பாத்துட்டே&lt;br /&gt;இருக்கலாம். அதபத்தியும் படிக்கலாம் என்ன சொல்ற?&lt;br /&gt;&lt;br /&gt;"நெஜமாவா மாமா"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்... படிப்பியா"?&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கலாம் என்றபடி மறுபடி புறாக்களை பார்க்க ஆரம்பித்துவிட்டான். படிப்பு சம்பந்தமான&lt;br /&gt;விஷயங்களை அவனிடம் பேச ஆரம்பித்தால் அவமானத்தில் குறுகி நிற்கும் மனிதனைப்&lt;br /&gt;போல முகம் மாறிவிடுகிறது. இதனாலேயே அவனிடத்தில் படிப்பைப் பற்றி மட்டும்&lt;br /&gt;பேசுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் அவனிடம் பேச அமர்ந்தால் புறாவில் ஆரம்பித்து அங்கேயே முடிப்பான்.&lt;br /&gt;கொஞ்ச நேரத்தில நாமும் அப்படியே மாறிவிடவும் வாய்ப்பிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சுபயோக சுபநாளில் ஆண்புறா சிறு சிறு குச்சிகளை சேகரிக்க ஆரம்பித்தது.&lt;br /&gt;பரபரப்பாக மாறினான் முரளி. தென்னந்துடைப்பத்தில் உள்ள குச்சிகளை ஒவ்வொன்றாக&lt;br /&gt;உருவி புறா இருக்குமிடங்களில் எல்லாம் போட்டான். அதற்காக அத்தையிடமிருந்து&lt;br /&gt;திட்டு வாங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"தொடப்பக்குச்சிய ஒடச்சி போட்ட அப்புறம் அத்தாலயே அடி வாங்குவ நீ..."&lt;br /&gt;&lt;br /&gt;வேப்பமரத்தின் காய்ந்த கொப்புகளை உடைத்து அந்தச்சிறிய குச்சிகளை சேகரித்து&lt;br /&gt;வந்து அதற்கு மாற்றாக தூவினான. பிறகு திண்ணையில் வந்து அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாமா இப்ப பாருங்க குச்சி பொறுக்கும்..."&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சொன்னது போலவே புறா தயக்கமாக நடந்து வந்து அலகில் கொத்தியவாறு&lt;br /&gt;பறந்து சென்று கூண்டுக்குள் வைத்தது. நாள் முழுக்க சேகரித்து மறுநாள் பார்த்தபோது&lt;br /&gt;அங்கே தட்டுபோன்ற அமைப்பில் கூடு உருவாகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடைகாக்குற நேரத்துல பெண்புறா வெளியவே போவாது மாமா... இப்போ மத்தியானம்&lt;br /&gt;உள்ள போச்சுன்னா அவ்ளோதான். மறுநாள் மதியானமாத்தான் வெளிய வரும் அதுவும்&lt;br /&gt;அதிகம்போனா ஒருமணிநேரம்தான். அந்த ஒருமணி நேரந்தான் ஆண் புறா அடைகாக்கும்.&lt;br /&gt;மத்தபடி எல்லாமே பெண்புறாதான் செய்யனும். அது ரொம்ப பாவம் மாமா.&lt;br /&gt;&lt;br /&gt;புறாக்களைப் பற்றியே பேசுவது எனக்கே எரிச்சலாகத்தான் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;முட்டை வைத்த மறுநாள் இங்கு கிளம்பி வந்திருந்தேன். இரண்டு வாரங்கள்&lt;br /&gt;கழித்து தொலைபேசியபொழுது முரளி பேசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாமா இன்னிக்கு காலைல ரெண்டு முட்டையும் பொரிஞ்சிடுச்சி". ரெண்டு குட்டிப்புறா&lt;br /&gt;இப்போ இருக்கு. மொத்தமா ஆறுபுறா இருக்கு நம்மகிட்ட...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வித்யா தொத்தாகிட்ட சொல்லுங்க மாமா. அடிக்கடி குட்டிப்புறாவ தொட்டுப்பாக்கறாங்க&lt;br /&gt;எதாச்சும் ஆயிடும்னு சொன்னா கேக்க மாட்டேங்கறாங்க. நீங்க கொஞ்சம் சொல்லுங்க&lt;br /&gt;மாமா...&lt;br /&gt;&lt;br /&gt;"ம் சொல்றேண்டா போன குடு"&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ குட்டிப்புறாவுக்கு பெண் புறாதான் எல்லாமே கொடுக்கும். குட்டிப்புறா&lt;br /&gt;ஆ னு வாயபொளந்துட்டு இருக்கும் அது உள்ள தீனிய போடும். &lt;br /&gt;&lt;br /&gt;சரிடா போன வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போனை வைத்தபிறகு கிம் கி டுக்கின் &lt;span style="font-weight:bold;"&gt;Isle&lt;/span&gt;  படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. அப்படத்தின் நாயகி ஒரு தவளையைப் பிடித்து அதைத் தரையில் அடித்து சாகடிப்பாள். பிறகு தவளையின் தொடைக்கறியை நாயகன் வளர்க்கும் பறவைக்கு தின்னக்கொடுப்பாள். அப்போது அவளது உதடுகள் குவிந்திருக்கும்&lt;br /&gt;பார்ப்பதற்கு புறாவினைப்போலவே வெள்ளையாக இருப்பாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-1787043514447194530?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/1787043514447194530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=1787043514447194530' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/1787043514447194530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/1787043514447194530'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2009/05/blog-post.html' title='புறாக்களை பார்ப்பவனின் கதை'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-3585159494833511435</id><published>2009-04-11T02:28:00.000-07:00</published><updated>2009-04-11T02:41:06.521-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>வாத்தியார் அண்ணன்</title><content type='html'>இங்கு வந்து மூன்று நாட்களாகின்றன. இதற்கு முன் நாட்கள் அதன் தொடர்ச்சியில் செல்வதுபோலத்தான் இருந்தது. இங்கு வந்த இந்த மூன்று நாட்கள் தனித்தனியான வெவ்வேறு நாட்களாக தெரிகின்றன. முற்றிலும் புதுமையான உலகம் அதே பழைய முகங்களில் காண்கிறேன். அயல்தேசம் என்பதன் அர்த்தம் இப்போது புரிகிறது. அவரவர் வேலையில் அவரவர். வேலைவிட்டு வரும்போதும் போகும்போதும் ஒரு புன்னகையோடு எல்லாமும் முடிந்துவிடுகிறது. பகல்வேளைகளில் என்னை தனிமை தின்னத்தொடங்கியது. எல்லோரும் வேலையோடு வரும் இந்த தேசத்தில் வேலைதேடி வந்தது என் தவறுதான் என்று முதல்தினமே உணர்ந்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நகரத்தின் பிரதான இடத்தில் அமைந்திருந்த இந்த அறையில் பன்னிரண்டு பேர் தங்கியிருந்தார்கள் இரண்டு அடுக்குகள் கொண்ட நான்கு படுக்கைகள். கட்டிலுக்கு&lt;br /&gt;அடியிலும் ஒருவர். டிவி சாப்பாடு வைக்கும் இடம் போக ஒரு ஆள் படுக்கக்கூடிய இடத்தில்தான் இப்போது நான் தங்கியிருக்கிறேன். இரவில் அனைவரும் உறங்கிய&lt;br /&gt;பின்னரே அந்த இடத்தை நான் சுதந்திரமாக ஆளமுடியும். மற்ற நேரத்தில் அது&lt;br /&gt;பொதுஇடம். பகல் வேளைகளில் வாத்தியார் அண்ணன் மட்டும் இருப்பார். அவருக்கு&lt;br /&gt;பேச்சு வராது என்றே நினைத்திருந்தேன். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று மட்டும்&lt;br /&gt;தன் மனைவியிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியதை கேட்டிருந்தேன். மீதமுள்ள&lt;br /&gt;நேரங்களில் ஒரு தத்துவஞானியைப்போல அமைதிகாப்பார். இந்த உலகத்தின்&lt;br /&gt;மேல் பற்றில்லாத வாழ்க்கையை அவர் வாழ்ந்துவருகிறார் என்று நினைத்திருந்தேன். அபூர்வமாக எப்போதாவது குறுநகை வெளிப்படும். அறையே வெடித்துச்சிதறும்&lt;br /&gt;அளவுக்கு சிரிப்பொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது இவர் சலனமே இல்லாமல் டிவி பார்த்துக்கொண்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அறையிலேயே ஆகக்குறைந்த வயதினன் நான் மட்டுமே அதனால் அனைவருக்கும் தம்பி ஆகிப்போனேன். அந்த வகையில் வாத்தியார் அவர்களையும் அண்ணன் என்றே அழைப்பேன். அதாவது வாத்தியார் அண்ணன் தூங்குகிறார், சாப்பிடுகிறார் என்பதை&lt;br /&gt;வேறு யாராவது ஒருவரிடம் சொல்லும்போது மட்டும். அவருடன் பேசவேண்டும்&lt;br /&gt;என்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்பை அவர்தான் தரவேண்டும். ஆகவே அவரைப்போலவே தத்துவ ஞானியைப்போல நான் காத்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;மற்றவர்களிடம் வாத்தியார் அண்ணனைப்பற்றி சில தகவல்கள் கேட்டும் பார்த்தும்&lt;br /&gt;தெரிந்து கொண்டிருந்தேன். அவருக்கும் பன்னாட்டும் கம்பெனிகளில் அழகுக்காக வைத்திருக்கும் செடிகளை பராமரிக்கும் வேலை. அமீரகத்தின் எட்டுத்திசைகளிலும்&lt;br /&gt;சென்று இலை துடைக்கும் மனிதர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் எனக்கு&lt;br /&gt;மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இலை துடைப்பதற்கு கூடவா சம்பளம் தருகிறார்கள்&lt;br /&gt;என்று. இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இவர் பொறுப்பாக சில அலுவலகங்களை ஒதுக்கியிருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அந்தந்த பகுதிகளுக்கு சென்று&lt;br /&gt;பழுத்த இலைகளை ஒதுக்கிவிட்டு இலைகளை துடைக்கவேண்டும் தேவையானால்&lt;br /&gt;உரம் போடவேண்டும். பிறகு தண்ணீர் விட்டுவரவேண்டும். இந்த வேலைகளை&lt;br /&gt;செய்து வரும் ஒரு இந்திய நிறுவனத்திலேதான் அவர் வேலை செய்துவந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;தவிர அவருக்கு எந்த எண் கொண்ட பேருந்து எந்த திசையில் எந்தெந்த நேரத்தில் பயணிக்கும் குறிப்பாக ஒரு இடத்திற்கு செல்லவேண்டும் என்றால் எந்த பேருந்தை பிடிக்கவேண்டும் என்று தெளிவாக தெரியும். நேர்முகத்திற்கு செல்லும்போதெல்லாம் அவரிடமே வழிகேட்பேன். என் முகத்தை பார்க்காமலே பதில் சொல்வார். சொல்லி முடித்துவிட்டு எழுதியும் கொடுப்பார். அதில் எந்த இடத்தில் இறங்கவேண்டும்&lt;br /&gt;அவ்விடத்தின் குறிப்பு, பேருந்து எண் எல்லாமே இருக்கும். கழட்டிபோட்ட&lt;br /&gt;உள்ளாடையை எங்குவைத்தோம் என்றுகூட மறக்கும் என்போன்ற மறதிக்காரனுக்கு&lt;br /&gt;இவை ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக இருந்தது. மேலும் அவர் வாங்கும் 1200 திர்காமுக்கு ஒவ்வொரு மாதமும் துள்ளியமாக செலவுக்கணக்கு எழுதி வைப்பார்.&lt;br /&gt;இதற்கென ஒரு தனி நாட்குறிப்பை உபயோகித்துவந்தார். தின நிகழ்வுகளுடன் செலவுக்கணக்கை எழுதிவைத்துக்கொள்வார். அதில் 25 பைசா கூட கூடவும் செய்யாது குறையவும் செய்யாது. மொத்தத்தில் அவர் கணக்கு பார்க்கும் மென்பொருளை விட சிறப்பாக அவர் கணக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவரிடமிருந்து செலவுக்கணக்கை எழுதும் பழக்கத்தை எப்படியாவது தத்தெடுத்துக்கொள்ள&lt;br /&gt;வேண்டும் என்ற என் ஆசை இன்னமும் பேராசையாகவே இருக்கிறது. ஒரு விடுமுறை தினத்தில் வாத்தியார் அண்ணனுக்கு ஏன் வாத்தியார் என்ற பெயர் வந்தது என்று விசாரித்துக்கொண்டிருந்தேன் அப்போது நண்பர் சொன்னது. சின்ன வயசுலயே படிப்புல ரொம்ப சுட்டியாதான் இருந்தான். அம்மாவோட மரணம் பிறகு சித்தியோட வருகை&lt;br /&gt;அவரது நிராகரிப்புகள் போன்ற பலவிஷயங்கள் வெகுவாக பாதித்திருந்தன.&lt;br /&gt;இயல்பிலேயே அவனுக்கு வாத்தியார் ஆகி பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும்&lt;br /&gt;என்ற ஆவல் இருந்தது. அதற்கேற்பவே ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து&lt;br /&gt;படித்து சான்றிதழ் பெறும் நிலையில் அவர் பயிற்சி பெற்ற நிறுவனம் அரசின் ஒப்புதல் இல்லாமல் மூடவேண்டிய நிலை. வேலைபெறுவோம் என்ற நம்பிக்கை பொய்த்து போனசமயத்தில் இங்கே வந்திருக்கிறார். வாத்தியார் ஆகவேண்டும் என்ற கனவு&lt;br /&gt;கனவாகவே போய்விட்டது. ஒருவேளை அப்படி ஆகியிருந்தால் ஒருநாளில் நிறைய&lt;br /&gt;வார்த்தைகள் பேசியிருப்பாரோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் அடையமுடியாத லட்சியத்தை ஒவ்வொரு முறையும் அதன் பெயர் கொண்டு விளிப்பது கத்தியால் குத்துவது போன்றே கருதுகிறேன். அவரை எந்த பெயர்&lt;br /&gt;சொல்லியும் அழைப்பதில்லை. ஒருநாள் கத்திரி வெயில் கொளுத்திய பிற்பகல்&lt;br /&gt;வேளையில் வழக்கம்போல நான் தனித்திருந்தேன். வழக்கம்போலவே வாத்தியார்&lt;br /&gt;அண்ணன் வந்தார், வழக்கம்போல உடுப்பு களைந்து உடல் கழுவி வந்தார். ஆனால் &lt;br /&gt;வழக்கம்போல தட்டு நிறைய சோறுபோட்டு சாப்பிடவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரம் சுவற்றையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு&lt;br /&gt;விரக்தியான குரலில் இந்த உலகத்துல கடவுளே இல்ல கதிரு என்று ஆரம்பித்தார்.&lt;br /&gt;அவர் அப்படி பேசுபவரல்ல. இதுபோன்ற சமயங்களில் ஆறுதல் கூற என்னிடம்&lt;br /&gt;வார்த்தைகள் இருக்காது. மிகுந்த தர்மசங்கடமாக உணர்ந்ந்திருந்தேன். "என்னண்ணே&lt;br /&gt;ஆச்சு" என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;வாரத்திற்கு மும்முறை சென்று செடிகளை பராமரிக்கும் பன்னாட்டு வங்கியில் ஒரு&lt;br /&gt;ஈரானிய விதவைப் பெண்மணியும் வேலை செய்கிறார். உயர்ந்த பதவியில் இருக்கும் அவருக்கு ஒரே மகன். வங்கி ஒரு உலகம் என்றால் மகன் இன்னொரு உலகம். அவர் வீட்டிலே கூட சில அழகுச்செடிகள் வைத்திருக்கிறார். அவற்றை பராமரிப்பதன் மூலம் எனக்கு சிறிய தொகை ஒன்றையும் கொடுப்பார். மிகவும் தன்மையானவர்&lt;br /&gt;அதிகம் பேசமாட்டார். திருமணமும், கணவரின் இறப்பும் காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;என்னிடம் கொஞ்சம் நன்றாக பழகுவார். எங்கள் சம்பாசனைகளில் மொழி ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. எனக்கு கொஞ்சம் அரபி தெரியும். அவருக்கு&lt;br /&gt;கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் ஆனால் இவற்றை தெரிந்து வைத்திருப்பதால்&lt;br /&gt;அதிக பிரயோஜனம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அவர் தன் மகனுடன் நேற்று ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் இரவு உணவு சாப்பிட்டிருக்கிறார்கள். உணவே விஷமாகி மகனை கொன்றிருக்கிறது. உறங்கிய நிலையிலேயே உடல் நீலம் பாரித்து இறந்திருக்கிறான். உணவே விஷமாக&lt;br /&gt;உருமாறும் அதிசயம் ஐந்து நட்சத்திர விடுதிகளில் மாத்திரமே சாத்தியம். என் கல்லூரி வாழ்க்கை முழுக்க சாக்கடை ஓர தள்ளுவண்டிகளில் இட்லி, பரோட்டா சாப்பிடுவதை மட்டுமே விரும்புவேன். குளிரூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான்&lt;br /&gt;நஞ்சாக மாறுவதை இந்த விஞ்ஞானமும் அறிவியலும் கண்டுபிடித்திருக்கின்றன.&lt;br /&gt;அதன் மூலம் கடைசியாக இந்த உலகத்தில் அவருக்கிருந்த ஒரு உயிரும் நேற்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது இன்று அந்த அலுவலகம் சென்று பார்த்தபோது சொன்னார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்திருந்தது. வாத்தியார்&lt;br /&gt;அண்ணனுக்கு திருமணமாகி ஐந்தாறு வருடங்கள் இருக்கும். இன்னும் குழந்தையில்லை. இல்லாத குழந்தைக்கு ஏங்கும் ஒருவர். இருக்கும் மகனை இழந்த ஒருவர். கடவுள் கண்ணயர்ந்திருக்கிறார் போல. &lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்கள் கழித்து ஒருநாள் தன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு நாடு திரும்பிவிட்டார். முன்பே என்னிடம் அதை என்னிடம் கூறியிருந்தார். காலப்போக்கில்&lt;br /&gt;நானும் இடம்பெயர்ந்து சில ஆண்டுகள் ஓடிவிட்டதால் சுத்தமாக மறந்துவிட்டிருந்தேன். ஒருநாள் தொலைபேசினார். எனக்குத் தெரிந்து அயல் தேசத்தில் மொபைல் போன் இல்லாமல் பத்து வருடங்களைக் கழித்த ஒரே மனிதர் அவராகத்தான் இருப்பார். ஏன்&lt;br /&gt;என்று ஒருமுறை கேட்டிருக்கிறேன். எதற்கு என்று அவர் பதில் கூறினார். அதோடு&lt;br /&gt;முடிந்து போனது அந்த கேள்வி. தான் திரும்ப வேலைக்கு வந்திருப்பதாக சொன்னார்.&lt;br /&gt;எப்படி இருக்கிறீர்கள் என்றேன். மிகவும் சந்தோஷமாக இருப்பதாக&lt;br /&gt;சொன்னார். மூன்று வருடங்களில் தனக்கு ஒரு பெண்குழந்தை பிறந்திருப்பதாகவும்&lt;br /&gt;குடும்ப சூழ்நிலை கருதி திரும்பவும் வந்திருக்கிறார். கோடி கொடுத்தாலும் இந்த&lt;br /&gt;தேசத்திற்கு வரமாட்டேன் என்று சொல்லிச்சென்றவர். என் மனம் மௌனமாக&lt;br /&gt;பிரார்த்தனை செய்துகொண்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-3585159494833511435?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/3585159494833511435/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=3585159494833511435' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/3585159494833511435'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/3585159494833511435'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2009/04/blog-post.html' title='வாத்தியார் அண்ணன்'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-35292202979375686</id><published>2009-03-30T19:22:00.000-07:00</published><updated>2009-04-11T03:24:12.668-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நகரத்துப் பூக்கள்</title><content type='html'>காற்றடிக்கும்போதெல்லாம் என்னறையின்&lt;br /&gt;வாசல்புற சாக்கடையில் பூக்கள் மிதந்து&lt;br /&gt;வருகின்றன. பக்கத்து வீட்டின்&lt;br /&gt;காம்பவுண்ட் சுவர்களுக்கப்பால் வளர்ந்த&lt;br /&gt;பவழமல்லிகை கிளையொன்று&lt;br /&gt;காற்றுடன் சல்லாபிக்கும் ஒவ்வொரு&lt;br /&gt;தருணத்திலும் பூக்களை உதிர்க்கின்றது.&lt;br /&gt;இத்தெருவிலே பல பூமரங்களுண்டு&lt;br /&gt;அனைத்துமே சுவரைவிட்டு தள்ளியே&lt;br /&gt;கிளைபரப்புகிறது. அனைத்துமே பூக்களை&lt;br /&gt;உதிர்க்கின்றது பல வண்ணங்களில்&lt;br /&gt;சாக்கடைப்பூக்கள். இந்த நகரத்திலே&lt;br /&gt;பெண்கள் பூக்களை சூடுவதில்லை&lt;br /&gt;சாக்கடைக்குதான் வாய்த்திருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-35292202979375686?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/35292202979375686/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=35292202979375686' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/35292202979375686'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/35292202979375686'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2009/03/blog-post.html' title='நகரத்துப் பூக்கள்'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-2666996892379301900</id><published>2009-03-16T13:38:00.000-07:00</published><updated>2009-03-16T14:51:52.971-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>நாட்குறிப்பு போன்றவை 1</title><content type='html'>சென்ற வார இறுதியில் வாசுதேவநல்லூர் செல்வதற்காக அரசு விரைவுப்பேருந்தில்&lt;br /&gt;ஏறி அமர்ந்திருந்தேன். மிகப்பெரும்பாலும் அது ஓட்டை ஒடிசலாக இருந்தாலும்&lt;br /&gt;தொல்லைக்காட்சி பொட்டி இல்லையென்றால் அரசுப்பேருந்தில் மட்டுமே பயணம்&lt;br /&gt;செய்யும் கெட்ட பழக்கம் எனக்கு உண்டு. இப்படி செல்லும்போதெல்லாம் எனக்கு&lt;br /&gt;ஒரு சந்தேகம் வருவதுண்டு அது வீட்டிலிருந்து கிளம்பும்போதே இரண்டு தூக்க&lt;br /&gt;மாத்திரையை வாயில் போட்டு சப்பிக்கொண்டே வருவார்களா என்பதுதான்.&lt;br /&gt;இருக்கையில் அமர்ந்த மறுவினாடியில் குறட்டையை கெளப்புகிறார்கள். பலவருடங்களாக&lt;br /&gt;ஒரு வியாதி என்னை பாடாய் படுத்துகிறது பேருந்து, விமானம், ரயில், இன்னபிற&lt;br /&gt;எந்த வாகனங்களில் சென்றாலும் அது எத்தனை மணி நேரம் என்றாலும் இம்மி&lt;br /&gt;அளவு தூக்கம் வராது. என்றாவது ஒருநாள் வந்தால் அது பேரதிசயம். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பக்கத்து இருக்கை முன்பதிவு செய்தவர் தாம்பரத்தில்தான் ஏறுவார் என்றார்கள்&lt;br /&gt;கோயம்பேட்டிலிருந்து தாம்பரத்துக்கு வர அந்த விரைவுப்பேருந்து எடுத்துக்கொண்டது&lt;br /&gt;120 நிமிடங்கள். அதற்குள் குளிர்சாதனம் வேலை செய்யல, துண்டு குடுக்கல, சீட்டு&lt;br /&gt;நாறுதுன்னு ஏகப்பட்ட புகார்கள். எனக்கு ஒரு புகாரும் இல்லை ஆனால் ஒரு வேண்டுதல்&lt;br /&gt;இருந்தது. முன்பதிவு இருக்கையில் எதாவது ஒரு அகண்ட உருவமில்லாத ஆசாமி&lt;br /&gt;மேலதிகமாக ஒரு சுமாரான பிகர் அமர்ந்தால் பயணம் சுகப்படுமே என்று வேடப்பாரிடம்&lt;br /&gt;மனுப்போட்டபடி அமர்ந்திருந்தென். வேடப்பாருக்கு முந்தின வேண்டுதல்களே மூன்று&lt;br /&gt;குவார்ட்டர்கள் பாக்கி உள்ளது. இதுவும் சேர்ந்ததென்றால் ஒரு ஃபுல்லாக வைத்து&lt;br /&gt;விடலாம் என்று எண்ணத்தில் இருந்தபோது ஒரு சிவப்பான ஆள் வந்து உட்கார்ந்தார்.&lt;br /&gt;குமாஸ்தா முகம். மண்ண போட்டுட்டியே நீயெல்லாம் ஒரு குலதெய்வமா  என்று&lt;br /&gt;மனதுக்குள் சபித்துக்கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;வடகலையா தென்கலையா என்று பிரித்தரிவதில் நான் இன்னும் தேர்ச்சி பெறவில்லை.&lt;br /&gt;பக்கத்தில் உட்கார்ந்த நபர் மேலே கைபட்டதும் அசூயையாக உணர்ந்தாரா என்னவோ&lt;br /&gt;ஏளனமாக என்னைப்பார்த்தார். திரும்பி ஒருக்களித்துப்படுத்துக்கொண்டு குறட்டை விட&lt;br /&gt;ஆரம்பித்தார். ஒருகட்டத்திற்குமேல் ஒன்று இரண்டாகி இரண்டு இருபதாகிப்போனது.&lt;br /&gt;எனக்குப்பொறுக்கவில்லை. என் தொண்டையிலிருந்து அதிகபட்ச ஒலியினால் குறட்டை&lt;br /&gt;விட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அது ஊளையினைப்போல இருந்திருக்கும்போல&lt;br /&gt;அடித்து பிடித்து எழுந்துவிட்டனர் நான் ஒன்றுமே அறியாதவன் போல கண்ணை மூடி&lt;br /&gt;அமர்ந்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போகவர 24 மணி நேரப்பயணத்தில் நான் பேசிய வார்த்தைகள் என்னவென்று &lt;br /&gt;யோசித்துப்பார்த்தேன். செல்பேசியில் பேசிய ஓரிருவார்த்தைகள் தவிர ஒருவார்த்தைகூட&lt;br /&gt;பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இரண்டு நாள் மழையில் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது&lt;br /&gt;என்றார்கள். குற்றாலத்திற்கு நான் சென்றதே இல்லை போய்ப்பார்த்தேன். விக்ரமாதித்யன்&lt;br /&gt;கவிதை நினைவுக்கு வந்தது. ஆசை தீர குளித்துமுடித்து வெளியேவந்தேன். சாலையில்&lt;br /&gt;ஒருவர் டிவிஎஸ் அம்பதில் பதனி விற்றுக்கொண்டிருந்தார். குடிக்கலாம் என்று அருகில்&lt;br /&gt;சென்றால் கள் இருக்குது குடிச்சி பாக்கறிங்களானே என்றார். தெய்வமே குடுங்க என்றேன்.&lt;br /&gt;குடுத்தார் சர்க்கரைக் கரைசல் அது. எதுவும் சொல்லாமல் காசைக்கொடுத்துவிட்டு&lt;br /&gt;"அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே போய் கள்ளு குடிச்ச ஆளுங்க&lt;br /&gt;நாங்க" என்றேன். காசுகுடுத்தாச்சில்ல எடத்த காலிபண்ணுடே என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களுடன் சேர்ந்து குரங்குகளும் சிக்கன் சாப்பிட ஆரம்பித்துவிட்டன. அதுவும்&lt;br /&gt;எலும்பை மரத்தின் மேலே எடுத்துபோய் கடித்து நம் தலையிலேயே குறிபார்த்து &lt;br /&gt;எறியவும் தெரிகிறது அதற்கு. முத்துலிங்கத்தின் கட்டுரை ஒன்றுல் மேஜரது வளர்ப்பு&lt;br /&gt;குரங்கு குறிப்பிட்ட நேரத்தில் பைப்பை திறந்து குளித்துவிட்டுப்போகும் என்று படித்த&lt;br /&gt;ஞாபகம். வாசுதேவநல்லூர் அடுத்த தலையணை என்ற ஓடைக்கு நண்பர்களுடன்&lt;br /&gt;சென்று அருவியில் குளித்துவிட்டு அங்கேயே சமையல் செய்து காட்டின் நடுவில்&lt;br /&gt;உணவருந்தினோம். வழியில் சற்றுமுன்னர் யானை வந்துவிட்டுப்போன தடயங்கள்&lt;br /&gt;இருந்தன. சூடான யானைச்சாணத்தை ஒருவர் பார்சல் கட்டி எடுத்துப்போனார்.&lt;br /&gt;வாசுதேவநல்லூரில் பார்க்கும் வயல்களில் எல்லாம் மயில்களாக உள்ளது. ஒன்று&lt;br /&gt;கூட தோகைவிரித்து ஆடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் வைபோகமே பாடல் பார்த்தேன். நமீதா இல்லாவிட்டால் சரக்குகுமார், சுந்தர் சி&lt;br /&gt;போன்றவர்கள் சினிமா அனாதைகள் ஆகிவிடுவார்கள் போல.&lt;br /&gt;&lt;br /&gt;கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட வாசித்து முடித்தாயிற்று.&lt;br /&gt;வாசித்து நிமிர்ந்து வலைப்பூ படிக்க ஆரம்பித்தால் ஸ்க்ரோல் பண்ணமட்டுமே முடிகிறது.&lt;br /&gt;தலைப்புகூட மனதில் தங்குவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு: தம்பினு இன்னொருத்தர் எழுதறாங்கண்ணே, என்ன ஏதுன்னு விசாரிங்க,&lt;br /&gt;பகுமானமா இருந்துக்கப்பு, உம்பேர்ல வேற யாரோ பாத்தனே தம்பி, தம்பி... எங்கய்யா&lt;br /&gt;ஆளையே காணும் கேப்புல உன்பேர்ல இன்னொருத்தர பாத்தனேப்பா நிஜார கெட்டியா&lt;br /&gt;புடிச்சக்கப்பு என்று நண்பர்கள் சொன்னார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கே நீண்ட நாளாக இதை மாற்றுவதில் எண்ணம் அதற்கான காரணங்கள் மூன்று.&lt;br /&gt;என்னப்பா தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன் மாதிரி பேர் வெச்சுகிட்டியா...?&lt;br /&gt;மாதவன்னு நினைப்பா...?&lt;br /&gt;முத்துன மாங்கா மாதிரி இருந்துகிட்டு தம்பினு பேர் வெச்சிருக்கியே என்னப்பா நியாயம்?&lt;br /&gt;&lt;br /&gt;புதுசா வந்திருக்கும்(?) தம்பி என்ற நண்பருக்காகவும் ரொம்ப நாளா மனசுல இருக்கற என் &lt;br /&gt;எண்ணத்துக்காகவும் நானே வெச்சுகிட்ட இந்த பேர மாத்தி என் பேரையே வெச்சுகிட&lt;br /&gt;போறேன். &lt;br /&gt;&lt;br /&gt;சுயகுறிப்பு, சோறுபொங்கி சாப்பிட்டது, இன்னபிற குறிப்புகள் எழுதறத விடணும்னு &lt;br /&gt;நினைச்சாலும் முடியல. எழுறதே இல்லையே ஏம்பா கதிரு என்னு கேட்ட அந்த&lt;br /&gt;இரண்டு நல்ல(?) உள்ளங்களுக்கும் இந்தப்பதிவு சமர்ப்பணம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-2666996892379301900?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/2666996892379301900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=2666996892379301900' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/2666996892379301900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/2666996892379301900'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2009/03/1.html' title='நாட்குறிப்பு போன்றவை 1'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-9117837706610565024</id><published>2009-01-12T09:54:00.001-08:00</published><updated>2009-01-17T12:14:38.214-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>நாட்குறிப்பு போன்றவை</title><content type='html'>பொதுவாக தற்கொலை செய்துகொள்பவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.&lt;br /&gt;தீர்க்கமான முடிவுடன் தற்கொலை செய்துகொள்பவர் இவர் பிழைக்க வாய்ப்புகள்&lt;br /&gt;இல்லாதவாறு சூழ்நிலையை அமைத்துக்கொள்வார். இரண்டாவது சுற்றத்தவரை&lt;br /&gt;பயமுறுத்தவென்று தற்கொலை செய்துகொள்பவர் போல நடிப்பவர். மிகப்பெரும்பாலும்&lt;br /&gt;இரண்டாவது வகையினர்தான் அதிகம். பல்வேறு பிரச்சினைகளால் தற்கொலை&lt;br /&gt;முடிவு எடுப்பவர்கள் ஒருபுறம் என்றால் மறுபாதி காதல்தோல்வி என்ற காரணமே&lt;br /&gt;பின்னால் இருக்கிறது (கள்ளக்காதலும் இதில் அடக்கம்).&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடங்களுக்கு முன்பு பால்யகால சினேகிதன் ஒருவனின் அப்பா பூச்சிமருந்து&lt;br /&gt;குடித்து தற்கொலை செய்துகொண்டார். வெற்றிலைத்தோட்டத்தில் வெற்றிலை திருடி&lt;br /&gt;கையும் களவுமாக சிக்கிய அவமானத்தில் பூச்சிமருந்தை காதில் ஊற்றிக்கொண்டு&lt;br /&gt;விட்டார். சில நிமிடங்களில் உயிர் பிரிந்துவிட்டது. பொண்டாட்டி வேறு ஒரு&lt;br /&gt;ஆணுடன் படுத்ததால் தற்கொலை செய்துகொண்டார் என் பக்கத்துவீட்டுக்காரர்.&lt;br /&gt;வினோதமான மருந்துநெடியுடன் முகம் மஞ்சள் நிறத்திற்கு மாறிப்போயிருந்தது&lt;br /&gt;டவுசரை இறுக்கிப்பிடித்தபடி சேலைகளின் பின்புறத்தில் மறைந்திருந்து கண்ட&lt;br /&gt;காட்சிகள் நினைவில் வருகின்றன. தேர்வில் தோல்வியடைவதால், கடன் தொல்லையால்,&lt;br /&gt;சோரம் போனது தெரிந்துபோனதால், களவாடியதால் இப்படி நிறைய தற்கொலைகள்&lt;br /&gt;சகஜம் இங்கே. வெளியூர் நண்பர் ஒருவர் சகநண்பர் பேசாமல் தன்னை உதாசீனப்படுத்துவதால் அதை தாங்கமுடியாது பூச்சி மருந்தைக் குடித்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்து உயிர்பிழைக்க வைத்தனர்.&lt;br /&gt;அவரைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காக அம்மாவுடன் திருக்கோவிலூர் அரசு&lt;br /&gt;மருத்துவமனைக்கு சென்றிருந்தேன், பழங்கால சுண்ணாம்பு சுவற்றுடனான ஓட்டுக்&lt;br /&gt;கூரை கட்டிடம். சுவரெல்லாம் சுண்ணாம்பு உதிர்ந்துபோய் பரிதாபமான உணர்ச்சிகளை&lt;br /&gt;மனதில் உருவாக்கியது. உள்புறம் தோற்றத்தில் சேதுபடத்தில் வரும் காட்சிகளை&lt;br /&gt;நினைவுபடுத்துவது போல இருந்தது. சுவரோரங்களிலும், சில படுக்கைகளிலும்&lt;br /&gt;நோயாளிகள் படுத்துக்கிடந்தனர். படுக்கை இல்லாததால் மூலையில் பாய் ஒன்றை&lt;br /&gt;விரித்து அதில் படுக்க வைத்திருந்தனர் நண்பரை. சுவருக்குப் பின்னால் மூத்திரப்புரை&lt;br /&gt;போல. நிற்கவே முடியவில்லை. பழங்களை அளித்துவிட்டு ஆறுதல் சொல்லிக்கொண்டு&lt;br /&gt;இருந்தார். நான் சற்று நகர்ந்து மற்ற முகங்களை கவனிக்க ஆரம்பித்தேன். உலகத்தின்&lt;br /&gt;துயரமான முகங்கள் தமிழக மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம் என்பதுபோல&lt;br /&gt;இருந்தது. பல அலட்சியங்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய அலட்சியமாக அதன் உருவம்&lt;br /&gt;இருப்பது போல பட்டது. ஜன்னலின் ஓரத்தில் பச்சை நிறத்தில் பூச்சிக்கொல்லி&lt;br /&gt;மருந்துக்குப்பி இருந்தது. அவர் குடித்ததாக இருக்கலாம் மேலும் இதுபோன்ற&lt;br /&gt;கேஸ்களில் மருத்துவர் நோயாளி குடித்த வஸ்துவை பார்த்து அதற்கேற்றபடி மருந்து&lt;br /&gt;தருவார். திறந்து முகர்ந்து பார்த்தேன் கூவமெல்லாம் பிச்சை வாங்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;குழப்பமான மனநிலைய உருவாக்குவதுபோல உணர்ந்ததால் கிளம்பலாம் என்று&lt;br /&gt;அம்மாவுடன் கிளம்பினேன். மருத்துவமனை வாசலில் இடதுபுறம் ஒருதரம் திரும்பி&lt;br /&gt;பார்த்தார் அம்மா. "அங்கேதாண்டா உன்னை பெத்தெடுத்தேன்" என்று சொன்னார்.&lt;br /&gt;உன்ன மட்டும் இல்ல உங்க நாலு பேரையும் அங்கேதான் பெத்தேன் என்றும். உடனே&lt;br /&gt;அங்கே சென்று பார்க்கவேண்டும் போல இருந்தது. கையைப்பிடித்து அழைத்துச்சென்றேன்.&lt;br /&gt;அது ஒரு பெரிய ஓட்டுக்கூரையின் கீழ் அமைந்த கூடம். இரண்டாவது கட்டிலில்&lt;br /&gt;சமீபத்தில் பிரசவித்த குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தார் ஒருவர். அங்கேதான்&lt;br /&gt;என்னையும் ஈன்றெடுத்ததாக அம்மா சொன்னார். நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்.&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் திமுகவின் பொதுக்குழு கூடி&lt;br /&gt;தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை நேரடியாக ஒளிபரப்பின. கலைஞர் கருணாநிதி&lt;br /&gt;பத்தாவது முறையாக மீண்டும் தலைவராகவும், பொருளாலராக ஸ்டாலினும் தேர்ந்து&lt;br /&gt;எடுக்கப்பட்டதாக முடிந்தது. கருணாநிதி அமெரிக்காவின் தொழிளார் கட்சிக்கோ அல்லது&lt;br /&gt;இங்கேயே இருக்கும் எதோ ஒரு கட்சிக்கோ தலைவராக தேர்ந்தெடுக்கப்படவில்லை&lt;br /&gt;அவரது கட்சிக்குதான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே ஒழிய வேறொன்றும்&lt;br /&gt;இல்லை. உயிருள்ளவரை திமுகவிற்கும் தமிழகத்திற்கும் அவர்தான் தலைவரும்&lt;br /&gt;முதல்வரும் ஆவார்.  மேலும் எந்த வாரிசை தலைமைப்பீடத்திற்கு அமர்த்தப் போகிறார் என்பதற்கு ஆதிதான் இது. இதற்கு நேரடி ஒளிபரப்பு, பட்டாசு வெடிப்பு என இத்தனை ஆர்ப்பாட்டம். இன்று காலை தேர்தல் வாக்குகளின் முன்னணி நிலவரங்களை ஆர்வமாக நண்பர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். வேடிக்கையாக இருந்தது. குழப்பமான எதிர்க்கட்சிகள்&lt;br /&gt;அதன் கோமாளித்தலைவர்கள் என போட்டிக்களத்தில் இருக்கும்போது வெற்றிவாய்ப்பு&lt;br /&gt;ஆளுங்கட்சிக்கு மட்டுமே இருக்கலாம். சகோதரி நமீதா என்று விளித்த சரத்குமார்&lt;br /&gt;கட்சியின் வாக்கு எழுநூற்று சொச்சமாம். இது அவருக்கு முன்பே தெரிந்துவிட்டது&lt;br /&gt;அதனால்தான் "வெற்றி முக்கியமல்ல களம் கண்பதுதான் முக்கியம்" என்று அவரே&lt;br /&gt;அறிக்கை விட்டுவிட்டார். இந்தக்கோமாளிகள் காஷ்மீர் பனிமலையில் நாயகியின்&lt;br /&gt;இடை தடவுவதோடு விட்டு விடுவதே சிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுதும் கிராமப்புறங்களில் தேர்தலின் போது "உங்கள் வாக்குகள் யாருக்கு" என்று&lt;br /&gt;கேட்டால் எம்ஜியார் கட்சிக்கு என்றுதான் சொல்வார்கள். அதைப்போலவே இன்றும்&lt;br /&gt;எந்த தொலைக்காட்சி பார்ப்பீர்கள் என்று கேட்டால் அதுவும் சன் டீவி மட்டுமே.&lt;br /&gt;இதனால் வீட்டுக்குள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் விளம்பர இடைவேளையில்&lt;br /&gt;அதிகபட்ச ஒலிகளுடன் படிக்காதவன், தெனாவட்டு, திண்டுக்கல் சாரதி ஆகிய&lt;br /&gt;விளம்பரங்களை மூன்று லட்சத்திற்கும் அதிகமான முறை காதாலும் கண்ணாலும்&lt;br /&gt;பார்த்திருப்பேன். விதி. எந்திரன் எப்படியும் இரண்டு மூன்று வருடத்திற்கு டாப்&lt;br /&gt;டென்னின் முதலிடத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;எங்களூர் ஏரி நவம்பர் மாதவாக்கில் நிறைந்து காணப்படும். கோடி விழும் இடத்தில்&lt;br /&gt;அருவி (நீர் வீழ்ச்சி அல்ல)போன்ற இடத்தில் நீர் வந்தால் நிறைந்துவிட்டது என்று&lt;br /&gt;அர்த்தம். ஜனவர் மாதவாக்கில் அல்லி, தாமரை மலர்களால் நிரம்பும். தாமரை இலை&lt;br /&gt;மற்றும் பூக்களால் நிறைந்து ஒருகட்டத்தில் அது மட்டுமே தெரியும். அதிகாலையில்&lt;br /&gt;அல்லி, தாமரைகள் விரிய நீரிலிருந்து மெல்லிய புகைபோல ஆவி கிளம்பும் பார்த்துக்&lt;br /&gt;கொண்டே இருக்கலாம். அதுவும் கக்கா போய்க்கொண்டே ரசிப்பதென்பது விசேஷமானது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: ஒருவாரத்திற்கும் முன்பு எழுதப்பட்டது இது. இணையத்தில் குழப்பம் வந்ததால்&lt;br /&gt;தாமதமாக....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-9117837706610565024?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/9117837706610565024/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=9117837706610565024' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/9117837706610565024'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/9117837706610565024'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2009/01/blog-post_12.html' title='நாட்குறிப்பு போன்றவை'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-1554487192432443499</id><published>2009-01-10T14:18:00.000-08:00</published><updated>2009-01-12T07:40:27.926-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்திப்பு'/><title type='text'>எஸ்.ரா, சாரு, நாய்க்குட்டி</title><content type='html'>எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து எப்போழுதுமே எனக்கு பிடித்தமானது. ஆவியில்&lt;br /&gt;வந்த அவரின் துணையெழுத்து படித்து கல்லூரிக்காலத்தில் அவரின் மேல் பைத்தியமாக&lt;br /&gt;இருந்தேன். சமீபத்திய அவரின் புத்தக வெளியீட்டுவிழாவில் நேரில் சந்தித்தது&lt;br /&gt;மிக்க மகிழ்ச்சியைத்தந்தது. விழாவில் அவர் பேசியதுகூட அவ்வளவு அருமையாக&lt;br /&gt;இருந்தது. எழுத்தைப்போலவே மிக மென்மையான மனிதர். &lt;br /&gt;&lt;br /&gt;விழா ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் சாருநிவேதிதா எனக்கு முன்னிருக்கையில்&lt;br /&gt;வந்து அமர்ந்தார். பேசலாம் என்று நினைத்து எங்கே திட்டிவிடுவாரோ என்று&lt;br /&gt;விட்டுவிட்டேன். அவர் வந்தவுடன் அனைவரும் அவரையே பார்த்தனர். சாரு&lt;br /&gt;வந்த கொஞ்ச நேரத்தில் ஜெயமோகன் நான்கு பேர் புடைசூழ வந்தார். நேர் எதிர்&lt;br /&gt;வரிசைகளில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். எதிர்பாராது சந்திக்க நேர்ந்தால் கவுண்டமணி&lt;br /&gt;செந்தில் போல பேசிக்கொள்வார்களோ என்று எனக்குள் கற்பனை ஓடியதில் தனியாக&lt;br /&gt;சிரித்துக்கொண்டிருந்தேன். மேடையில் எனக்கு பேசவராது ஸ்கிரிப் பேப்பர் இருந்தாதான்&lt;br /&gt;பேசுவேன் ஆனா இப்ப எப்படி பேசப்போறன்னு எனக்கே தெரிலன்னு சொல்லிட்டு&lt;br /&gt;அனைவரையும் பேச்சில் வியப்பிலாழ்த்தினார் நாடக/திரைப்பட/எழுத்தாள/ க.நா.சு&lt;br /&gt;அவர்களின் மருமகனான பாரதிமணி. இவர் பேச்சை மிகவும் ரசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;க.நா.சு இறந்தபோது அவரின் உடைமைகள் யாவையும் ரயிலில் டெல்லிக்கு&lt;br /&gt;அனுப்பினார்களாம் ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு மத்தியில் சாகித்திய அகாதமி&lt;br /&gt;விருதையும் சேர்த்து. அவற்றை பெற்றுக்கொண்ட பாரதிமணி அவரின் காரில் மிகுந்த&lt;br /&gt;சிரமத்துக்கிடையில் அடைத்து விட்டாராம். ஓட்டுனர் இருக்கை தவிர அனைத்து இடங்களிலும்&lt;br /&gt;புத்தகமே இருந்திருக்கிறது. அதில் புகுந்த திருடன் டாஷ்போர்டில் இருந்த ஆயிரம் ரூபாய்&lt;br /&gt;மதிப்பிலான சிகரெட் பைப்ப திருடிவிட்டானாம். இந்தி தெரிந்த திருடன் சாகித்திய அகாதமி&lt;br /&gt;விருதை தூக்கி தூரப்போட்டுவிட்டு போயிருக்கிறான். (விருதுகள் குறித்து அவர் சொன்னது இது) &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாள் கழித்து அதே பாரதிமணியை சாருவின் விழாவில் சந்தித்தேன். பைப்பை&lt;br /&gt;எடுத்து புகைக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். "உங்க பைப்ப பத்திரமா பாத்துக்கோங்க&lt;br /&gt;சார்" என்றேன். "என் பைப்ப எவன்யா திருடப்போறான்" என்று சிரித்தபடி சொன்னார்.&lt;br /&gt;இதில் என்ன உள்குத்து என்றே புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு அழைப்பாளராக வந்த ஒருவர் (பெயர் கவனிக்கவில்லை)ஒரு குயர் பேப்பரின்&lt;br /&gt;அனைத்துப்பக்கங்களிலும் எதையோ எழுதிவந்து வாசித்து இம்சித்தார். மொத்தக்கூட்டத்தில்&lt;br /&gt;அவர் பேச்சு மட்டுமே சுவாரசியமற்றதாக இருந்தது. அவர் பேசிக்கொண்டிருந்தபோது&lt;br /&gt;ஜெயமோகன் அருகில் அமர்ந்திருந்த அவரது நண்பர்களிடம் பேசிக்கொண்டேஏஏஏ இருந்தார். எனக்கு என்னவோ போல இருந்தது வெளியில் சென்று விற்பனை செய்துகொண்டிருந்த புத்தகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன் எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைத்தொகுப்பு&lt;br /&gt;ஒன்றை வாங்கி மெதுவாக புரட்டிக்கொண்டிருந்தேன். சாரு மெதுவாக வெளியே வந்தார்.&lt;br /&gt;சிறிதுநேரம் அரபி இசை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நூலின் முதல்பக்கத்தில்&lt;br /&gt;அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டேன்.அவரின் பத்துநூல்கள் வெளியீட்டு விழாவுக்கு&lt;br /&gt;வருமாறு அழைத்தார். எங்கே நடக்கிறது என்று வாய்தவறி கேட்டுவிட்டு பிறகு &lt;br /&gt;மன்னிச்சுடுங்க எசமான் ரெண்டுமுறை அழைப்பிதழ படிச்சும் மறந்துபோய்&lt;br /&gt;கேட்டுவிட்டேன் என்றதும் சிரித்துவிட்டார். கைகுலுக்கிவிட்டு நேராக ஜெயமோகனிடம்&lt;br /&gt;சென்று கையெழுத்து போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொண்டேன். அவரும் வாங்கி&lt;br /&gt;முதல் பக்கத்தில் சாருவின் கையெழுத்துபார்த்து திகைத்து யோசித்து பின் அவரும்&lt;br /&gt;கையெழுத்து போட்டார். பிறகு அதேபக்கத்தில் ராமகிருஷ்ணனிடமும் கையெழுத்து&lt;br /&gt;வாங்கினேன். எல்லாவற்றுக்கும் கீழே கொட்டை எழுத்தில் (அண்ணாச்சி கவனிக்க) என் பெயரை எழுதிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டுநாள் கழித்து சாருவின் பத்து நூல்கள் ஒரே சமயத்தில் வெளியிடும் விழா&lt;br /&gt;கொட்டும் மழைக்கு இடையில் இனிதே நடந்து முடிந்தது. பத்து நூலினைப்பற்றியும்&lt;br /&gt;பேச பத்து விருந்தினர். தொகுத்து வழங்கியவர் தவிர ஏனைய அனைவரும் நன்றாக&lt;br /&gt;பேசினர். கடைசி நேர இழுபறியில் முரளிகண்ணனை பலிகடாவாக்கியிருந்தார்கள்.&lt;br /&gt;குறிப்பாக இந்திராபார்த்தசாரதியின் பேச்சு சந்தோஷப்படுத்தியது. மனிதர் தள்ளாடும்&lt;br /&gt;முதுமையில் இருந்தாலும் பேச்சு கணீரென்று தடையில்லாமல் வந்தது. அனுபவம்.&lt;br /&gt;அமீர், சசி, தமிழச்சி மூன்று பேரும் மேடையில் பின்னிருக்கையில் அமர்ந்து &lt;br /&gt;கடலை போட்டுக்கொண்டிருந்தனர். சினிமா சினிமா நூல் குறித்து மதன் பேசுகையில்&lt;br /&gt;சாருவை ஒரு காட்டு காட்டிவிட்டார். ஆனால் பின்னால் வந்த பிரபஞ்சன் பெரிய&lt;br /&gt;ஆப்பாக மதனுக்கு வைத்துவிட்டுப்போனார். முந்தைய விழாவில் பாரதிமணி&lt;br /&gt;கலக்கினாரென்றால் இந்த விழாவில் பிரபஞ்சன் கலக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேடையில் எப்படி இயல்பாக ஒரு தோழனிடம் பேசுவதைப்போல பேசவேண்டும்&lt;br /&gt;என்பதை எழுத்தாளர் சிவகாமியிடம் கற்கலாம். அவ்வளவு தெளிவாக, அழகான&lt;br /&gt;உச்சரிப்போடு அவர் பேசியது ஆச்சரியமாக இருந்தது. எழுதும்போதுகூட அவரின்&lt;br /&gt;அமைதியான முகம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இதற்கு நேர் எதிராக தமிழச்சி&lt;br /&gt;தங்கபாண்டியன் அவர்களின் பேச்சு அமைந்திருந்தது. சாலமன் பாப்பையா பட்டி&lt;br /&gt;மன்றத்தில் பேசுவதைப்போல "பேசிவிட்டு ஓரிரு நொடி அமைதியாக ரசிகர்களின்&lt;br /&gt;நாடியறிய இடைவெளி விடுவதுப்பேசினார்". மூடுபனிச்சாலையை வாங்கவேண்டும்&lt;br /&gt;என அவர் பத்துநிமிடம் கோரிக்கை விடுத்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கண்ணன் அவர்களை சந்தித்தேன். மொத்தமாக இரண்டு மூன்று வார்த்தைகளே&lt;br /&gt;பேசியிருப்போம். விழா மும்முரத்தில் அதிகம் பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவின் முடிவாக நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார் சாரு நிவேதிதா. வழக்கம்போல&lt;br /&gt;கூபா, சீலே, கரப்பானுக்கு ஏது நாடு, ப்ரான்சு, கேரளா, மாத்யமம், தமிழ் இலக்கியம்,&lt;br /&gt;அதன் வாசகர்கள் என பிரித்து மேய்ந்தார். அரங்கே அமைதியாக அவர் பேச்சைக்கேட்டது.&lt;br /&gt;நானும் ரசித்துக் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விழா முடிந்ததும். கண்ட்ரி கிளப்பில் விருந்து. நல்ல பையனாக நாலு டம்ளர் தண்ணியும்&lt;br /&gt;லக்கி, அதிஷா, நர்சிம், சாரு என அனைவரிடமும் நான்கு வார்த்தை பேசிவிட்டும்&lt;br /&gt;வெளியில் வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலையை மழை சுத்தமாக துடைத்து விட்டிருந்தது. அதிகாலை மூன்று மணியிருக்கும்&lt;br /&gt;அங்கிருந்து குரோம்பேட்டை அடைவது எப்படி என்றே தெரியவில்லை. யாருமில்லாத&lt;br /&gt;சாலையில் நீண்ட தூரம் நடந்து ஆட்டோபிடித்து வந்தது மறக்க முடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;&lt;br /&gt;இருவாரம் முந்தைய நாள் ஒன்றின் அதிகாலைக்குளிரில் வெடவெடத்தபடி ஒரு குட்டி கருப்புநாய் வீட்டின் திண்ணை ஓரம் தஞ்சமடைந்திருந்தது. சிறிது பால் ஊற்றி&lt;br /&gt;அதன் பசியாற்றியதன் நன்றி மறவாமல் வீட்டையே சுற்றி சுற்றி வந்ததால் அதனை&lt;br /&gt;வளர்க்கலாம் என்று முடிவானபோதுதான் தெரிந்தது அது பெட்டை நாய். வீட்டைச்&lt;br /&gt;சுற்றி குட்டிபோடும் என்பதால் வேண்டாம் என மறுத்தார்கள். தினமும் காலையில்&lt;br /&gt;எழுந்ததும் திண்ணையிலிருந்து இறங்கி வந்து காலைச்சுற்றி விளையாடும்.&lt;br /&gt;விளையாட்டாக காலை உதறும்போது பயத்தில் கடித்துவிட்டது. கடித்தநாய்&lt;br /&gt;கண்டிப்பாக உயிரோடு இருக்கவேண்டும் என்பதால் கட்டாயமாக கண்பார்வையில்&lt;br /&gt;இருந்தே ஆகவேண்டும் என அக்கம் பக்கம் வசிக்கும் இலவசமருத்துவர்கள் &lt;br /&gt;ஆலோசனை கூறினார்கள். ராஜ உபச்சாரத்துடன் அது வளர்ந்துகொண்டிருக்கிறது. குட்டிநாயால் எப்போதுமே நேராக ஓடமுடியாது. குழந்தை எப்படி எப்படி தத்தி தத்தி நடக்கிறதோ அதேபோல தத்தி தத்தி சரக்கடித்தைப்போல ஓடிவரும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். தினமும் பொழுதுபோக்கே அதுதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-1554487192432443499?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/1554487192432443499/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=1554487192432443499' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/1554487192432443499'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/1554487192432443499'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2009/01/blog-post_10.html' title='எஸ்.ரா, சாரு, நாய்க்குட்டி'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-8430663461105212110</id><published>2009-01-02T09:58:00.000-08:00</published><updated>2009-01-02T11:56:11.281-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம பாட்டு மச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SV5t5p00ytI/AAAAAAAABa0/95e7M4hjK9w/s1600-h/NaanKadavul.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 211px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SV5t5p00ytI/AAAAAAAABa0/95e7M4hjK9w/s320/NaanKadavul.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5286783849826929362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பாடல் வெளியாகும் அன்றே இணைத்திலிருந்து தரவிறக்கி கேட்கும் மனோபாவம்&lt;br /&gt;தொடர்ந்தபடி இருப்பதால் அது தவறு என்பதே மறந்து விட்டிருக்கிறது. இணைய&lt;br /&gt;காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்றாலும் அவ்வப்போது தோன்றுகிறது.&lt;br /&gt;கோழித்தலையை அறுக்கும் நேரத்தில் ச்ச்சோ என்றாலும் அடுத்தநொடி குழம்பை&lt;br /&gt;நினைத்து நாக்கு உச்சு கொட்டும். சேது படம் பார்த்து பாலா மீது பிரமித்திருந்தேன்.&lt;br /&gt;நான் முதல் முதலாக காசு கொடுத்து ஆடியோ கேசட் வாங்கியது பாலாவின் நந்தா.&lt;br /&gt;மற்றபடி ரேடியோவிலோ, நண்பர்களின் வீட்டிலோ மட்டும்தான் பாடல்களைக் கேட்கும்&lt;br /&gt;வழக்கம். மெனக்கெட்டு வாங்கி ரசிக்கும் அளவுக்கு என் ரசனை இல்லை. ஆனால்&lt;br /&gt;சேதுவின் பாடல்கள் எல்லாமே மிகவும் தேர்ந்த வரிகளைக்கொண்ட அற்புதமான&lt;br /&gt;பாடல்கள். அதனாலேயே நந்தா பாடல் கேசட்டை வாங்க என்னைத்தூண்டியவை.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களூரில் உள்ள ஒரு மியூசிக் சென்டரில் தினமும் சென்று நந்தா பாடல்&lt;br /&gt;வந்துவிட்டதா என்று கேட்கும் அளவுக்கு என்னை மாற்றி விட்டிருந்தது. ஒருநாள்&lt;br /&gt;அதிகாலையில் வந்தேவிட்டது. வாங்கிவந்து கைகள் நடுங்க டேப்ரிக்கார்டரில்&lt;br /&gt;போட்டுக்கேட்டேன். கேட்டுக்கொண்டே இருந்தேன். எனக்குப் பிடித்த பாடல்களை&lt;br /&gt;திகட்டும் அளவுக்கு கேட்டுக்கொண்டே இருப்பேன். தொடர்ந்தபடி ஒருவாரமெல்லாம்&lt;br /&gt;ஒரே பாடலை ஆயிரக்கணக்கான முறை கேட்டிருக்கிறேன். அப்படி நந்தாவில் மிகவும்&lt;br /&gt;பாதித்த ஒரு பாடல் "எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்" எத்தனை முறை&lt;br /&gt;கேட்டிருப்பேன் என்றே தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல பிதாமகன் படத்தின் "அடடா அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே"&lt;br /&gt;பாடலை கோடிக்கணக்கான முறை கேட்டிருப்பேன். ஒலியாகவும், ஒளியாகவும்&lt;br /&gt;சிறப்பாக இந்தப்பாடல் இருக்கும். இந்த பாடலை எப்படி சாந்தக்குரல் ஜேசுதாசிற்கு&lt;br /&gt;கொடுத்தார்கள் என்று முதலில் நினைத்தேன் பிறகு இவரைத்தவிர வேறு எவரும் &lt;br /&gt;இவ்வரிகளுக்கு நியாயம் செய்திருக்க முடியாது இளையராஜாவின் தேர்வு எப்போதுமே&lt;br /&gt;சரியானதாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இன்று முழுக்க எனது கணிணியில் நான் கடவுள் பாடல்கள் மட்டும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கடவுளிலும் திரும்ப திரும்ப கேட்கும் ஒரு பாடல். "அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா" எனும் வரிகளைக்கேட்கும்போது நாடி நரம்பெங்கும் புதுரத்தம் புகுந்தோடுவது போல உணர்வு. அடடா அடடா அகங்கார பாடலைப்போலவே மிக அழுத்தமானதாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களுக்கு முன்பு வார இதழில் பாலாவின் பேட்டி ஒன்றினைப் படிக்க நேர்ந்தது.&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;br /&gt;"இது கடவுள் இருக்காரா, இல்லையாங்கிற ஆத்திகநாத்திக விளையாட்டு இல்லை. பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம். ஒரு எளிய கேள்வியை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். படம் பார்த்தால் பதில் கிடைக்கும். என்னை, உங்களை, நம்மை, நம் உலகத்தை அது இன்னும் தெளிவாக்கும்!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''ஊர்ல உலகத்தில் எவ்வளவோ பிச்சைக்காரங்க இருக்காங்க. எதிர்ப்படுற எல்லா பிச்சைக்காரங்களுக்கும் நாம் உதவுவதில்லை. பாவப்பட்டோ, இரக்கப்பட்டோ, புண்ணியத் துக்கோ, நாம போடுற சில சில்லறைக் காசுகளோட, அவங் களை ஒதுக்கிடுறோம். 'அய்யா தர்மதொர, அம்மா மகராசி!'ன்னு ஒரு வாய் சோத்துக்காக நம்மிடம் கையேந்தி நிக்கிற பாவப்பட்ட மனிதர்களைப் பத்தி யோசிச்சி ருக்கோமா? பிச்சை எடுக்கிறது என்ன குலத் தொழிலா? அவங்க எப்படிப் பிச்சையெடுக்கிற நிலைமைக்கு வந்தாங்க?&lt;br /&gt;&lt;br /&gt;பெத்த பிள்ளைங்களால விரட்டி அடிக்கப்பட்டு, வீதிக்கு வந்த துக்கம் தாங்க முடியாம, காவி வேட்டிக் கட்டி கௌரவமா பிச்சையெடுக்கிறது எவனோன்னு போறோம்... அவன், நம்ம அப்பனா இருந்தா? மானத்தைக் காப்பாத்திக்க வழி தெரியாம, பிச்சையெடுக்கிற அவமானத்தோட அலையுற பொம்பளை, நம்ம அம்மாவா, அக்காவா இருந்தா? அப்பனோ, ஆத்தாவோ உடம்புத் திமிர்ல யாரோடவாவது ஓடிப் போக, ஆதரவுக்கு யாருமில்லாம, எச்சி இலையை நக்கித் திங்கிறது நம்ம புள்ளையா இருந்தா? அப்பத் தெரியும்ல அந்த வலி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சொல்லியிருந்தார்&lt;br /&gt;&lt;br /&gt;நெடுஞ்சாலைப் பிணியாளர்கள் என்று ஒரு ஜாதியே நம் நாட்டில் உண்டு இவர்களுக்கென்று&lt;br /&gt;இரக்கப்படவோ, ஆதரவளிக்கவோ எவரும் இல்லை. இந்தியப் பிரஜைகளாய் இருந்து&lt;br /&gt;பின் தூக்கியெறியப்பட்டவர்கள். இவர்கள் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என்பதை&lt;br /&gt;விட மக்களால் கைவிடப்பட்டவர்கள் எனலாம். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்&lt;br /&gt;சில நாட்களுக்கு முன்பு அதிகாலைக்குளிரில் பவானியில் திருமணத்திற்கு செல்லும்&lt;br /&gt;வழியில் நான் கண்டவையே.  கிட்டத்தட்ட பதினேழுக்கும் மேற்பட்ட சித்தம்&lt;br /&gt;கலங்கிய நிலையில் சாலை ஓரங்களிலும் மரங்களின் அடியில் அழுக்குச்சட்டை&lt;br /&gt;பரட்டைத்தலையுடனும் நான் கண்டவர்களின் எண்ணிக்கை. அதைவிட கூடுதுறை&lt;br /&gt;கோயில் வாசல்புறத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். சபரிமலைக்கு&lt;br /&gt;செல்லும் சாமிகள், தரிசிக்க வந்த பக்தர்கள், திருமணத்திற்கு வந்தவர்கள் என&lt;br /&gt;அனைவருமே மறக்காமல் கோயில் உண்டியலில் சாமிக்கு சில்லறைகளாகவும்&lt;br /&gt;நோட்டுகளாகவும் கடவுளுக்கு கருணை காட்டினார்கள். அருகிள் அனாதைகளாக&lt;br /&gt;நிற்கும் சக மனிதர்களுக்கு எவரும் மறந்தும் கூட எதையும் தந்துவிடவில்லை.&lt;br /&gt;இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் இப்படி சித்தம் கலங்கிய நிலையில்&lt;br /&gt;திரிபவர்களைக் கணக்கெடுத்தால் கூட சில லட்சங்கள் தேறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்த ஒரு டீக்கடையின் அருகில் நான் சில நண்பர்கள் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்&lt;br /&gt;அடர்ந்த தாடி, சிக்குத்தலை, பின்புறம் சுத்தமாய் கிழிந்த கால்சட்டை மட்டும் அணிந்திருந்த&lt;br /&gt;ஒருவர் பக்கத்தில் வந்து நின்றார். அவருக்கும் சேர்த்தே டீ சொல்லி சாப்பிட்டோம்.&lt;br /&gt;ஒரு சலாம் வைத்துவிட்டு அருந்தினார். பழக்கப்பட்டுவிட்டார் போல. டீ சாப்பிட்டவுடன்&lt;br /&gt;இருவர் மட்டும் புகைக்க ஆரம்பித்தோம். அவர் காதோரத்திலிருந்து ஒரு பீடியை எடுத்து&lt;br /&gt;பற்ற வைக்க கடைக்கு சென்றார். ஈரமாக இருந்த அந்த பீடி பற்றவே இல்லை. இரண்டு&lt;br /&gt;மூன்று என தீக்குச்சியின் எண்ணிக்கை அதிகமாகவே கடைக்காரர் தீப்பெட்டியை பிடுங்கி&lt;br /&gt;வைத்துக்கொண்டார். அவர் நெருப்புக்காக என் முகத்தை பார்க்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;என்னிடமோ தீப்பெட்டி இல்லை ஆனால் லைட்டர் இருந்தது. ஆனால் அதைக்கொடுப்பதிலோ&lt;br /&gt;பற்ற வைப்பதிலோ விருப்பம் இல்லை. ஏனென்றால் அது ஏற்கனவே ரிப்பேராகி அளவுக்கதிகமாக நெருப்பு வருகிறது. முகமூடி அணிந்தத்தைப்போல முடி அடர்ந்த அவரின்&lt;br /&gt;முகத்தில் உதட்டில் பொருத்தி பற்ற வைக்கும்போது கணிசமான முடி எரிந்துவிட &lt;br /&gt;வாய்ப்பிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக தயக்கத்துடன் கொடுத்தபோது திருப்பி திருப்பி பார்த்து பற்றே இல்லாமல்&lt;br /&gt;என்னிடம் கொடுத்துவிட்டார். பிறகு நானே பற்றவைத்தபோது இரண்டு மூன்று முடிகள்&lt;br /&gt;கருகிவிட்டன. வாய்நிறைய புகை கக்கியபடி சென்றுகொண்டே இருந்தார் மக்கள்கூட்டம்&lt;br /&gt;அவருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஏழாம் வகுப்பு படிக்கையில் ஓர்நாள் மதியம் பள்ளியிலிருந்து சற்றுத்தள்ளி ஒதுக்குபுறத்தில்&lt;br /&gt;ஒரு மின்மாற்றி உள்ளது அதன் அருகில்தான் அனைவரும் சென்று மூத்திரம் பெய்வோம்.&lt;br /&gt;நீண்ட தூரம் பீய்ச்சி அடிப்பதில் தினமும் எங்களுக்குப் போட்டி. அப்போது புதரின் அருகில்&lt;br /&gt;கருத்த நிறத்தில் தோல்கள் சுருங்கிய கிழவி ஒருத்தி உயிரை விட்டுக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;அவளின் உடைகள் ஒருகாலத்தில் வெள்ளை நிறமாய் இருந்திருக்கலாம். பார்த்த&lt;br /&gt;மாத்திரத்தில் பயந்துபின்வாங்கி பிறகு பார்த்தோம். பள்ளியே திரண்டு வந்து பார்த்தது. அங்கே எலந்தப்பழம், இன்னபிற தின்பண்டங்கள் விற்ற கிழவிகள் கூட ஓடி வந்து&lt;br /&gt;பார்த்து பயந்து பின் வாங்கினார்கள் நானும் இன்னொருவனும் ஓடிப்போய் தண்ணீர் வாங்கிவந்து வாயில் ஊற்றினோம். சிறிது குடித்து மீதம் எல்லாவற்றையும் வெளியில் விட்டாள். மணி அடிக்கவே மனதே இல்லாமல் கிளம்பினோம். சூனியக்காரக்கிழவி என்றார்கள் அவளைப்பார்த்தால் பரிதாபமாக இருக்கிறாளே ஒழிய சூனியம் வைப்பவளைப்போல தெரியவில்லை. வகுப்பில் இப்படியே நினைத்துக்கொண்டு இருந்தேன். பள்ளிவிட்டது ஓடிப்போய் பார்த்தால் வாய், மற்றும் கண் ஓரங்களில் எறும்புகள் மேய்ந்துகொண்டிருந்தன. அழுகையே வந்துவிட்டது. தெருவில் நாய் அடிபட்டால் கூட ரோட்டிலிருந்து இழுத்து ஓரமாய் விடும் மக்கள் ஒரு சக மனித உயிர் இறந்துவிட்டால்&lt;br /&gt;பதுங்கி நழுவி விடுகிறது. கிட்டத்தட்ட ஏழுமணி கழித்து பேருராட்சி குப்பை அள்ளும்&lt;br /&gt;வண்டி வந்துதான் அதை ஏற்றிச்சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சாலை ஓரங்களில் திரிபவர்களை அப்போதிலிருந்தே கவனித்து வருகிறேன். சில சமயம்&lt;br /&gt;உரையாடவும் செய்திருக்கிறேன். ஒரு சமயம் பளாரென்று அறையே வாங்கி இருக்கிறேன்.&lt;br /&gt;அப்போது கல்லூரியின் உணவு இடைவேளையின்போது அருகில் இருந்த அண்ணாச்சி&lt;br /&gt;கடைக்கு புகைக்கச்செல்வோம். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கல்லூரி&lt;br /&gt;அது. ஊருக்கு சற்று தள்ளியே இருக்கும். கல்லூரி வாசலின் இருபுறத்திலும் புளிய&lt;br /&gt;மரங்கள். ஒன்றின் அடியில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார் பலநாள் குளிக்காததினால்&lt;br /&gt;உடல் அழுக்கேறி இருந்தது. கவனித்தபடியே சென்று விட்டேன். கல்லூரியின் பின்புறமே&lt;br /&gt;விடுதி என்பதால் இரவு உணவு முடிந்ததும் மறுபடி சாலைக்கு வருவோம். அப்படி&lt;br /&gt;திரும்ப வரும்போது அவர் அங்கே அமர்ந்திருந்தார். பலநாள் சாப்பிடாததின் வருத்தம்&lt;br /&gt;முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. உடனே விடுதியின் சமையலறைக்கு சென்று&lt;br /&gt;தட்டு நிறைய சோறு, குழம்பு ஊற்றி தண்ணிர் புட்டியுடன் வந்தேன். சிறிது தயக்கத்துடனே&lt;br /&gt;அவரின் அருகில் சென்று தட்டையும் தண்ணீரையும் வைத்து சாப்பிடச்சொன்னேன்.&lt;br /&gt;அவ்விடம் கொஞ்சம் இருட்டாக இருந்தது. எவ்விதமான பாவனையும் இல்லாமல் தட்டை&lt;br /&gt;நகர்த்தி வைத்துவிட்டார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு சாப்பிட ஆரம்பித்தார்.&lt;br /&gt;சாப்பிட்டதும் தண்ணீரை எடுத்து தட்டில் கை கழுவினார் பிறகு கழுவிய தண்ணீரையே&lt;br /&gt;எடுத்துக்குடித்தார் பிறகு பாட்டில் தண்ணீரையும் குடித்துவிட்டு வைத்தார். இருவரும்&lt;br /&gt;அருகிலிருந்த அண்ணாச்சி கடையில் சிகரெட் வாங்கி புகைத்தோம். நீண்ட நேரத்திற்கு&lt;br /&gt;பிறகு வாய்திறந்து பேசினார். ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கிட்டத்தட்ட&lt;br /&gt;இரண்டரை மணிநேரம் கேட்டுக்கொண்டிருந்தேன். பல முகபாவங்கள். அழுகை, சிரிப்பு,&lt;br /&gt;ஏமாற்றம், மகிழ்ச்சி என மொழிக்கு அப்பாற்பட்ட மொழிகள் மட்டும் புரிந்தன.அவர் பேசிய பேச்சில் இருந்து அவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. மற்ற எதுவுமே புரியவில்லை. எப்படி இங்கு வந்திருப்பார் என்றுகூட தெரியவில்லை. ஆனால் நம்மைப்போலவே எதோ ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருப்பார் என்று மட்டும்&lt;br /&gt;தெளிவாக புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கோ படித்தது "மூளையழிவதும் கூட்டுக்குள் திரும்புவதும் ஒன்றே"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-8430663461105212110?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/8430663461105212110/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=8430663461105212110' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/8430663461105212110'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/8430663461105212110'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2009/01/blog-post.html' title='அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SV5t5p00ytI/AAAAAAAABa0/95e7M4hjK9w/s72-c/NaanKadavul.jpg' height='72' width='72'/><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-4381246948081419432</id><published>2008-12-26T20:00:00.000-08:00</published><updated>2008-12-26T20:03:31.388-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>மொக்கை குறிப்புகள்</title><content type='html'>தொடர்ச்சியாக வீட்டிலிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. சில இடங்கள், பல&lt;br /&gt;முகங்களில் பழையதை தேடி தினமும் தோற்றுப்போகிறேன். எல்லாமே மாறி&lt;br /&gt;விட்டிருக்கின்றன. முதல் இரண்டு வாரங்கள் அடர்மழையும் தேநீருமாக ரம்மியமாக&lt;br /&gt;இருந்தது, கடந்த இரண்டு வாரங்களாக கடும் குளிர். மழையானாலும் குளிரானாலும்&lt;br /&gt;நம் பழக்க வழக்கங்கள் எதையும் மாற்றிக்கொள்வதே இல்லை. இதுபோன்ற எதிர்&lt;br /&gt;குணங்களால் உடல்நிலையில் பருத்த மாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலம்பாட்டம், சேவல், தெனாவட்டு, காதலில் விழுந்தேன் என்று அனைத்துப் புதிய&lt;br /&gt;திரைப்படங்களுக்கும் நண்பர்கள் வலுக்கட்டாயமாக மாலைகளில் இழுத்துச்சென்றார்கள்&lt;br /&gt;நான்கு அற்புதமான மாலைகள் வீணாகிய வருத்தமில்லை என்றாலும் இதுபோன்ற&lt;br /&gt;படங்களையெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக எப்படி சகித்துக் கொள்கிறார்கள்&lt;br /&gt;என்று தோன்றியது. சொன்னதையே திரும்பச்சொல்லும் கற்பனை வறட்சி மிக்க&lt;br /&gt;இயக்குனர்களின் படங்களைப் பார்ப்பதைவிட தொலைக்காட்சி சீரியல்களை&lt;br /&gt;பார்க்கலாம். குறிப்பாக சிலம்பாட்டம் படம் பார்க்கையில் நெரிசல் மிக்க பேருந்து&lt;br /&gt;நிலையத்தின் கழுவாத கழிவறைக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பொம்மலாட்டம் பார்க்க நேரத்திற்கு கிளம்பியும் அரங்கம் சென்றடைய தாமதம்.&lt;br /&gt;டிக்கெட் கிழிப்பவரிடம் "உக்காரதுக்கு இடம் இருக்குங்களா அண்ணே" என்றேன்.&lt;br /&gt;அவர் "படுத்துகிட்டே பாக்கலாம் சார்" என்றார். மொத்தக்குத்துகளையும் வைத்து&lt;br /&gt;அவர் சொன்ன பதில் எனக்குப் பிடித்திருந்தது. முதல் பாதி சொக்கியது. இரண்டாம்&lt;br /&gt;பாதியில் இமயத்தின் புலிப்பாய்ச்சல். படம் பார்க்கையில் இமயமே அவரைப்பற்றிப்&lt;br /&gt;படமெடுக்க எதற்கு நானாபடேகர் என்று மனம் நினைத்தது ஆனால் முடிக்கையில்&lt;br /&gt;அவரைப்பற்றி கொஞ்சமாகவும் மற்றும் சுதந்திரமான, நேர்த்தியான படைப்பாளியின்&lt;br /&gt;நிலையை தெளிவாக விளக்குகிறது. இந்தப்படத்திலும் அர்ஜுன் வெளிநாட்டுக்கு&lt;br /&gt;சென்று ஹீரோயினின் குண்டியை தடவுகிறார். விலுக் விலுக்கென்று ஆடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற வெளிநாட்டு பாடல்காட்சிகள் பார்க்கும்போதெல்லாம் மனது மிகுந்த&lt;br /&gt;அசௌகரியமாக உணர்கிறது. எதற்கு இந்த கோமாளி நடனங்கள்? இவர்கள்&lt;br /&gt;இப்படி ஆடுவதைத்தான் மக்கள் ரசிக்கிறார்களா? அர்ஜுன், சிம்பு போன்றவர்கள்&lt;br /&gt;நாயகியிடம் செய்யும் சில்மிஷங்களுக்குப் பதிலாக புணர்ச்சியே செய்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களிடமிருந்தும், சொந்தமாகவும் இருபது நகைச்சுவை டிவிடிக்கள், இருபது&lt;br /&gt;சினிமா நடிகர்கள், நடிகைகளின் சினிமா ஆடல், பாடல்கள் அடங்கிய டிவிடிக்கள் உள்ளது. இருபத்தி நான்குமணி நேர நகைச்சுவைச்சேனலும், பாடல் ஒலிபரப்பும் சேனலும்&lt;br /&gt;ஆரம்பிக்கும் எண்ணம்கூட உள்ளது. கெக்கே பிக்கே என்று பேசி பாடல் ஒலிபரப்பலாம்.&lt;br /&gt;அருக்கானி பிகர்கள் நிறையவும் உள்ள ஊர் என்பதால் நிறைய விளம்பரங்கள் வரலாம்.&lt;br /&gt;நிறையக் கேணையர்கள் போன் செய்து விருப்பப் பாடலைக் கேட்பார்கள். அதைத் தன்&lt;br /&gt;நண்பர்களுக்கு "டெடிகேட்" செய்து பரவசப்பட்டுக்கொள்வார்கள். இதெல்லாம் கூட&lt;br /&gt;கொடுமையில்லை அடங்காத நிஷா ஆடிய ஆட்டத்தில் தமிழகமே துண்டாகிக்கிடந்த&lt;br /&gt;காலையில் சன் மியூசிக்கில் ஒரு ஜந்து "happy Rainy day" என்று மெசெஜ்&lt;br /&gt;அனுப்புகிறது அதையும் சேனல் வெளியிட்டு வாழ்த்துகிறது. உண்மையிலேயே&lt;br /&gt;யாராவது அனுப்புகிறார்களா அல்லது சேனலே இப்படியா.... ரொம்ப ஆராய்ஞ்சிட்டெ&lt;br /&gt;போனால் பெரிய அரசியல் தலைவர்களின் மகன்களின் குசுநாத்தம் அடிக்கிறது.&lt;br /&gt;அதற்க்குப் பாடலையே பார்த்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"திருவண்ணாமலை படம் பார்த்தவர்களுக்கு நேரடி ஒளிபரப்பில் பேரரசு ஆறுதல் சொல்லிக்&lt;br /&gt;கொண்டிருந்தார்." அதில் ஒரு அப்பாவி ரசிகன் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;அ.ர: "சார் உங்க அடுத்த படம் எப்ப சார்?&lt;br /&gt;&lt;br /&gt;பே: என்னோட அடுத்த படம் திருத்தணி. திருவண்ணாமலை ஆக்சன் ஜோதின்னா, திருத்தனி&lt;br /&gt;ஆக்சன் அவதாரம். &lt;br /&gt;&lt;br /&gt;அ.ர: "ஏன் சார் தொடர்ந்து ஆக்சன் படமே எடுக்கறிங்க?&lt;br /&gt;&lt;br /&gt;"மக்களுக்கு அதான் சார் புடிக்கிது" மக்கள் சந்தோஷமா இருக்கற ஒரே இடம் தியேட்டர்&lt;br /&gt;தான் அதனால அவங்கள தொடர்ந்து சந்தோஷப்படுத்தறதுதான் என் சந்தோசம்.&lt;br /&gt;&lt;br /&gt;பேரரசு ஆக்சன், ஜேகே ரித்திஸ் ஆக்சன், விஜயகாந்த் ஆக்சன், ரஜினி ஆக்சன், விஜய்&lt;br /&gt;அஜித், சொம்பு, என்று ஒரே ஆக்சன் அதிரடிகளால் கோடம்பாக்கம் நிரம்பி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் பார்க்கப்போய் கொடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி&lt;br /&gt;இருப்பதால் டிஸ்கவரியையும், நேஷனல் சேனலையும் பார்க்கிறேன். "நாலு புலி சேர்ந்து&lt;br /&gt;ஒரு காட்டெருமைய உயிரோட கடிச்சி திங்குறத பாக்குறியே அப்டினா உனக்கு எவ்ளோ&lt;br /&gt;கல்நெஞ்சமா இருக்கும்டா" என்று பெற்ற தாய் திட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இணைய இணைப்பு கிடைப்பதில் பெரிய தாமதம் ஏற்பட்டுவிட்டபடியால் வலை உலகில்&lt;br /&gt;என் ஐம்பது நாள் இல்லாமல் போய்விட்டது(:))). இத்தனை நாட்களுக்குப் பிறகு&lt;br /&gt;ரீடரைத்திருந்தால் ஆயிரத்தி சொச்சம். ஜெயமோகன் இருப்பதிலேயே டாப். 72 பதிவுகள்.&lt;br /&gt;சும்மாவா சூறாவலி என்று சொல்கிறார்கள். இணையத்தில் எழுதுபவையையும் கெட்டி&lt;br /&gt;அட்டையில் பதிப்பித்துவிடுவார் அப்போது படித்துவிடலாம் என்று அனைத்தையும்&lt;br /&gt;படித்துவிட்டதாக காண்பிக்கும்படி ரீடரார் இடம் வேண்டிக்கொண்டேன். ஆனால் நண்பர்கள்&lt;br /&gt;பரிந்துரைத்த மத்தகம் குறுநாவலை மட்டும் மென்நூலாக மாற்றிக்கொண்டேன்.&lt;br /&gt;அதை வாசிக்க ஒரு நல்ல பொழுது வாய்க்கும் அதுவரை பொறுத்திருக்கலாம்.&lt;br /&gt;இரண்டாவதாக R.P.ராஜநாயகத்தின் சுருக்கமான 60 பதிவுகள் நிச்சயமாக அனைத்தையும்&lt;br /&gt;படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அமீரகத்தில் வேலையின்போது நிறைய உபரி நேரம் சும்மா இருக்காமல் எதையோ எழுதி&lt;br /&gt;கிழித்துக்கொண்டிருந்தேன். ஊரில் சும்மா இருக்கும்போது நேரமே கிடைப்பதில்லை.&lt;br /&gt;நான்குபுறமும் நண்பர்களின் அழைப்பு என சென்றுவிடுகிறது. ஆனால் இன்னும் ஒரு&lt;br /&gt;பதிவரைக்கூட சந்திக்கவில்லை(!)&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளக்குறிச்சி நகர வீதிகளில் பதிமூன்று நாய்கள் ஒன்றாகவே சுற்றுகின்றன. அவை&lt;br /&gt;பிரிவதே இல்லை. பரபரப்பான வீதியில் மனிதக்கூட்டங்களுக்கு நடுவே நுழைந்து&lt;br /&gt;செல்கின்றன. திடீரென்று அவை அனைத்தும் திசைக்கொன்றாக பார்க்கின்றன.&lt;br /&gt;நிற்கும் திசையில் பார்வையை கூர்மையாக கவனிக்கின்றன. எதோ ஒரு தாக்குதலுக்கு&lt;br /&gt;வியூகம் அமைப்பது போல. ஆனால் அடுத்த நொடியும் கிளம்பி விடுகின்றன.&lt;br /&gt;யாருக்கும் தொந்தரவு தருவதில்லை. "அதிகம் விற்பனையாகும்" நாளிதழ்களிலும்&lt;br /&gt;செய்தி வெளியிட்டிருக்கின்றன. நானும் இரண்டு முறை அந்தக்காட்சியை பார்த்தேன்.&lt;br /&gt;ஒன்றையும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இரண்டு முறையும் எண்ணிக்கையை&lt;br /&gt;சரிபார்த்தேன். சரியாக பதிமூன்று நாய்கள். அமைதி ஊர்வலம் போல செல்கிறது&lt;br /&gt;வருகிறது, திடிரென நிற்கிறது பிறகு செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாய்களுக்கு உள்ள பொதுவான குணம் "எங்க ஏரியா உள்ள வராதே" என்பதுதான்.&lt;br /&gt;அதையும் மீறி இவை பதிமூன்றும் நட்புகொள்ள எது காரணமாக இருக்கும்?&lt;br /&gt;இதன் பிண்ணனியை ஆராய்ந்தால் சுவையான சம்பவம் எதாவது ஒன்று இருக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-4381246948081419432?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/4381246948081419432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=4381246948081419432' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/4381246948081419432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/4381246948081419432'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2008/12/blog-post_26.html' title='மொக்கை குறிப்புகள்'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-562584384847492724</id><published>2008-12-18T19:06:00.000-08:00</published><updated>2008-12-18T20:20:47.838-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>இரவின் இசை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SUsgTRN3GTI/AAAAAAAABNc/2C1MOuSqsm0/s1600-h/Sepia+Forest.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SUsgTRN3GTI/AAAAAAAABNc/2C1MOuSqsm0/s320/Sepia+Forest.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5281350503433181490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இருபுறத்திலும் மரங்கள் அடர்ந்த யாருமற்ற&lt;br /&gt;சாலையின் நள்ளிரவு சப்தங்களை&lt;br /&gt;கேட்டுக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;முன்பே பலமுறை கேட்டு கவனித்திராத&lt;br /&gt;சப்தங்கள் வினோதனமான நினைவலைகளை&lt;br /&gt;உணர்த்தின. உன்னதமான ஒரு தருணத்தை பதிவிக்கும்&lt;br /&gt;கலைஞனின் கவனத்தோடு அதனை&lt;br /&gt;மன அறைகளில் பதிவிக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;முதலில் ஆதியின் நிசப்தம். பின்பு தவளைகளின்&lt;br /&gt;கூட்டுச்சப்தத்தோடு சீரான இடைவெளியில்&lt;br /&gt;ஆந்தையின் கொஞ்சல். எங்கோ தொலைவில்&lt;br /&gt;கிழவியின் ஒற்றை ஓலம். பெரிய&lt;br /&gt;ஆற்றின் குறுக்கே ஓடையின் சலசலப்பு.&lt;br /&gt;உறக்கம் தொலைத்த கிழவனின் முணுமுணுப்பு&lt;br /&gt;வண்டுகளின் ரீங்காரம் என&lt;br /&gt;எல்லாமும் சேர்த்தே பதிவித்தேன்.&lt;br /&gt;விடியலில் பதிவித்ததை கேட்க முயற்சிக்கையில்&lt;br /&gt;நகரத்தின் இரைச்சலில் இரவின்&lt;br /&gt;இசை கலைந்து விட்டிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-562584384847492724?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/562584384847492724/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=562584384847492724' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/562584384847492724'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/562584384847492724'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2008/12/blog-post.html' title='இரவின் இசை'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SUsgTRN3GTI/AAAAAAAABNc/2C1MOuSqsm0/s72-c/Sepia+Forest.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-3471767073719639211</id><published>2008-11-01T21:25:00.000-07:00</published><updated>2008-11-02T00:28:57.323-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நெடிதுயர்ந்த பனையின் நிழல்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SQ0xCja0-HI/AAAAAAAABFc/7CXByZbxMqk/s1600-h/ph17.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 131px;" src="http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SQ0xCja0-HI/AAAAAAAABFc/7CXByZbxMqk/s320/ph17.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5263917459403241586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நெடிதுயர்ந்த பனையின் நிழல் நகரும்&lt;br /&gt;கதிரவனின் நகர்விற்கேற்ப &lt;br /&gt;நகர்கிறோம் நானும் நீயும். நிரந்தரமென்றோ&lt;br /&gt;தற்காலிகமென்றோ வரையிடமுடியாத&lt;br /&gt;தனிமை. தனிமை சுகிக்கும் கணங்களாக&lt;br /&gt;நான் குறிப்பிடுபவையாவன சிலது கேள்.&lt;br /&gt;தொட்டாற்சிணுங்கி தொடு பின் தழை&lt;br /&gt;விரியும் கணங்கள் காத்திரு.&lt;br /&gt;அடர்மழை காண் அதன் கடைசித்துளி&lt;br /&gt;ஓசை உற்று கேள்.&lt;br /&gt;அடங்காக் காமத்தின் உச்சமாய் சுயபுணர்ச்சி&lt;br /&gt;செய், உடலதிரும் குற்றவுணர்ச்சி உணர்.&lt;br /&gt;சாந்த குணமும் விஷம் நிரம்பிய நாகம்&lt;br /&gt;ஒன்றும் உன் முன் நிற்பதாக கற்பனை கொள்.&lt;br /&gt;நிலைக்கண்ணாடி முன் உடல் வருடி&lt;br /&gt;முழுநிர்வாணம் ரசி, காற்றுப்புக அனுமதி கொடு.&lt;br /&gt;இவையாவும் நாளுக்கொன்றாய் உரு மாறும்&lt;br /&gt;நிலாவாகவும்&lt;br /&gt;அது தரும் தற்காலிக குளிர்மை போலவும்&lt;br /&gt;சுகிக்கவில்லையெனில் எப்போதாவது ஒன்றின்&lt;br /&gt;மற்றொன்று தொடர்ச்சியாய் நடக்கும்&lt;br /&gt;விசேஷ கணத்திற்காய் காத்திரு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-3471767073719639211?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/3471767073719639211/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=3471767073719639211' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/3471767073719639211'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/3471767073719639211'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2008/11/blog-post_01.html' title='நெடிதுயர்ந்த பனையின் நிழல்'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SQ0xCja0-HI/AAAAAAAABFc/7CXByZbxMqk/s72-c/ph17.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-1951412269864306160</id><published>2008-11-01T01:26:00.000-07:00</published><updated>2008-11-01T09:49:47.230-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>மொக்கை குறிப்புகள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SQyFksor1_I/AAAAAAAABFU/RN058z6kO40/s1600-h/diwali.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SQyFksor1_I/AAAAAAAABFU/RN058z6kO40/s320/diwali.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5263728929992857586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தீபாவளி கொண்டாட்டத்திற்கு நண்பர் அழைத்திருந்தார். கடந்த மூணு வருடங்களாக&lt;br /&gt;எந்த பண்டிகையையும் பார்க்கவே இல்லை. மாறுதலுக்காக சென்று வரலாம் என்று&lt;br /&gt;சென்றேன். நல்ல சாப்பாடு போடுவார்கள் என்ற என் எண்ணம் பொய்யாகவில்லை&lt;br /&gt;ஆனால் எல்லாரும் கூடி ஆளுக்கொரு பாட்டு பாடவேண்டும் என்று பீதி கிளப்பினர்.&lt;br /&gt;பாடத்தெரியாதவனை பாடச்சொல்வது வன்முறையாகும் என்று சொன்னால் அடிக்க&lt;br /&gt;வருவார்கள். கரோக்கியை ஒலிக்கவிட்டு திரையில் பாடல் வரிகள் தெரிய&lt;br /&gt;அதைத்தொடர்ந்து பாடும் ஒரு விளையாட்டு. எல்லாரும் கட்டாயம் ஒருபாடலாவது பாடவேண்டும் என்றார்கள். முன்ன பின்ன மைக் பிடித்ததில்லை அதுவுமல்லாமல்&lt;br /&gt;ஒரு முழுப்பாடலையும் தவறு இல்லாமல் பாடினால் அதற்கு மதிப்பெண் திரையில் தெரிகிறது. அதுதான் பெரிய சிக்கலே. என் முறை வந்தது. நான் பாட ரெடி ஆனா&lt;br /&gt;எனக்கு முழுசா தெரிஞ்சது ஒரு பாட்டுதான் அந்த பாட்டு இருந்தா பாடுவேன் இல்லனா முடியாது என்றேன். எல்லாரும் ஆர்வமாக என்ன பாட்டு சொல்லு என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்" இந்த பாட்டு இருக்குதா?&lt;br /&gt;இருந்ததுன்னா அய்யா ரெடி... கடைசியில் அந்த பாட்டு இல்லையென்பதால் க்ரேட்&lt;br /&gt;எஸ்கேப். எல்லாரும் சென்றபிறகு மறுநாள் தனியாக முயற்சி செய்து பார்த்தேன்.&lt;br /&gt;இசையோடு கூடி பாடுவது எவ்வளவு சிரமம் என்று தெரிந்தது. என் குரல் எனக்கே&lt;br /&gt;கன்றாவியாக இருந்தது. நல்லவேளை பாடாமல் எல்லாரையும் காப்பாற்றி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக பத்துபேர் சுற்றிலும் இருக்கும்போது உரக்கப் பேசுவதே எனக்கு கைவராத&lt;br /&gt;விஷயம். பாடவேண்டும் என்றால் கேவலமாக வழிவேன். கல்லூரி படிக்கையில்&lt;br /&gt;இதேபோல சம்பவங்கள் நடந்ததுண்டு பெரும்பாலும் அந்நேரங்களில் எப்படியாவது&lt;br /&gt;தப்பித்துவிடுவேன். அக்கணத்தை சந்தோஷமாக்கவே பாடுகிறோம் கச்சேரிக்காக&lt;br /&gt;அல்ல எனினும் இந்த கூச்சசுபாவத்தை மாற்றவே முயற்சிக்கவில்லை. ஒருசிலர்&lt;br /&gt;மட்டுமே எந்தவித கூச்சமும் இன்றி "நாலு பேர்" கவலை இல்லாமல் பாடுவார்கள்.&lt;br /&gt;அப்படிப்பட்ட ஒரு நண்பன் எழிலரசன். கூட்டத்திலே கோயில் புறா, நான் ஏரிக்கரை&lt;br /&gt;மேலிருந்து போன்ற பாடல்களை எப்பொழுதும் விருப்பமுடனும் உணர்ச்சியுடனும்&lt;br /&gt;பாடுவான். நல்ல குரல்வளமும் கூட. எப்பொழுது பாடச்சொன்னாலும் உடனே&lt;br /&gt;எழுந்து பாடுவான். என்னை வலுக்கட்டாயமாக பாடச்சொன்னபோது 7ஜி ரெயின்போ&lt;br /&gt;காலனி "ராஜா... ராஜாதி ராஜனிந்த ராஜா" என்பது போல ஒரு பாடலைப் பாடினேன். எல்லாரும் சிரிப்பை நிறுத்த சில நிமிடங்கள் பிடித்தது. அன்று முதல் "நாலு பேர்"&lt;br /&gt;முன் பாடுவது போல வாயைக்கூட அசைக்க கூடாது என்று முடிவெடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளி விருந்தின்போது ஒரு பெண் சளைக்காமல் இந்தி, தமிழ், கன்னடம் என்று&lt;br /&gt;மாறி மாறி பாடினார். குரல் மோசமில்லை என்றாலும் முயற்சிக்காக பாராட்டாமல்&lt;br /&gt;இருக்கவே முடியவில்லை. கல்லூரியில் கூட ரம்யா என்ற நண்பி இதேபோல&lt;br /&gt;நானாவிதக் கூச்சங்களை தவிர்த்துவிட்டு அடிக்குரலிலிருந்து உணர்ச்சிகரமாக&lt;br /&gt;பாடுவார். நடுவில் இசைக்கோர்வைகளைக் கூட எழுப்புவார். அந்த இடத்தில்&lt;br /&gt;இருப்பதே அசூயையாக நான் உணர்வேன். இப்பொழுது நினைத்தால் தவறு என&lt;br /&gt;படுகிறது. பிறகு தொலைக்காட்சிகளில் நேயர் விருப்பப்பாடல்களை வழங்கினார்.&lt;br /&gt;உற்சாகமான அதே பங்கேற்பு. பின்னாளில் தமிழின் பெரிய இயக்குனர் ஒருவரை&lt;br /&gt;மணந்து சென்றுவிட்டார். சென்றவாரம் அவரின் புகைப்படம் குங்குமம் இதழில்&lt;br /&gt;வந்திருந்தது. கணவரை அணைத்து உற்சாகமான அதே சிரிப்புடன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முதலாக வீட்டை விட்டு வெகுதொலைவில் தங்கி படிக்கவேண்டிய நேரம்&lt;br /&gt;தனித்த அறை, விடுதி, வார்டன், அதிகாலைக்குளி,யல் வரிசையாக உட்கார்ந்து  &lt;br /&gt;நேரத்திற்கு சாப்பிடவேண்டும் போன்ற விதிமுறைகள் தற்கொலை எண்ணத்தை&lt;br /&gt;தூண்டியது. பக்கத்து அறையில் காமராஜ் என்ற MCA படிக்கும் அண்ணன் இருந்தார்.&lt;br /&gt;அவர் கல்லூரியிலே மிகவும் பிரபலம். எந்த நேரமும் பாடிக்கொண்டே இருப்பார்&lt;br /&gt;அற்புதமான குரல்வளம் அவருக்கு. தொடர்ந்து மூன்று வருடங்களாக கல்லூரி&lt;br /&gt;ஆண்டுவிழாவில் முதல் பரிசு பெற்றவர். தினம் இரவு உணவு முடிந்ததும்&lt;br /&gt;மொட்டைமாடியில் எல்லாரும் கூடுவோம் காமராஜ் பாட எல்லாரும் அமைதியாக&lt;br /&gt;கேட்டுக்கொண்டிருப்போம். தேர்ந்தெடுத்த பாடல்களை அழகான குரல்கொண்டு&lt;br /&gt;பாடும்போது கேட்டுக்கொண்டே இருக்கலாம். "செவ்வானம் வெட்கம் கொண்டது&lt;br /&gt;யாராலே" அவரின் விருப்பப்பாடல். இந்தப்பாடலை எப்பொழுது கேட்டாலும்&lt;br /&gt;அவரின் நினைவுதான் வருகிறது.&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;A Wednesday படத்தைப்பற்றி நிறைய பதிவுகள். பரிந்துரைத்த படம் வேறு பக்கத்து&lt;br /&gt;திரையரங்கில் ஓடுகிறது பார்க்கலாம் என்று சென்றால் படத்தை தூக்கி விட்டார்கள்.&lt;br /&gt;ஏகன் ஓடிக்கொண்டிருக்கிறது பார்க்கலாம்தான். பார்த்தபின் வரும் எரிச்சலை என்ன&lt;br /&gt;செய்வது. மேலும் படம் ஆரம்பிக்க இன்னும் இரண்டு மணி நேரம் காத்திருக்கவேண்டும்.&lt;br /&gt;இதெல்லாம் வேலைக்காவாது வாடா போலாம் என்று கூப்பிட்டால் நண்பன் நயன்&lt;br /&gt;போட்டோவை சைடிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி மச்சி இந்த வெங்காயப்படத்துக்கெல்லாம் எவனும் வரமாட்டான் அதனால டிக்கெட்&lt;br /&gt;அப்புறம் வாங்கிக்கலாம் இப்ப ஊர் சுத்தலாம் வா என்று கூட்டிப்போனேன். &lt;br /&gt;&lt;br /&gt;சரியாக 10.20 க்கு செல்லும்போது இரண்டே இரண்டு டிக்கெட் இருந்தது. அதுவும்&lt;br /&gt;முன்வரிசையின் முதல் இரண்டு சீட். நண்பனைப் பார்த்தேன்."நீ எதத்தாண்டா&lt;br /&gt;உருப்படியா செஞ்சிருக்க" சரி எடுத்து தொலை. இவ்வளவு நேரம் தேவுடு&lt;br /&gt;காத்ததுக்கு இதுவும் இல்லன்னா அசிங்கமா போவும் என்றான். டிக்கெட் வாங்கி&lt;br /&gt;உள்ளே சென்றால் ஒரே "தலை" முழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;நயன் தாராவின் நடிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.அவரின்&lt;br /&gt;அடுத்தப்படத்தில் மேல்கச்சையை கழட்டி விடுவார் என்றே நம்புகிறேன். ஏனென்றால்&lt;br /&gt;திரைக்கு சமீபத்தில் அமர்ந்து பார்க்கும்போது எல்லாமே "பிரம்மாண்டாமாக" தெரிந்தது&lt;br /&gt;மேலே முட்டிவிடுமோ என்ற அச்சமும் கூடவே.&lt;br /&gt;&lt;br /&gt;புல் மப்பில் வந்திருந்த பின்னிருக்கை பிதாமகன் ஒருவர் வாந்தியே எடுத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாசருக்கு இன்னும் எத்தனை படத்தில் போலிஸ்கார மகனின் போலீஸ்கார அப்பாவாக&lt;br /&gt;நடிக்கும் வாய்ப்பு ஏற்படுமோ தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ படம் முடிந்து வெளியே வரும்போது வெளியில் அடுத்தகாட்சி காண&lt;br /&gt;பெரும் கூட்டம் காத்திருந்தது. "உங்களயெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு"&lt;br /&gt;என்று வடிவேலு பாணியில் எவரோ சொல்ல மொத்தக்கூட்டமும் சிரித்தது.&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;கோடை முடிந்து குளிர் எட்டிப்பார்க்கும் காலம் வந்துவிட்டதற்கான அறிகுறிகள்&lt;br /&gt;அதிகாலை உறக்கத்தில் தெரிய ஆரம்பித்துவிட்டன. அலுவலகத்திற்கு நேரத்திற்கே&lt;br /&gt;சென்றதால் வரும் பின்விளைவுகள் அறியாது சென்றுவிட்டேன். வரவேற்பறையில்&lt;br /&gt;சீக்கிரமே வந்துவிட்ட தோழிகள் அரட்டை அடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;நாக்கால் மூக்கைத்தொடும் விளையாட்டு இன்றைக்கு. பாரதிராஜா படம் பார்த்துவிட்டு&lt;br /&gt;முயற்சித்திருக்கிறேன். மேலுதட்டுக்கு மேல் எட்டவேயில்லை. திடீரென்று நான்&lt;br /&gt;உள்ளே நுழைந்ததும் என்னையும் தொடச்சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகழகான தட்டையான வெள்ளைப் பிலிப்பினோ மூக்குகள். தொட ஆசையாக இருந்தது&lt;br /&gt;கிட்டே போய் தொட முயற்சிக்கையில் "உன் மூக்க தொடச்சொன்னேண்டா வெண்ணெ"&lt;br /&gt;என்பது போல தள்ளிவிட்டுவிட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;எப்படி என்பது போல பார்த்தேன். "இப்டிதான் என்றபடி நான்கு பேரும் ஒரு சேர நாக்க&lt;br /&gt;மூக்க தொட்டனர்". எனக்கு நாக்க முக்க பாட்டு ஞாபகம் வந்தது. கூடவே பெண்களுக்கு&lt;br /&gt;வாய் மட்டுமல்ல நாவும் நீளம் என்ற உண்மையும் புரிந்தது. இது அனைத்து தேசத்து&lt;br /&gt;பெண்களும் பொருந்தும் என்பதுவும் தாமதமாக புரிந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-1951412269864306160?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/1951412269864306160/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=1951412269864306160' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/1951412269864306160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/1951412269864306160'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2008/11/blog-post.html' title='மொக்கை குறிப்புகள்'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SQyFksor1_I/AAAAAAAABFU/RN058z6kO40/s72-c/diwali.JPG' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-4423237704759477067</id><published>2008-10-17T01:57:00.000-07:00</published><updated>2008-10-17T02:31:30.597-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ஜனனி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SPhVJT-ryeI/AAAAAAAABB8/Y50h7jHMSvM/s1600-h/Crying%2520Girl.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SPhVJT-ryeI/AAAAAAAABB8/Y50h7jHMSvM/s320/Crying%2520Girl.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5258046183425427938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வெள்ளை நிறத்திலானது அச்சிறுமியின் கண்கள்.&lt;br /&gt;பிஞ்சுக்கை விரல்கள். பிங்க் நிறத்தினை ஒத்த&lt;br /&gt;விரல்நுனிகள். கூடத்தில் நடைபயில்கின்றாள்.&lt;br /&gt;இவ்வீட்டின் பொருட்கள், மனிதர்கள் மேல்&lt;br /&gt;போர் தொடுப்பதாக எண்ணம். போர் என்பது&lt;br /&gt;ஒரே ஒரு அடி மட்டுமே. பொருட்களின் மீது&lt;br /&gt;கம்பு பட்டெழும் வினோதமான ஒலியை&lt;br /&gt;ரசித்தவாறு முன்னேறுகிறாள். ஜடப்பொருட்கள்&lt;br /&gt;யாவும் அவள் முன் மண்டியிட்டன. எதிர்ப்புகள்&lt;br /&gt;இல்லாத இப்போரில் குதூகலம் அடைந்திருந்தாள்.&lt;br /&gt;ராணியைப் போன்ற தோரணையுடன் என்னருகே&lt;br /&gt;வருகிறாள். துயிலிலாழ்ந்து மேலெழும் முதுகில்&lt;br /&gt;அடித்தபோது அவ்வினோதமான ஒலி இல்லை.&lt;br /&gt;ஏமாற்றமடைந்தவள் பலம் கொண்ட மட்டும் கம்பை&lt;br /&gt;வீசுகிறாள். துயிலகன்ற கோபத்தில் என் விழிகள்&lt;br /&gt;அவளைப் பார்க்கிறது. சற்றுமுன்னிருந்த மகிழ்ச்சியின்&lt;br /&gt;வேர்களனைத்தும் மண்ணுக்குள் புதையுண்டன.&lt;br /&gt;இரு கீழிமையின் விளிம்புகளிலும் நீர்த்தேக்கம்.&lt;br /&gt;எந்நேரமும் வெடித்துக்கிளம்பலாம்&lt;br /&gt;என்ற அழுகை முகம். ஆதூரமாய் அணைக்கிறேன்&lt;br /&gt;மார்பில் அவளின் இளஞ்சூடான கண்ணீர்த்துளிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-4423237704759477067?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/4423237704759477067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=4423237704759477067' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/4423237704759477067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/4423237704759477067'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2008/10/blog-post_17.html' title='ஜனனி'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SPhVJT-ryeI/AAAAAAAABB8/Y50h7jHMSvM/s72-c/Crying%2520Girl.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-3551729251614333649</id><published>2008-10-12T11:56:00.000-07:00</published><updated>2008-10-12T21:10:53.801-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><title type='text'>சினிமா கேள்வி பதில் - தொடர் விளையாட்டு</title><content type='html'>எனது சுயபுராணத்துக்கு அவசியமில்லாமல் நேரடியாக பதில்களுக்கு தாவி விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்காம் வகுப்பு படிக்கும்போது முதல் முதல்ல சினிமா தியேட்டருக்கு&lt;br /&gt;போனேன். ஆனால் நான் ட்யூசன் முடித்து வரும்முன்னரே சித்தப்பாவுடன்&lt;br /&gt;அண்ணன், தம்பி, அக்கா எல்லாரும் கிளம்பி விட்டார்கள். அடித்து பிடித்து வந்தால் எல்லாம் போய்விட்டார்கள் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் அரங்கம் நோக்கி&lt;br /&gt;ஓடினேன். டிக்கெட் வாங்கி உள்ளே போய்விட்டார்கள். எப்படியாவது எனக்காக&lt;br /&gt;வருவார்கள் என்று தியேட்டரின் பெரிய கேட் அருகில் நின்று கொண்டே இருந்தேன்.&lt;br /&gt;யாரும் வருவதாகவே தெரியவில்லை. என்னை திட்டமிட்டு தவிர்த்துவிட்டதாக&lt;br /&gt;நினைத்து ஏமாற்றத்தில் அங்கேயே அழுதுகொண்டிருந்தேன். அழுகையின் உச்சமாக&lt;br /&gt;கோபம் தலைக்கேறியதால் அங்கேயே படம் முடியும் வரை அமர்ந்திருக்க முடிவு&lt;br /&gt;செய்து அப்படியே அமர்ந்திருந்தேன். தியேட்டரின் முன் மைதானம் போன்ற&lt;br /&gt;தரையில் அமர்ந்திருந்தபோது பலரும் ஏன் அமர்ந்திருக்கிறாய் என்று கேட்டார்கள் வைராக்கியமாய் பதில் பேசாமல் அமர்ந்தே இருந்தேன். ஒருவர் மிட்டாய் வாங்கித்தந்து&lt;br /&gt;யார் வீடுப்பா நீ என்று கேட்டார் அப்போதும் பேசவில்லை. படம் முடிந்து வெளியே&lt;br /&gt;வந்தனர் அனைவரும். என்னைப்பார்த்து அக்கா, அண்ணா, தம்பி எல்லாரும்&lt;br /&gt;விழுந்து விழுந்து சிரித்தனர். எனக்கு அழுகை தாங்கமுடியாமல் சித்தப்பாவைக்&lt;br /&gt;கட்டிக்கொண்டு முகம் பொத்திக்கொண்டேன். வீட்டுக்கு வந்தவுடன் மறக்காமல்&lt;br /&gt;அப்பாவிடம் வத்தி வைக்க அடுப்பூதும் ஊதாங்கோலால் எனக்கு தர்ம அடி&lt;br /&gt;விழுந்தது. இரவு முழுக்க அழுதுகொண்டே இருந்ததில் அப்பா கரைந்துபோனார். அடுத்தவாரமே என்னை மட்டும் தர்மதுரை என்ற ரஜினி படத்துக்கு&lt;br /&gt;அழைத்துக்கொண்டு போனார். அவரின் கரம் பிடித்தபடி சென்றது நன்றாக&lt;br /&gt;நினைவிருக்கிறது. இடைவெளியின்போது தின்பண்டமெல்லாம் வாங்கித்தந்து&lt;br /&gt;அசத்தினார். நான் முதலில் திரை அரங்கில்&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா என்று பார்த்தது அதைத்தான். அப்பாவுடன் கடைசியாக பார்த்ததும் அது&lt;br /&gt;ஒன்றுதான். தியேட்டர் சென்று படம் பார்ப்பதை அவர் விரும்புவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நினைத்தால்கூட வெட்கப்படும்படி வரும் நினைவு இது. அன்று&lt;br /&gt;தியேட்டர் முன் எதற்காக அமர்ந்திருந்தேன் என்று தெரியவில்லை. மறக்கவே&lt;br /&gt;முடியாத சம்பவம் இது. &lt;br /&gt;&lt;br /&gt;உணர்ந்தது என்னவென்றால் உருண்டையான பெரிய விழிகளைக்கொண்ட&lt;br /&gt;பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்தேன்.&lt;br /&gt;கவுதமியை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபுதாபி வந்ததிலிருந்து அரங்கம் சென்று சினிமா பார்க்க அதிகம் வாய்ப்பு&lt;br /&gt;கிடைக்கவில்லை. ஒருமுறை மலையாளி நண்பனை அழைத்துக்கொண்டு குசேலன் சென்றிருந்தேன். படம் முடிந்து வெளியே வந்ததும் என் மூஞ்சியில் காறி துப்பாத&lt;br /&gt;குறையாக இனிமேல் என்னை தமிழ் சினிமாவுக்கு கூப்பிட்டேன்னா உன்ன&lt;br /&gt;கொலபண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடுவேன் என்று சொன்னான். அவனுக்கு&lt;br /&gt;எப்படியாவது நல்ல படத்தைக்காண்பித்து விடவேண்டும் என்று எண்ணியதால்&lt;br /&gt;தாம் தூம் படத்துக்கு கூட்டிக்கொண்டு போனேன். இந்தப்படத்தையும் அவனுக்கு பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கடைசியாக அரங்கில்&lt;br /&gt;பார்த்த படம் தாம் தூம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக எனது கணினியில் பார்த்த தமிழ்ப்படம் விஜயகாந்த் நடித்த அரசாங்கம்.&lt;br /&gt;நண்பன் ஒருவன் பயங்கர சோகத்தில் இருந்தான். அவனுக்கு சந்தோஷம் வரவேண்டி இந்தபடத்தை எடுத்து வந்தானாம். “வேட்டையாடு விளையாடு ஸ்டைல்ல&lt;br /&gt;எடுத்திருக்காங்க” என்று கமெண்ட் வேறு சொன்னதாலும் வட்டை அறையிலேயே விட்டுவிட்டுச்சென்றதாலும் அதை பார்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;வைதேகி காத்திருந்தால் முதல் அரசாங்கம் வரை விஜயகாந்தின் முறைப்பெண்கள் எல்லாரும் “கட்னா மாமனத்தான் கட்டிக்குவேன்” என்ற ஒரே வசனத்தைதான்&lt;br /&gt;பேசுகிறார்கள். பளிங்கு போன்ற வெண்மையான நம்பியாருக்கு விஜயகாந்த்&lt;br /&gt;பேரனாம். படத்தின் பெரும்பகுதி கனடாவில் எடுத்திருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. விஜயகாந்த் எவ்வளவுதான் இண்டலிஜெண்டலியாக படம் எடுத்தாலும் அது வேலைக்கு ஆகாது என்பதை என்னவென்று சொல்வது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் பிறை. எவ்ளோ வயசான ஆளுங்க என்று ஸ்ரீதேவி சொல்லும்போதும்,&lt;br /&gt;இறுதியில் கமலின் ஏமாற்றமும் மிகவும் தாக்கியது என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர தேவர்மகன், சேது, பிதாமகன், சுப்ரமணியபுரம் போன்றவையின்&lt;br /&gt;தாக்கம் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம் பார்த்து சில்க் ஸ்மிதாவை ரொம்ப பிடிக்கும் அவர் இறந்துபோனதில்&lt;br /&gt;என்ன அரசியல் இருக்கிறது என்பது இதுவரை யாரும் அறிந்ததாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீதேவிக்கு அடுத்து மிகவும் அழகானவர் ஸ்மிதா, அதற்கடுத்து பானுப்பிரியா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாசமலர். இதைப் பார்த்து அழாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் என்று அடிக்கடி&lt;br /&gt;அப்பா சொல்வார். நான் அந்தப்படத்தை இன்னமும் பார்க்கவில்லை சில காட்சிகள்&lt;br /&gt;மட்டும் பார்த்திருக்கிறேன் என்றாலும் சாவித்திரியை மிகவும் பிடிக்கும்.&lt;br /&gt;அதேப்போல சந்திரபாபுவின் நகைச்சுவை மற்றும் பாடல்களும் மிகவும் பிடிக்கும். இருவருமே போதையின் பிடியில் சிக்கி அற்பாயுளில் இறந்து போனார்கள்.&lt;br /&gt;இருவருமே சினிமாவிலும் சொந்தவாழ்விலும் நிறைய இழந்ததினால் தன்னை அழித்துக்கொண்டவர்கள். சமீபத்தில் இருவரைப் பற்றியும் ராமகிருஷ்ணன் விரிவாக&lt;br /&gt;எழுதி இருக்கிறார். மனதை கரைய வைக்கும் வாழ்க்கை இருவருடையதும்.&lt;br /&gt;கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தமிருப்பதாக எனக்கே தெரியவில்லை என்றாலும்&lt;br /&gt;இதுதான் சட்டென்று மனதில் தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாருவின் அலைந்து திரிபவனின் அழகியல் என்ற புத்தகம் படித்தேன். அதற்கு&lt;br /&gt;முன்பு சினிமா தொடர்பாக வாசித்த நூல்கள் சுசி கணேசனின் வாக்கப்பட்ட பூமி,&lt;br /&gt;சேரனின் டூரிங் டாக்கிஸ், ப்ரகாஷ்ராஜின் சொல்லாததும் உண்மை வாசித்திருக்கிறேன். வலைப்பூக்களில் பத்துக்கு எட்டு பதிவுகள் சினிமாவைப்பற்றிதான் வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7.தமிழ்ச்சினிமா இசை?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்சினிமா தவிர வேற இசை இருக்குதா என்ற கேள்விக்கு விடையெல்லாம்&lt;br /&gt;தெரியாது. ஆனால் வீணையின் இசை மிகவும் பிடிக்கும். அடுத்ததாக சாக்சபோன்&lt;br /&gt;பிடிக்கும். வீணையின் இசையில் கூட தமிழ்ப்பட பாடலின் வீணையிசை மட்டுமே பிடிக்கிறது. இளையராஜா மிகவும் பிடித்த இசையமைப்பாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;" 8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகம் பார்ப்பதுண்டு. மிகவும் நெகிழ்வில் ஆழ்த்திய படங்களாக&lt;br /&gt;டாமி லீ ஜோன்ஸின் three Buriels மற்றும் Clint Easteood ன் The Bridges of Madison county படமும். shawshank redumption, the way home, Spring Summer Autumn Winter  சமீபத்தில் சுப்ரமணியபுரம். தமிழ் சினிமாவும் உலக சினிமாவில் ஒன்றுதானே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?&lt;br /&gt;பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேரடி மட்டுமல்ல மறைமுகத்தொடர்பு கூட இல்லை. எங்கள் ஊர் தியேட்டரில்&lt;br /&gt;போஸ்டர் ஒட்டுகிற பணி செய்யும் தினகரன் என்பவர்தான் என் சினிமா நண்பர்.&lt;br /&gt;அவருக்கு ஏராளமான சினிமாக்களைப் பற்றி தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி படிக்கும்போது இயக்குனராக வேண்டும் என்ற அசட்டு ஆசையெல்லாம்&lt;br /&gt;இருந்தது. தமிழ்சினிமா மேம்பட பார்வையாளனாக மட்டுமே என்னால் செயல்பட&lt;br /&gt;முடியும் என்பதை உணர்ந்தே இருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரகாசமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கழிவரையில் தண்ணீர் இல்லாவிட்டாலும் குமுதமோ ஆனந்த விகடனோ இல்லாமல்&lt;br /&gt;உள்ளே செல்லவே முடியாத பழக்கம் எனக்கு. கடந்த இரண்டு வருடங்களாக ஒரு பத்து இதழ்கள் மட்டுமே அங்கே நிரந்தரமாக இருக்கிறது. அதையேதான் படித்து வருகிறேன். பழையது, புதியது என்பதிலெல்லாம் எனக்கு அக்கறையில்லை. எனக்கு வேலை ஆகவேண்டும். பொழுதுபோக்குக்கு புதிய சினிமா மட்டும்தான் இருக்கிறதா என்ன?&lt;br /&gt;இதுவரை வந்த படங்களையெல்லாம் பார்த்து விடவும் இல்லை. எனவே இந்த ஒரு வருடத்தில் பார்க்காத மற்ற திரைப்படங்களை பார்த்துவிட்டால் போகிறது. பொழுதுபோக்குபவனாக எனக்கு நேரடி பாதிப்பு இல்லையென்றாலும் சினிமாவையே&lt;br /&gt;நம்பி பிழைக்கும் தொழிலாளர்களின் நிலைதான் யோசிக்க வேண்டிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு மொக்கை போட என்னை அழைத்த &lt;a href="http://enn-ennangal.blogspot.com/2008/10/blog-post.html"&gt;பரத்தை&lt;/a&gt; நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ப.தி.கொ போட்ட எழுத்தாளர்களின் வரிசையில் சாதாரண பதிவர்களுக்கும் எழுத அழைத்த உங்களுக்கு நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அழைக்க விரும்பும் ஐந்து பேர்&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிப் மீரான்&lt;br /&gt;கோபிநாத்&lt;br /&gt;கப்பி&lt;br /&gt;சென்ஷி&lt;br /&gt;ஜியா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-3551729251614333649?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/3551729251614333649/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=3551729251614333649' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/3551729251614333649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/3551729251614333649'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2008/10/blog-post_12.html' title='சினிமா கேள்வி பதில் - தொடர் விளையாட்டு'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-2467584575825367620</id><published>2008-10-09T15:48:00.000-07:00</published><updated>2008-10-09T16:10:28.482-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='VSOP 9002 கவுஜ'/><title type='text'>கண் நிறைக்கும் கனவுறக்கம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/SO6MtNScW3I/AAAAAAAABAM/UDhHo-gx22o/s1600-h/closed+eyes.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/SO6MtNScW3I/AAAAAAAABAM/UDhHo-gx22o/s320/closed+eyes.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5255292523476966258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு வாரிக்கொண்டு போகும்&lt;br /&gt;தெற்கு தேய்த்துக்கொண்டு போகும்&lt;br /&gt;கிழக்கு கிழித்து விட்டுப் போகும்&lt;br /&gt;மேற்கு மிதித்து விட்டாவது போகும்&lt;br /&gt;உறங்குவதற்கு எதாவது ஒரு திசையை&lt;br /&gt;தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும்.&lt;br /&gt;முதலில் வடக்கு கிழக்காகத்தான் படுத்திருந்தேன்&lt;br /&gt;நசுங்கிய "ட" வடிவில் உறங்குவதற்கு ஏற்றதாக இல்லை.&lt;br /&gt;கிழக்கு தெற்காக முயற்சித்தபோது அதுவும் நசுங்கிய&lt;br /&gt;"ட" என்ற வடிவிலே அமைந்துபோனது ஆச்சர்யம்.&lt;br /&gt;ஒன்றிலிருந்து நூறு வரை உதடு குவித்ததில்&lt;br /&gt;எண்களின் குழப்பம்...&lt;br /&gt;மறுபடி மறுபடி முயற்சித்ததில் தோல்வி.&lt;br /&gt;எட்டாவது முயற்சியில் நூறு சாத்தியமானது.&lt;br /&gt;ஸ்ரீராமஜெயம்&lt;br /&gt;அர்ஜுனா&lt;br /&gt;இருட்டில் கண் அகல விரித்து எதையோ தேடுதல்&lt;br /&gt;விருப்பப்பாடலை உரக்கப் பாடுதல்&lt;br /&gt;பாட்டியின் மிதமான முதுகு தட்டல்&lt;br /&gt;போன்ற முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.&lt;br /&gt;இந்த இரவில் உறக்கம் சாத்தியமில்லை என்றானபோது&lt;br /&gt;உன் நினைவு தந்தது &lt;br /&gt;கண் நிறைக்கும் கனவுறக்கம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-2467584575825367620?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/2467584575825367620/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=2467584575825367620' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/2467584575825367620'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/2467584575825367620'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2008/10/blog-post_09.html' title='கண் நிறைக்கும் கனவுறக்கம்'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/SO6MtNScW3I/AAAAAAAABAM/UDhHo-gx22o/s72-c/closed+eyes.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-6830245172782797650</id><published>2008-10-09T05:36:00.000-07:00</published><updated>2008-10-09T06:19:42.447-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம பாட்டு மச்சி'/><title type='text'>முன் தினம் பார்த்தேனே - வாரணம் ஆயிரம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/SO39jyIOcCI/AAAAAAAABAE/2UYd6rLQaMk/s1600-h/vaaranam+ayiram.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/SO39jyIOcCI/AAAAAAAABAE/2UYd6rLQaMk/s320/vaaranam+ayiram.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5255135131404759074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Hi Malini&lt;br /&gt;i am krishnan&lt;br /&gt;நான் இத சொல்லியே ஆகணும்&lt;br /&gt;நீ அவ்வளவு அழகு&lt;br /&gt;இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்...&lt;br /&gt;இவ்ளோ அழக பாத்துருக்க மாட்டாங்க&lt;br /&gt;and i am in love with you&lt;br /&gt;&lt;br /&gt;ஆ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே&lt;br /&gt;    சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே&lt;br /&gt;    இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்&lt;br /&gt;    எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே&lt;br /&gt;    வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா&lt;br /&gt;    இப்போழ்தே என்னோடு வந்தாலென்ன‌&lt;br /&gt;    ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன  (இப்போழ்தே)&lt;br /&gt;    (முன் தினம் பார்த்தேனே..)&lt;br /&gt;&lt;br /&gt;சரணம் 1&lt;br /&gt;========&lt;br /&gt;ஆ: காதலே.. சுவாசமே..&lt;br /&gt;&lt;br /&gt;ஆ: துலாத் தட்டில் உன்னை வைத்து&lt;br /&gt;    நிகர் செய்ய பொன்னை வைத்தால்&lt;br /&gt;    துலாபாரம் தோற்காதோ பேரழகே&lt;br /&gt;&lt;br /&gt;பெ: முகம் பார்த்துப் பேசும் உன்னை&lt;br /&gt;    முதல் காதல் சிந்தும்  கண்ணை&lt;br /&gt;    அணைக்காமல் போவேனோ ஆருயிரே&lt;br /&gt;&lt;br /&gt;ஆ: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி&lt;br /&gt;     புகை போல படாமல் பட்டு நகர்வேனடி&lt;br /&gt;     வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி&lt;br /&gt;&lt;br /&gt;பெ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..&lt;br /&gt;    சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே&lt;br /&gt;     இத்தனை நாளாக &lt;br /&gt;&lt;br /&gt;ஆ: oh my love&lt;br /&gt;&lt;br /&gt;பெ: உன்னை நான் பாராமல்&lt;br /&gt;&lt;br /&gt;ஆ: yes my love&lt;br /&gt;&lt;br /&gt;பெ:  எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே&lt;br /&gt;&lt;br /&gt;சரணம் 2&lt;br /&gt;========&lt;br /&gt;பெ: கடல் நீலம் மங்கும் நேரம்&lt;br /&gt;    அலை வந்து தீண்டும் தூரம்&lt;br /&gt;    மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே&lt;br /&gt;&lt;br /&gt;ஆ: தலை சாய்க்கத் தோளும் தந்தாய்&lt;br /&gt;    விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்&lt;br /&gt;    இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே&lt;br /&gt;&lt;br /&gt;பெ: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே&lt;br /&gt;    உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே&lt;br /&gt;    உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே&lt;br /&gt;&lt;br /&gt;ஆ: முன் தினம் பார்த்தேனெ பார்த்ததும் தோற்றேனே.. &lt;br /&gt;&lt;br /&gt;பாடகர்கள்: நரேஷ் ஐயர், பிரசாந்தினி&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதிருக்கும் நடிகர்களில் மாதவனுக்கு அடுத்து மிகவும் வசீகரமான&lt;br /&gt;குரலுக்கு சொந்தக்காரர் சூர்யா. கவர்ச்சியும் கம்பீரமும் இளகும் தன்மையும் ஒருசேர&lt;br /&gt;அமைந்ததுவிட்டது. வாரணம் ஆயிரம் படத்தின் "முன் தினம் பார்த்தேனே" பாடலின்&lt;br /&gt;வரிகள் மேலே உள்ளவை. மணிரத்னத்திற்கு பிறகு காதல் காட்சிகளில் தேர்ந்த&lt;br /&gt;ரசனையை வெளிப்படுத்துவது கௌதம் மேனன் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பாடலிலும் பெண்ணை மயக்க வைக்க கவிஞர்கள் பல நூற்றாண்டுகளாக, நிலா,&lt;br /&gt;பெண், பூ, போன்றவை இருந்தாலும் சூர்யாவின் குரல், பிரசாந்தினியின் குரல்&lt;br /&gt;மற்றும் தாமரையின் கவித்துவமான வரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;"துலாத் தட்டில் உன்னை வைத்து&lt;br /&gt;நிகர் செய்ய பொன்னை வைத்தால்&lt;br /&gt;துலாபாரம் தோற்காதோ பேரழகே"&lt;br /&gt;&lt;br /&gt;கண் திறந்தால் ஆல்ப்ஸ் மலை உச்சியிலோ அல்லது ஜெர்மனியின் ரோட்டோரங்களிலோ&lt;br /&gt;இருபது முப்பது பேரை ஆட வைத்து பிரதானமாக நாயகன். நாயகிய அணைப்பது,&lt;br /&gt;தடவுவது, முத்தமிடுவது, உரசுவது போன்றவை மட்டுமே உள்ளதுதான் பாடல்கள்.&lt;br /&gt;நிஜவாழ்க்கையில் எந்தக் காதலரும் இப்படி செய்திருக்கவே வாய்ப்பில்லை. ஆனாலும்&lt;br /&gt;கனவுப்பாட்டு இல்லாமல் 90 சத படமே இல்லை எனலாம். கூர்ந்து கவனித்தால்&lt;br /&gt;உரையாடலுடனான பாடல்கள் பெரும்பாலானவர்களின் விருப்பப் பாடலாக அமைந்து&lt;br /&gt;இருக்கிறது. "முன் தினம் பார்த்தேனே" கூட அந்த வகையில் சேர்க்கலாம். கீழே எனக்குப்&lt;br /&gt;பிடித்த பாடல்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி&lt;br /&gt;அரிதாரத்த பூசிக்கொள்ள ஆச... நான் அடவுகட்டி ஆட்டம்போட ஆச&lt;br /&gt;ப்ரபா நீ என்னை தேடியிருப்பேன்னு தெரியும் &lt;br /&gt;ஆலங்குயில் பாடுகையில் ஆரிரரோ எலே லேலோ யாவும் இசை ஆகுமடா&lt;br /&gt;கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் லெட்டர்.&lt;br /&gt;நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி... நுமைச்சேர்த்த இரவுக்கொரு நன்றி...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பாடல்களில் எல்லாம் பாடுவது போல. பேசவும் செய்வதால் நிஜத்திற்கு&lt;br /&gt;அருகிலே என சொல்லலாம்&lt;br /&gt;&lt;br /&gt;அபூர்வமா வர்ற இந்தப்பாடல்கள்ல கூட கமலின் மூன்று பாடல் இருக்கறது ஆச்சரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-6830245172782797650?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/6830245172782797650/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=6830245172782797650' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/6830245172782797650'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/6830245172782797650'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2008/10/blog-post.html' title='முன் தினம் பார்த்தேனே - வாரணம் ஆயிரம்'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/SO39jyIOcCI/AAAAAAAABAE/2UYd6rLQaMk/s72-c/vaaranam+ayiram.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-7489221176741886470</id><published>2008-10-07T21:45:00.000-07:00</published><updated>2008-10-07T22:26:21.403-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சினிமா'/><title type='text'>The Bridges of Madison County</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SOxDGXWTWdI/AAAAAAAAA_0/sYHVO_ugKlo/s1600-h/0790729369_01__SS500_SCLZZZZZZZ_V1056489950_.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SOxDGXWTWdI/AAAAAAAAA_0/sYHVO_ugKlo/s320/0790729369_01__SS500_SCLZZZZZZZ_V1056489950_.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5254648641860360658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;clint Eastwood மேல் எனக்கு மிகப்பெரும் மரியாதை இருக்கிறது. அது அவருடையை&lt;br /&gt;தோற்றத்திற்கும் அபாரமான நடிப்பிற்கும் செய்யும் மரியாதை. சென்றவாரம்&lt;br /&gt;அவரின் படம் ஒன்றை மாலில் கண்டபோது எந்தவித யோசனையும் இல்லாமல்&lt;br /&gt;வாங்கிப் பார்த்தேன். Bridges and his madison county என்ற படம். காதல் எந்த&lt;br /&gt;வயதில் வேண்டுமானாலும் வரலாம். குடும்பம் என்ற அமைப்பில் உள்ள&lt;br /&gt;பெண்ணிற்கும் வரலாம், கிழவனுக்கும் வரலாம். வந்தால் எப்படிப்பட்ட&lt;br /&gt;பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள்/வேண்டும் என்பதை உணர்வுப்பூர்வமாக&lt;br /&gt;உணர்த்திய படம். படத்தில் நான் பெரிதும் ரசித்த, ஈஸ்ட்வுட்&lt;br /&gt;பயன்படுத்திய ஒரு வசனம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காதல் வெற்றியடையும்போது மறுகாதலுக்கான வழியை அது &lt;br /&gt;அடைத்துவிடுகிறது. இது குடும்பம் என்ற அமைப்பிற்கும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் இறந்தபிறகு தனது சொத்துக்கள் மற்றும் கடிதங்களை தனது இருபிள்ளைகளுக்கு&lt;br /&gt;எழுதி வைத்துவிட்டு இறந்துபோகிறாள் ப்ரென்சாசெ. மேலும் தனது அஸ்தியை &lt;br /&gt;காதலனை சந்தித்த பாலத்தின் மேலிருந்து கீழே தூவவேண்டும் என்றும் அதற்கான&lt;br /&gt;காரணத்தை கடிதத்தில் எழுதி இருக்கிறார். அந்தக்கடிதத்தை படிக்கிறாள் மகள்.&lt;br /&gt;அதில் தான் கணவரில்லாத வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாக&lt;br /&gt;எழுதியிருக்கிறது. தன் தாய் வேறொருவனுடன் சோரம் போனதை படிக்க மறுத்து வெளியேறுகிறான் மகன். அவள் கடிதத்தை தொடர்கிறாள், நமக்கு கதை&lt;br /&gt;காட்சிகளாக விரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அழகான குடும்பம், அன்பான கணவன், 16 மற்றும் 14 வயது நிரம்பிய ஆண்&lt;br /&gt;மற்றும் பெண் பிள்ளைகள். அவளைத்தவிர்த்து மற்ற அனைவரும் கண்காட்சி&lt;br /&gt;ஒன்றிற்காக நகரம் செல்கிறார்கள். எல்லாருக்கும் கையசைத்து விடைகொடுக்கிறாள்.&lt;br /&gt;வீட்டின் முன் பரந்த பசும்புல்வெளி. தூரத்தில் ஒரு வாகனம் வருகிறது&lt;br /&gt;அதுதான் ஈஸ்ட்வுட்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈஸ்ட்வுட் ஒரு புகைப்படக்காரர். natioanal geographic ல் வேலை செய்கிறார்.&lt;br /&gt;கதையில் வரும் கிராமத்தில் மரத்தாலான ஒரு பாலத்தை புகைப்படம் எடுக்க&lt;br /&gt;வருகிறார். அந்தப்பாலம் முழுக்க மரத்தால் ஆனது. கிட்டத்தட்ட வேட்டையாடு&lt;br /&gt;விளையாடு படத்தில் உயிரிலே எனது உயிரிலே பாடலில் வருவது போல அழகாக&lt;br /&gt;இருக்கும்.  உலகம் முழுக்க சுற்றி புகைப்படம் எடுப்பது இவரின் வேலை அதுவே பொழுதுபோக்கு. புகைப்படம் எடுக்கப்போகும் இடத்தைப்பற்றி அப்பெண்மணியிடம்&lt;br /&gt;வழி கேட்கிறார். வழிசொல்வதில் தடுமாற்றமிருப்பதால் தானே உடன் வந்து&lt;br /&gt;காண்பிப்பதாக சொல்லி இருவரும் பாலத்தை நோக்கி செல்கிறார். போகும்போது&lt;br /&gt;பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். தான் பிறந்தது இத்தாலியில் பிறந்ததாக சொல்கிறாள். உலகம் சுற்றும் புகைப்படக்காரனாகிய ராபர்ட்(ஈஸ்ட்வுட்) தான் அந்த&lt;br /&gt;இடத்தை அறிவதாகவும் அது அழகாக இருந்தமையால் போகின்ற வழியை&lt;br /&gt;தவிர்த்துவிட்டு ரயிலில் இருந்து அங்கே இறங்கி தங்கியிருந்ததாகவும் சொல்கிறார்,&lt;br /&gt;அங்கே ஆரம்பிக்கிறது ஆச்சரியம். அதிலிருந்து படம் முழுக்க ஆச்சரியம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SOxDRUkHiMI/AAAAAAAAA_8/_2JJYGegxMQ/s1600-h/cedar_bridge_madison_county.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SOxDRUkHiMI/AAAAAAAAA_8/_2JJYGegxMQ/s320/cedar_bridge_madison_county.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5254648830091561154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படம் எடுக்க சாத்தியமில்லாத நேரத்தினால் மறுநாள் எடுப்பதாக ராபர்ட் முடிவெடுக்கிறார். இரவு உணவிற்கு அழைக்கிறாள் அவள். சம்மதிக்கிறார் ராபர்ட். பேசுகிறார்கள். ஒருவரின் உலகம் மற்றொருவரின் உலகத்தைத் தாண்டி ஒரேமாதிரி பிரதிபலிக்கிறது. நிறைய பேசுகிறார்கள். படத்தில் முக்கியமாக சொல்லவேண்டிய&lt;br /&gt;விஷயம் இருக்கிறது. காட்சிகளுக்கேற்ப வானொலியிலோ அல்லது மதுவிடுதியிலோ காட்சிக்கேற்ற பாடல் ஒலிக்கிறது. சுப்ரமணியபுரம் படத்தில் வருவது போல.&lt;br /&gt;&lt;br /&gt;மதுவருந்தியபடி தனித்த வீட்டில் பேசுகிறார்கள். பேச்சின் முடிவில் மனஸ்தாபம் உண்டாகிறது. உண்மையில் அந்த வருத்தம் அவளின் கனவுகளை அவன்&lt;br /&gt;பிரதிபலித்ததால் உண்டாவது. அதை ஏற்க மறுக்கிறாள். வெளியேறுகிறார் ராபர்ட்.&lt;br /&gt;தன் தவறு உணர்கிறாள் அவள். மிகுந்த மன வருத்தத்துடன் அந்த பாலத்தில்&lt;br /&gt;புகழ்பெற்ற நாவலின் பிரிவுறுத்தும் வரிகளை தாளில் எழுதி பதிக்கிறாள். மறுநாள்&lt;br /&gt;புகைப்படம் எடுக்கவரும் ராபர்ட் கடிதத்தினை வாசிக்காமலே யார் எழுதியது என்று புரிந்துகொண்டு தொலைபேசுகிறார். சந்திக்க நிகழ்ச்சிகள் முடிவாகின்றன.&lt;br /&gt;சந்திப்பிற்கு பிரத்தியேகமாக தன்னை தயார்படுத்திக்கொள்கிறாள் அவள். &lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்பின் முடிவில் உடல் கலக்கிறார்கள். இரண்டு நாட்கள் உலகம் மறந்த&lt;br /&gt;வயது முதிர்ந்த காதலர்களின் பயணம். பிரிவுணர்த்தும் காலம் வருகிறது.&lt;br /&gt;வாய்க்கப்பட்ட உலகம், தனக்கு உள்ள பொறுப்புகளைக் களைந்து தன் காலம்&lt;br /&gt;கடந்த காதல் நிமித்தம் ராபர்ட்டோடு வெளியேற மறுத்து தத்தமது காதலை&lt;br /&gt;நினைவில் வைத்து இருவரும் பிரிகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் முதல் இருவரும் தங்களின் வழக்கமான நாளை சந்திக்கிறார்கள்.&lt;br /&gt;மிகுந்த மனவலியுடனே தன் அடுத்த நாளை எதிர்கொள்கிறாள் அவள். &lt;br /&gt;&lt;br /&gt;காலங்கள் கரைகின்றன. கணவன் மரணப்படுக்கையில் சொல்கிறார். நான் என்&lt;br /&gt;வாழ்நாள் முழுவதும் உன்னைப் பெரிதும் நேசித்தேன். உனக்கு வேறு கனவுகள்&lt;br /&gt;இருந்தது என்று எனக்குத்தெரியும் ஆனாலும் உன்னைப் அதனிலும் பெரிது நேசித்தேன்&lt;br /&gt;என்று சொல்லி மறைகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராபர்ட் மற்றும் அவளின் உறவுகள், சந்திப்புகள் சாட்சியாக அந்தப்பாலம் மட்டுமே&lt;br /&gt;இருக்கிறது மற்ற எந்த தொடர்புகளும் இல்லை. ராபர்ட் இறந்தபிறகு அவளுக்கு&lt;br /&gt;ஒரு பார்சல் வருகிறது. ராபர்ட்டின் கடைசி ஆசையாக அவரின் உடைமைகள் என்று&lt;br /&gt;கருதப்படுகிற கேமிரா மற்றும் கடிதங்கள் அவள் வசம் சேர்ப்பிக்கவும் அவரின் அஸ்தி&lt;br /&gt;அந்த பாலத்தின்கீழ் ஓடும் ஓடையில் தூவ வேண்டும் என்பதே அவரின் இறுதி ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;கடிதத்தைப் படித்ததும் நெகிழ்கிறாள் அவள். இருவருமே தாங்கள் இறக்கும் வரை&lt;br /&gt;தத்தமது காதலை யாரிடமும் சொல்லாமலே இறக்கிறார்கள் கடைசியாக தன் உயிலின்&lt;br /&gt;மூலம் தனது அஸ்தியை அதே பாலத்தின் அடியில் தூவ வேண்டுமாய் பிள்ளைகளுக்கு விண்ணப்பிக்கும் அந்த கடித்தத்தின் மூலமே பிள்ளைகளுக்கு தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் அவளின் மகள் உடனே தன் கணவருக்கு தொலைபேசி தன்&lt;br /&gt;இதே வீட்டில் வசிக்கப்போவதாகவும் உங்களை மிகவும் நேசிக்கிறேன் என்றும்&lt;br /&gt;கண்ணீர்ப்பெருக்குடன் சொல்கிறாள். அவள் மகன் தன் மனைவியை உடனே&lt;br /&gt;சென்று பார்க்கிறான். புதிதாக பார்ப்பதுபோல.&lt;br /&gt;&lt;br /&gt;ராபர்ட் நான்கு நாட்கள் என்ற பெயரில் எழுதிய புத்தகம் ஒன்றை எழுதி&lt;br /&gt;அத்துடன் அனுப்புகிறார். அவளுடன் கழித்த அந்த அற்புத நான்கு நாட்களைப்&lt;br /&gt;பற்றிய குறிப்புகள் அதில் உள்ளன. அந்த நூலின் முதல் பக்கத்தில் இருப்பது அவள்&lt;br /&gt;எழுதி பாலத்தில் ஒட்டிய அந்த நான்கு வரி வாசகம். உண்மையில் இந்தக்&lt;br /&gt;காட்சியில் சிலிர்த்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலோட்டமாய் பார்த்தால் ஒரு திருமணமான பெண் இன்னொரு ஆணிடம்&lt;br /&gt;படுத்துக் கொள்வதாய் தெரிந்தாலும் உடல் சுகம் தவிர்த்த ஏதோ ஒன்று உணர்ந்ததினால் மட்டுமே தன்னை பறிகொடுக்கிறாள். ஈர்ப்புகள் எந்த வயதிலும் வரலாம் வயோதிகம்,&lt;br /&gt;குடும்ப அமைப்புகள் அதற்கு ஒன்றும் தடையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கும் இதே சமயத்தில்தான் உங்களது&lt;br /&gt;கணவனோ/மனைவியோ வேறொரு உலகத்தை கற்பிதம் கொண்டு உங்களொடு வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆக காதல் அல்லது ஒரு ஆண்/பெண் திருமணம்,&lt;br /&gt;காதல் என்பவற்றைத் தாண்டி உலகில் வேறொரு எதிர்பாலினத்துடன் இணைய&lt;br /&gt;ஏக சந்தர்ப்பங்கள் வாய்த்துக்கொண்டே இருக்கின்றன. இதை அனைவரும்&lt;br /&gt;உணரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் பார்த்து முடித்தவுடன் தோன்றியது இதுதான். இந்தப்படம் பார்க்கையில்&lt;br /&gt;ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வைத்தந்தது. நம் சினிமாவைப் பொறுத்தவரை நாவலை படமாக்குவது என்பது நாவலுக்கு செய்யும் துரோகத்தைப்போன்றது.&lt;br /&gt;(கிட்டத்தில் ரசித்தது ஒன்பது ரூபாய் நோட்டு மட்டுமே). ஆனால் இது அப்படியல்ல. இணையத்தில் தேடியபோது இந்தக்கதை உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில்&lt;br /&gt;எழுதப்பட்ட பெரும் வெற்றியடைந்த நாவல். திரைப்படத்தின் பெயரிலேயே வெளி&lt;br /&gt;வந்த நாவலை ஈஸ்ட்வுட் தயாரித்து இயக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே சாயலில் மலையாளத்தில் ஒரு படம் உள்ளது ஒரே கடல். முற்றிலும் இதேமாதிரி இல்லாவிட்டாலும் கருவின் அடிநாதம் பிறன்மனை கவர்தல், கவர்தல்னு&lt;br /&gt;சொல்றதைவிட காதல் என்று சொல்லலாம் காதல் &lt;strong&gt;அன்பென்றால்&lt;/strong&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-7489221176741886470?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/7489221176741886470/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=7489221176741886470' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/7489221176741886470'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/7489221176741886470'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2008/10/bridges-of-madison-county.html' title='The Bridges of Madison County'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SOxDGXWTWdI/AAAAAAAAA_0/sYHVO_ugKlo/s72-c/0790729369_01__SS500_SCLZZZZZZZ_V1056489950_.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-5324766178261377685</id><published>2008-09-26T04:10:00.000-07:00</published><updated>2008-09-26T04:21:49.024-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வசனம்'/><title type='text'>சாரு, தாம்தூம், வசனங்கள்</title><content type='html'>சாருநிவேதிதா தனது குட்டிக்கதைகள் என்ற பெயரில்  நல்ல நல்ல கதைகள் எழுதி&lt;br /&gt;வருவது அனைவருக்கும்(?) தெரிந்தே இருக்கும் என்று நினைக்கிறேன். &lt;a href="http://charuonline.com/aug08/kk45.html"&gt;இந்த&lt;/a&gt; குட்டிக்கதையில் துபாய்&lt;br /&gt;பார்களில் ஆடும் பெண் ஒருவரைப்பற்றி எழுதி இருக்கிறார். இதில் ஆச்சரியப்பட&lt;br /&gt;என்னடா வெங்காயம் இருக்கிறது என்கிறீர்களா? அந்த அம்மையாருக்கு ராஸலீலா என்ற சாருவின் நாவலை தருவதாக ஒருவர் தலையில் அடித்து சத்தியம் செய்து&lt;br /&gt;இருக்கிறாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவா ரம்ஜான் மாசத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே அமீரகத்தில் உள்ள அனைத்து&lt;br /&gt;பார்களும் மூடிடுவாங்க. ஒருமாசத்துக்கு தாகசாந்திக்கு தடா அதனால டிஸ்கோ பார்&lt;br /&gt;பெண்கள் எல்லாம் பொட்டி கட்டிக்கொண்டு ஊருக்கு போய்விடுவார்கள் என்று அமீரக&lt;br /&gt;குடிமக்கள் அனைவருக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிந்தவரையில் ராஸலீலா நாவலை இங்கு ஆசிப் அண்ணாச்சி மட்டுமே&lt;br /&gt;வைத்துள்ளார். அமீரகத்தில் அண்ணாச்சி இலக்கியப்புரட்சி செய்துவருவதாக வெளிவந்த&lt;br /&gt;வதந்திகளை நம்பாமல் இருந்தேன். சாருவின் குட்டிக்கதையை படித்தவுடன் புரட்சியை&lt;br /&gt;கண்டு நம்பாமல் இருக்கமுடியவில்லை. இந்தசெய்தி குறித்து அவரிடம் தகவல் கேட்க&lt;br /&gt;தொலைபேசியபோது சிக்னல் இல்லை என்று எஸ்கேப் ஆகிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SNvByAXSziI/AAAAAAAAA_Y/geYIBtjS1j4/s1600-h/kangana+rawat.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SNvByAXSziI/AAAAAAAAA_Y/geYIBtjS1j4/s320/kangana+rawat.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5250002855465766434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாம்தூம் படத்தில் வரும் கங்கனா ராவத்தை சப்பை பிகர் என்று எல்லாரும் சொன்னது&lt;br /&gt;எனக்கு மனசு வலிக்கிறது. சப்பையாக இருந்தால் சப்பை பிகரா? நானும் படத்தை&lt;br /&gt;இரண்டு முறை பார்த்தவகையில் அவர் கும் பிகர் என்று சொல்ல அத்தனை&lt;br /&gt;தகுதியும் அவரிடம் இருக்கிறது. கிராமத்தில் இப்படி ஒரு வெளுத்த பெண்ணா என்று&lt;br /&gt;கேட்கலாம். இப்போதெல்லாம் கிராமத்துப் பெண்கள் நுனிநாக்கு ஆங்கிலமும் ஜீன்ஸ்&lt;br /&gt;ஸ்லிவ்லெசுமாக சுற்றுகிறார்கள். கிராமத்துப் பெண் என்றால் இன்னமும் தாவணி&lt;br /&gt;கட்டிக்கொண்டு வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அப்படியே தாவணி போட்டால்&lt;br /&gt;பொருந்தவேயில்லை என்று சொன்னாலும் சொல்வார்கள். அவரிடம் என்ன ஒரே&lt;br /&gt;ஒருகுறை என்றால் நடிக்க தெரியவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.&lt;br /&gt;போஸ் வெங்கட்டையும், சேத்தனையும் அநியாயத்திற்கு வீணத்திருக்கிறார்கள்&lt;br /&gt;பேசாமல் அவர்களுக்கு ரஷ்ய போலிஸ் இலாகாவில் ஆபிசர் உத்தியோகம்&lt;br /&gt;கொடுத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;சில வசனங்கள் நான் ரசித்தது... என்ன படம் என்பதை நீங்களே கண்டுபிடித்து&lt;br /&gt;சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒருவேளை நீங்க உள்ள வரும்போது நான் புத்தகம் படிச்சிட்டோ, பாட்டு கேட்டுகிட்டோ&lt;br /&gt;இருந்திருந்தேன்னா என்ன பண்ணிருப்பிங்க?&lt;br /&gt;&lt;br /&gt;"கேவலமா சாரி கேட்டிருப்பேன்"&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;"வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலயும் ஓடிப்போய் ஒரு பொண்ணு சேந்துக்கறாங்க பாரு, அதான் அவங்களோட திறமை"&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;"தம்மாத்துண்டு இருந்துக்கினு தவ்லத்து மாரி பேசுது பாத்தியா... சார்ப்புடா"&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;"நான் அடிச்சா நீ செத்துருவ"&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க சாஃப்ட்வேரா?&lt;br /&gt;&lt;br /&gt;"நானா? சாஃப்ட்வேரா, ஹார்டுவேர்ங்க... போலிஸ் ஆபிசர்"&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;"அடிச்சாதாண்டா எம்ஜியாரு, அடிவாங்குனா நம்பியாரு"&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;தெரியாதுடா... அதான் நூறுவாட்டி சொல்லிருக்கேன்ல. தெரியாது தெரியாது தெரியாது&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;call me an asshole one more time... இந்த படத்தை பேரரசுவின் தூரத்து உறவினர்&lt;br /&gt;எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். :)&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;I will love you my whole life. you and no other, forever. மெல் கிப்சன் அண்ணாச்சி ஒன்னுமே போடாத ஒரு சூப்பர் பிகரிடம் இந்த டயலாக் அடிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;That there are things in this world&lt;br /&gt;not carved out of gray stone. That&lt;br /&gt;there's a small place inside of us&lt;br /&gt;they can never lock away, and that&lt;br /&gt;place is called hope.&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;சதீசு எப்படிரா மச்சான் மொதவாட்டி கேக்கற மாரியே எல்லா வாட்டியும் கேட்டுகிட்டுருக்க?&lt;br /&gt;&lt;br /&gt;யார்ரா இவன்? என் நண்பன் டா... நீ சொல்லு மச்சி...&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;நீ ரொம்ப அழகா இருக்க, உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு... i like you&lt;br /&gt;(இதே டயலாக் அப்டியே உல்டா பண்ணியும் இருவது வருஷம் கழிச்சு பெரிய ஹிட் ஆச்சு)&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ லாபத்துக்கு யாரையோ கொல பண்றது ஒரு தொழிலு??&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூணு வாரத்துக்கு முன்னாடி எழுதி ட்ராப்ட்ல இருந்த ஐட்டங்கள் இவை.&lt;br /&gt;எதுவும் இல்லன்னா எத வேணாலும் எழுதலாம்ன்றதுக்கு இது ஒரு உதாரணம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-5324766178261377685?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/5324766178261377685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=5324766178261377685' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/5324766178261377685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/5324766178261377685'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2008/09/blog-post_26.html' title='சாரு, தாம்தூம், வசனங்கள்'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SNvByAXSziI/AAAAAAAAA_Y/geYIBtjS1j4/s72-c/kangana+rawat.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-7161056711366223787</id><published>2008-09-17T13:43:00.000-07:00</published><updated>2008-09-19T01:30:18.443-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>கோயில்களைப்பற்றி</title><content type='html'>கோயில்பற்றி நினைத்தாலே மனதுக்குள் ஒரு வாசம் தோன்றி மறையும் அதை&lt;br /&gt;என் நாசி உணரும். வாசம் என்று சொல்வதை விட புழுக்கை மணம் என்று&lt;br /&gt;சொல்வதுதான் சரியாக இருக்கும். வவ்வால்களின் புழுக்கையுடன் கற்பூரமும்&lt;br /&gt;ஊதுவத்தியின் மணமும் கலந்த கலவையான மணம். இதை அனுபவித்தால்&lt;br /&gt;மட்டுமே உணரமுடியும். சில மணங்களை எப்போது முகர்ந்தாலும் அது நம்மை&lt;br /&gt;முந்தின காலத்திற்கு இட்டுச்செல்லும். முற்றிலும் கருங்கற்கள் கொண்டு கட்டிய&lt;br /&gt;பழைய கோயில்களில் இந்த மணத்தை உணரலாம். கோயில் என்றவுடன்&lt;br /&gt;சாமி கும்பிடும் இடமாக அல்லாது அது ஒரு விளையாடும் இடம் என்றுதான்&lt;br /&gt;எனக்குத் தோன்றும். ஏனென்றால் நான் வளர்ந்தது பாட்டியிடம், பாட்டியின்&lt;br /&gt;பின்கட்டு வீட்டின் பின் உள்ள தோட்டத்தில் பூக்களின் வாசம் நுகர்ந்தபடி&lt;br /&gt;சென்றால் கடைசி சுவருக்கு அருகில் அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ள&lt;br /&gt;கோயிலின் சுவருக்குப் பின்னால் சென்று விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கோயில் அது. பின்புறத்தில்&lt;br /&gt;மிகப்பெரிய இரண்டு மாமரங்கள் உள்ளன. சுவற்றை ஒட்டி கோயிலில் மட்டுமே&lt;br /&gt;காணப்படும் சாமிப்பூ மரங்கள், இதனை செடி என்று சொல்ல மனம் வரவில்லை.&lt;br /&gt;எத்தனை பலம் கொண்டு கல்வீசினாலும் அதில் மாங்காயே விழுந்ததில்லை&lt;br /&gt;அவ்வளவு உயரத்தில் இருக்கும் அவை. உலகிலேயே பெரிய மாமரங்கள் அவை&lt;br /&gt;என்றே நினைத்திருந்தேன். இன்றுவரைகூட அதைவிட பெரிய மரங்களைப்&lt;br /&gt;பார்த்திருந்தாலும் அதைவிட பெரிய மாமரத்தைக் கண்டதில்லை. அங்கே&lt;br /&gt;காம்புகளில் காவிநிறமும் மல்லிகையைப் போன்ற வெண்மை நிறமும் கொண்ட&lt;br /&gt;ஒரு பூமரம் இருந்தது இதையும் செடி என்ற சொல்வது சரியாக இருக்காது.&lt;br /&gt;கோயில்கள் கட்டப்பட்டபோதே அவைகளை நட்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால்&lt;br /&gt;செடி என்றும் அவ்வளவு பெரிய மரமாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப்பூக்களில் இருந்து ஒருவிதமான வாசம் வரும். அந்தவாசத்தை நுகர்ந்தால்&lt;br /&gt;மெல்லிய சந்தோஷம் உண்டாவதுபோல எண்ணம். முலைப்பால்குடி மறக்காத&lt;br /&gt;குழந்தையிடம் மட்டுமே அந்தவாசம் வரும். அந்தப்பூவின் பெயர் அறிய நிறைய&lt;br /&gt;சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் அதை அறிய வேண்டும் என்று எண்ணியதில்லை.&lt;br /&gt;அழகான நினைவுகளுக்கு இட்டுச்செல்லும் மணம் என்று மட்டும் நினைவில்&lt;br /&gt;இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தாத்தாவுடன் செல்லும்போது கோயிலில் நான் செய்யவிரும்பாத ஒரு காரியத்தை&lt;br /&gt;செய்யச் சொல்லுவார். அது சாமிகும்பிடுவது. கோயில் என்பது சந்தோஷமாக அல்லது&lt;br /&gt;குழப்பமாக இருக்கும்போது சுற்றிப்பார்த்துவிட்டு வரும் இடம். அவ்விடத்தில் கைகூப்பி&lt;br /&gt;கன்னத்தில் இட்டு விழுந்து எழுவது என்பது பிடிக்காத விஷயம். தாத்தா முற்றிலும்&lt;br /&gt;வேறானவர். கோயிலின் வெளிப்புறப்படிக்கட்டில் இருந்து ஐம்பது அடி தூரத்தில்&lt;br /&gt;ஒரு சின்னக்கல் நட்டிருப்பார்கள். அந்தக்கல்லில் கற்பூரம் கொளுத்திய சுவடுகள்&lt;br /&gt;இருக்கும். கோயிலில் உள்ளே சென்று தரிசிக்க நேரமில்லாதவர்கள் அவசரமாக&lt;br /&gt;கும்பிட்டுச்செல்லும் இடம் அது. முதலில் அங்கே கற்பூரத்தை கொளுத்துவார் தாத்தா&lt;br /&gt;சற்று குனிந்து பார்த்தால் தூரத்தில் தெரியும் கோபுரம், நந்தியின் தலை, பெரியமரம்&lt;br /&gt;மணிகளால் செய்த பெரிய கதவு, கோயில் வெளித்தாழ்வாரம் தாண்டி மிகத்துல்லியமாக&lt;br /&gt;பெருமாளின் முகம் தெரியும். அத்தனை கச்சிதமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு&lt;br /&gt;எப்படி கட்டியிருப்பார்கள் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விளையாடும்போதும் அந்தவழி போய்வரும்போதும் எதையோ யோசித்தவன் போல&lt;br /&gt;பெருமாள் தெரிகிறாரா என்று பார்ப்பேன். எப்படி பார்த்தாலும் தெரிகிறாரே என்று&lt;br /&gt;ஆச்சரியம் தோன்றும். அங்கேயிருந்துதான் தாத்தா சாமி கும்பிட ஆரம்பிப்பார்.&lt;br /&gt;நேரே நடந்து சென்று படிக்கட்டு அருகே செருப்பைக் கழட்டிவிட்டு படியில் ஒரு&lt;br /&gt;குனிந்து கும்பிடு அப்புறம் பிள்ளையாரை முதல் தரிசனம். அங்கே ஆசனங்களில்&lt;br /&gt;ஒன்றை செய்வார். அதற்கு அருகிலே ஒரு பெயர்தெரியாத கடவுள் அங்கிருந்து&lt;br /&gt;கோயிலைச் சுற்றி சுமார் நூறு கடவுள்கள் இருப்பார்கள் அனைவருக்கும்&lt;br /&gt;கைகூப்பல், கன்னம் ஒற்றுதல் போன்ற சடங்குகள் நடக்கும் நானும் அவரைப்&lt;br /&gt;போல செய்கிறேனா இல்லை வெறுமனே வேடிக்கை பார்க்கிறேனா என்று&lt;br /&gt;ஓரக்கண்ணால் ஒருபார்வை. சரியாக செய்யவில்லையென்றால் தலையில் ஒரு&lt;br /&gt;குட்டு. மாமரத்திற்கு அருகில் செல்லும்போதுதான் மனம் சந்தோஷமாக இருக்கும்&lt;br /&gt;அங்கேதான் ஆஞ்சநேயர் இருப்பார். கடவுளர் எல்லாம் மனைவி கடவுள்களை&lt;br /&gt;அணைத்தவண்ணம் சாந்தமாக இருக்க ஆஞ்சநேயர் சிலை மட்டுமே மற்றவர்களைப்&lt;br /&gt;போல அல்லாமல் கம்பீரமாக கதையை தோளில் சுமந்தபடி இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த கம்பீரம் என்ற ஒரு காரணத்துக்காக என்பதையும் தாண்டி பாட்டியின் கதைகள்&lt;br /&gt;மூலம் ஆஞ்சநேயரிடம் நல்ல அபிப்பிராயம் இருந்தது. கிட்டத்தட்ட அது என் தோழனை&lt;br /&gt;போல. ஆஞ்சநேயருக்குப் பின்னால்தான் புற்கள் அடங்கிய தரையில் அந்தப்பூமரம்&lt;br /&gt;உள்ளது. அந்தப்பூவின் வாசம் ஆஞ்சநேயரைக் கடக்கையில் உணரலாம். நினைத்தால்&lt;br /&gt;கூட நாசியில் உணரும் தன்மை கொண்டது அது. அதைத்தாண்டி பின்பக்கம் விக்கிரகம்&lt;br /&gt;அபிஷேக நீர் வெளியேறும் கால்வாய் போன்ற அமைப்பு அதுவும் அழகிய வேலைப்பாடுகள்&lt;br /&gt;கொண்டது. அங்கே எந்த நேரமும் தண்ணீர் வந்தபடி இருக்கும். அந்த தண்ணீரை தலையில்&lt;br /&gt;கொஞ்சமாக தடவிக்கொள்வார். எனக்கும் கொஞ்சம் தடவிவிடுவார். எண்ணைப் பிசுக்கான&lt;br /&gt;தண்ணீர் பாலும், சந்தனமும் கலந்து வரும். அதில் கூட ஒருவிதமான மணம் உண்டு.&lt;br /&gt;எதைக் கொடுத்தாலும் அதை முகர்ந்துபார்க்கும் வியாதி எனக்கு. சிறுவயது முதலே&lt;br /&gt;இந்த வியாதி. அப்படி முகர்ந்து முகர்ந்து ஆயிரக்கணக்கான வாசனைகளை மூளையில்&lt;br /&gt;சேமித்திருக்கிறேன். ஒவ்வொரு வாசனைக்கும் ஒவ்வொரு நினைவுகள், காட்சிகள்&lt;br /&gt;சிலவற்றுக்கு மட்டும் விசேஷமான தகுதிகள். அவைகளில் முதன்மை இடம் இக்கோயிலில்&lt;br /&gt;வரும் வவ்வால், ஊதுவத்தி, கற்பூரம் ஆகியவை கலந்த மணம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கெங்கோ சென்று விட்டேன். கோயிலின் இடப்புறமாக சென்று சுற்றி பின் வலப்புறம்&lt;br /&gt;வந்து உள்நுழைகையில் பன்னிறு ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஏன் திருவள்ளுவருக்கு&lt;br /&gt;கூட அங்கே ஒரு சிலை உண்டு. நவக்கிரகத்தைச் சுற்றி வருவது மிகவும் பிடித்தமான&lt;br /&gt;விளையாட்டு. ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு சிலையின் தலையை மிகுந்த ஆசையோடு&lt;br /&gt;தடவுவது. கிட்டத்தட்ட அந்த வயதில் அவை எனக்கு விளையாட்டு பொம்மையைப் போல.&lt;br /&gt;அவற்றை ஒன்பது சுற்று சுற்றி வெளியே வந்தால் கிறு கிறு வென்று வரும் மயக்கம். &lt;br /&gt;இன்னொருமுறை சுற்றவேண்டும் என்று தோன்றும். இவை எல்லாம் முடிந்து பெருமாள்&lt;br /&gt;குடியிருக்கும் உள்பிரகாரம் செல்லவேண்டும் உள்பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி பின்புதான்&lt;br /&gt;பெருமாளை தரிசிக்க வேண்டும். கிட்டத்தட்ட அரசாங்கத்தின் உயர் அதிகாரியை காணும்&lt;br /&gt;முன்பு பல சிறிய ஆட்களை காணவேண்டுமே அதுபோல. அங்கேயும் இடப்புறம் ஆரம்பித்து&lt;br /&gt;வலப்புறம் வந்து பின்பு சந்நிதிக்குள் நுழைய வேண்டும். அப்படி வரும்போது பின்பக்கத்தில்&lt;br /&gt;அளவில் சிறிய ஒரு கிணறு உண்டு. தாத்தாவின் விரல்பிடித்தபடி செல்லும் நான் அந்த&lt;br /&gt;இடத்தில் மட்டும் விலகி கிணற்றில் எட்டிப்பார்ப்பேன். பெரிய சைஸ் அண்டாவின்&lt;br /&gt;அளவைப்போலத்தான் அது இருக்கும். எப்போதுமே இருட்டாக தண்ணீர் தெரியாது&lt;br /&gt;அதில். சிறிய கல்லை எடுத்துப்போட்டால் சற்று நேரம் கழித்து க்ளக் என்று சத்தம்&lt;br /&gt;வரும். அது இல்லாமல் முன்பொருமுறை எட்டிப்பார்க்கும்போது மிகச்சரியாக நிலா&lt;br /&gt;தெரிந்தது அங்கே, வட்டமான நிலாவை கருமை சூழ்ந்த மர்மக்கிணற்றில் பார்க்கும்போது&lt;br /&gt;அதிசயத்தைக் கண்டதுபோல சிரிப்பு வரும். அதை ஒரேஒருமுறை மட்டுமே பார்த்து&lt;br /&gt;இருக்கிறேன். பின் எப்போதுமே பார்த்ததில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு சடங்கையும் முடித்துவிட்டுச் சென்றால் பெருமாளை தரிசிக்கலாம். &lt;br /&gt;முற்றிய தேங்காயை உடைக்கும்போதுகூட ஒருவித வாசனை வரும். அதுவே பல&lt;br /&gt;தேங்காய்கள் உடைபடும் இடத்தில் நன்றாக வரும். பெருமாளின் அருகில் வரும்போது&lt;br /&gt;அந்த வாசனை தூக்கலாக வரும். பலநூறு வருடங்கள் கற்பூரமும், திரிவிளக்கும்,&lt;br /&gt;ஊதுவத்திப்புகையும் அண்டிய கரிய கல்சுவர்கள் நான்கு புறமும். ஒருவிதமான&lt;br /&gt;பயத்தை ஏற்படுத்தும். கைகள் நடுங்கியபடி கண்மூடி கைகுவித்து நிற்பேன். மந்திரங்கள்&lt;br /&gt;முடிந்த பிறகு வெள்ளியிலான குடுவை ஒன்றை கையில் ஏந்தியபடி ஐயர் அருகில்&lt;br /&gt;வருவார். இன்று கூட விபூதியை எந்தக்கையில் வாங்குவது என்ற திடீர்க்குழப்பம்&lt;br /&gt;வரும் வழக்கம்போல வலது கைமேல் இடது கைவைத்து வாங்க நிற்பேன். கையைத்&lt;br /&gt;தட்டிவிட்டு குனிந்து நெற்றியில் விபூதியும் குங்குமமும் வைப்பார். அந்த விபூதியிலும்&lt;br /&gt;கூட மணம் இருக்கிறது. கடைசியாக தட்டில் இருந்து வெள்ளிக்குடுவையை என்&lt;br /&gt;தலையில் ஒற்றி எடுப்பார். அந்த ஒரு நொடியில் பேரரசனைப்போல உணர்வேன்.&lt;br /&gt;ஏனென்றால் அந்தக் குடுவை என்பது ராஜாவின் தலைக்கவசம் என்றுதான் நினைத்து&lt;br /&gt;இருந்தேன். தேங்காய்த்தண்ணீரில் துளசி கலந்த தீர்த்தம் கையில் தருவார். அதையும்&lt;br /&gt;முகர்ந்து பார்த்துப் பின்புதான் குடிப்பேன். சுவையான நீர் அது இன்னும் கொஞ்சம்&lt;br /&gt;கிடைக்குமா என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் அய்யர் நகர்ந்துவிடுவார். காற்றுகூட&lt;br /&gt;இல்லாத அந்த இடத்தைத் தாண்டி வெளிப்பிரகாரம் வருகையில் புதிதாக பிறந்தது&lt;br /&gt;போல உணர்வு வரும் இந்த உணர்வுதான் அந்தக்கோயிலுக்கு அடிக்கடி என்னை &lt;br /&gt;அழைத்துச் செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் முடிந்தபின்பு கோயிலிலே எனக்கு மிகவும் பிடித்த இடத்தில் அமர்வோம்.&lt;br /&gt;அது கோயிலின் குளம். படிகளின் இடையில் பசும்புற்கள் முளைத்த இடம் பசும்புல்லை&lt;br /&gt;முகர்ந்துபார்த்தாலும் ஒரு வாசனை வரும். அந்தப்படிக்கட்டில் அமர்ந்து கீழே தெரியும்&lt;br /&gt;குளத்தின் தண்ணீர் பார்த்தால் வானின் நட்சத்திரங்களும் நிலாவின் நிழலும் காணலாம்.&lt;br /&gt;சிறிய கல்லை எடுத்துப்போட்டால் அவை பாம்பைப்போல நெளியும். பயத்துடன் நீச்சல்&lt;br /&gt;பழகிய குளம். பச்சை நிறமான அந்தக்குளத்தின் நடுவே கிணறு ஒன்று உண்டு. குளம்&lt;br /&gt;வற்றினாலும் கிணறு வற்றாது, அந்தக்கிணற்றில் உள்ளே சுரங்கப்பாதையின் வழி&lt;br /&gt;சென்றால் தஞ்சாவூர் செல்லும் என்று சொல்வார்கள். அதையும் நம்பி இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளம்பும்போது பொங்கல் தருவார்கள், வெல்லம், பச்சரிசி, நெய் விட்டு அய்யர் வீட்டில்&lt;br /&gt;செய்தது. அதற்கும் ஒரு மணம் உண்டு. எல்லாம் முடிந்து செருப்பில் கால் நுழைக்கும்போது&lt;br /&gt;எதையோ பிரிந்ததுபோல ஒரு ஏக்கம் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;புறாக்களை பிடிக்காதவர்கள் எவருமே இருக்கமுடியாது. அந்தகோயிலின் ஒவ்வொரு&lt;br /&gt;மாடத்திலும் புறாக்கள் வசிக்கிறது. கருமையான, வெண்மையான, பழுப்பு நிற, சாம்பல்&lt;br /&gt;என்று பலநிறத்தில். புறாக்களை விட அது வீடடைந்து இரவில் எழுப்பும் சப்தம் என்பது&lt;br /&gt;கேட்க மிக இனிமையானது. அந்தக்கோயிலில் இரவுநேரங்களில் சிரமப்பட்டு தூணின் மேல்&lt;br /&gt;ஏறினால் அளவில் சிறிய புறாக்களை பிடித்துவிடலாம். அவ்விதம் பிடிப்பது சிரமம்&lt;br /&gt;என்றாலும் பிடித்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். புறாவின் இறக்கைகளை&lt;br /&gt;தடவியபடியே அதனுடன் பேசிக்கொண்டிருந்து சிறிது நேரம்கழித்து பறக்கவிடலாம்.&lt;br /&gt;அவ்விதம் பேசிய புறா மறுநாள் நம்மை அடையாள கண்டு அருகில் வரும் என்று&lt;br /&gt;அய்யர் வீட்டு சிறுமி சொல்லியிருந்தாள். ஆனால் எந்தப்புறாவும் என் அருகில்&lt;br /&gt;வந்ததே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குளத்திற்கு நேர் எதிரே பெரிய இடம் உண்டு. அங்கே பல விளையாட்டுக்கள் விளையாடி&lt;br /&gt;இருக்கிறேன். பாண்டி, திருடன் போலீஸ், நொண்டி, சடுகுடு, கண்ணாமூச்சி, என்று.&lt;br /&gt;திருடன் போலிஸ் விளையாடும்போது ஒவ்வொருமுறையும் ஆஞ்சநேயரின் அருகில் உள்ள&lt;br /&gt;பூமரத்தில்தான் ஒளிவேன். ஒவ்வொருமுறையும் என்னை சரியாக முதலில் கண்டுபிடிப்பாள்&lt;br /&gt;அய்யர் வீட்டுச் சிறுமி. மிகப்பெரிய அந்தக்கோயிலில் திருடன் போலிஸ் விளையாடும்போது&lt;br /&gt;அனைவரும் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்றே கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். சிலசமயம்&lt;br /&gt;கண்டுபிடிக்க முடியவில்லையே என்று கோயிலின் நடுவே உட்கார்ந்து ஓவென்று கூட&lt;br /&gt;அழுதிருக்கிறேன். அழுகைச்சத்தம் கேட்டவுடன் ஒவ்வொருவராக மறைவிலிருந்து வெளியே&lt;br /&gt;வருவார்கள். சிரிப்பு மூட்டுவார்கள், வேற விளையாட்டு விளையாடலாம் என்று அழுகை&lt;br /&gt;தேற்றுவார்கள் நானும் எல்லாரையும் கண்ட சந்தோஷத்தில் சிரிப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக பாட்டி வீட்டுக்கு சென்றேன். பாட்டி வீடு என்றுதான் பெயர் அங்கே பாட்டியும்&lt;br /&gt;இல்லை தாத்தாவும் இல்லை. எப்போதோ சென்று சேர்ந்துவிட்டார்கள். கோயில் மட்டும்&lt;br /&gt;சற்று சிதிலமடைந்து அப்படியே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கோயில் பற்றிய நினைவுகளை எழுத நிறையக்கோயில்கள் இருந்தாலும் இந்த ஒரு கோயில்&lt;br /&gt;நினைவுகளே பெரியதாகிவிட்டது, மேலும் பலவற்றை எழுதவேயில்லை. நேரம் கிடைத்து&lt;br /&gt;நல்ல சூழ்நிலையும் கிடைத்தால் மீதம் உள்ளவற்றையும் எழுதலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-7161056711366223787?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/7161056711366223787/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=7161056711366223787' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/7161056711366223787'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/7161056711366223787'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2008/09/blog-post_17.html' title='கோயில்களைப்பற்றி'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-15405797263186566</id><published>2008-09-15T08:55:00.000-07:00</published><updated>2008-09-15T12:06:27.146-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>காரிருள் தேவதை</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SM6wiqCk1aI/AAAAAAAAA14/K9Zi2LCKhVE/s1600-h/devadhai+bw.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SM6wiqCk1aI/AAAAAAAAA14/K9Zi2LCKhVE/s320/devadhai+bw.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5246324725380339106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கோடிட்ட இப்பக்கங்களை தினம் தினம்&lt;br /&gt;நிரப்ப யாதொரு அதிசயமும் நிகழ்ந்துவிடவில்லை.&lt;br /&gt;நாட்குறிப்பில் இந்த சுவாரசியமற்ற நாட்களை&lt;br /&gt;என்ன வார்த்தை கொண்டு நிரப்புவது.&lt;br /&gt;ஒலிகள் எல்லாம் ஓய்வெடுக்கச் சென்றுவிட்ட&lt;br /&gt;பேரமைதியான இரவு.&lt;br /&gt;இருள்சூழ்ந்த அறையின் முழுவதும்&lt;br /&gt;வண்ணங்கள் மறைந்துவிட்டிருந்தன.&lt;br /&gt;பின்னிரவுப்பொழுதொன்றில் இருள் தேவதை&lt;br /&gt;உள்ளிறங்கி வந்திருந்தாள்.&lt;br /&gt;இருளுக்கு ராகம் இருப்பதை இன்றுதான்&lt;br /&gt;கண்டுகொண்டேன். அவள்&lt;br /&gt;பிரபஞ்சத்தின் முதல் ராகத்தை பாடியபடி&lt;br /&gt;இருளில் சுழன்றாடினாள்.&lt;br /&gt;சப்தங்கள் அற்ற ராகத்தின் உச்சங்களில்&lt;br /&gt;ஆடைகள் ஒவ்வொன்றாக களைந்துவிட்ட&lt;br /&gt;அவளின் நிறம் இப்போது காரிருள்.&lt;br /&gt;விளக்கின் திடீர்ப்பிரவேசத்தில் கலைந்த அவள்&lt;br /&gt;தன் கடைசி ராகத்தை என் முகத்திலெறிந்தபடி&lt;br /&gt;வெளியேறினாள்.&lt;br /&gt;உடலில் மைதுனத்திற்கு பின்னான அதிர்வுகள்.&lt;br /&gt;அறைக்குள் வண்ணங்கள் ஒவ்வொன்றாக&lt;br /&gt;மீண்டும் வரத்தொடங்கின.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-15405797263186566?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/15405797263186566/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=15405797263186566' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/15405797263186566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/15405797263186566'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2008/09/blog-post.html' title='காரிருள் தேவதை'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SM6wiqCk1aI/AAAAAAAAA14/K9Zi2LCKhVE/s72-c/devadhai+bw.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-1069937878176008774</id><published>2008-09-12T09:13:00.000-07:00</published><updated>2008-09-13T12:27:45.785-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈரான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தி சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சினிமா'/><title type='text'>Jaane tu ya jaane na, Bashu</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SMwPwwSqd_I/AAAAAAAAA1k/IijPb8Raggw/s1600-h/jaane-tu-ya-jaane-na04.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SMwPwwSqd_I/AAAAAAAAA1k/IijPb8Raggw/s320/jaane-tu-ya-jaane-na04.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5245584996251105266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கடந்த ஒரு மாதமாக அறையில் மூன்று பாடல்கள் பல்லாயிரக்கணக்கான முறை&lt;br /&gt;ஒலித்துக்கொண்டே இருந்தது. கபி கபி அதிதி சிந்தகி, கண்கள் இரண்டால், மற்றும்&lt;br /&gt;ஐ மிஸ் யு மிஸ் யுடா எனைவிட்டுப் போகாதே. என்ற மூன்று பாடல்கள். இந்த&lt;br /&gt;மூன்று பாடல்களும் பக்கத்தில் இருக்கும் ஜோர்டானியன் பையனுக்கும் கூட பரிச்சயம்&lt;br /&gt;ஆகி அவனும் பாட ஆரம்பித்துவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;Jaane tu ya Jaane na&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SMwOhzp5ciI/AAAAAAAAA1c/gjTuGRDyEog/s1600-h/untitled1.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_8e9baBaYwF4/SMwOhzp5ciI/AAAAAAAAA1c/gjTuGRDyEog/s320/untitled1.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5245583639944196642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பாடலுக்காகவே படம் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. நேற்று கம்பெனி&lt;br /&gt;இஃப்தார் நோன்பு விருந்து கொடுத்தார்கள். கேர்ள் ப்ரெண்ட் இல்லாத குறை நேற்றுதான்&lt;br /&gt;தெரிந்தது. எல்லாரும் நவநாகரீக உடையில் ஜோடியாக வந்திருந்தனர். பகட்டான&lt;br /&gt;இடம் அந்நிய உணர்வைத்தந்தது. சாப்பாட்டை நன்றாக வெட்டு வெட்டிவிட்டு கிளம்பி&lt;br /&gt;திரையரங்கம் சென்றேன். போஸ்டரில் வர்தே ஒரு பாரியா என்று கோபிகா புடவையை உயர்த்தி பிடித்தபடி ஜெயராமை சபித்துக்கொண்டிருந்தார் மறுபக்கம் தெலுங்குப்பட&lt;br /&gt;ரேஞ்சுக்கு மம்முட்டி பிட்டு கலர் துணிகளில் சட்டை போட்டபடி சிரித்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;ஜானெ து யா ஜானெ நா, மும்பை மேரி ஜான் என இரண்டு இந்திப்படம். இங்கு வந்து மூன்று வருடங்களாகியும் இந்தி குன்றி மணி அளவுக்கு கூட பேசவராது. குன்ஸாக புரிந்துகொள்வேன். முன்பே ஒருமுறை தாரே சமீன் பர் இதே அரங்கில் பார்த்திருந்தேன்.&lt;br /&gt;ஜானே துவில் வேறு ஜெனிலியா என்ற அ.ராட்சசியும் இருப்பதால் நிபந்தனையே&lt;br /&gt;இல்லாமல் அதற்கே சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் அனைத்து கதாபாத்திரங்களுமே அழகினால் செய்யப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;அதிதி என்ற அழகுப் பிசாசு&lt;br /&gt;ஜெய் என்கிற குழந்தைமுகமும் பெண்மையும் கலந்த அழகன்&lt;br /&gt;ஜெய் அம்மாவாக வரும் சாவித்திரி&lt;br /&gt;ஜெய் அப்பாவாக வரும் நஸ்ருதின் ஷா&lt;br /&gt;ஜெய்யின் காதலியாக வரும் மேக்னா&lt;br /&gt;ஜெய்யின் நண்பி தெற்றுப்பல் தெரிய அழகாக சிரிப்பவள்&lt;br /&gt;அதிதியின் ஓவியத்தம்பி&lt;br /&gt;கவ் பாய் சகோதரர்கள்&lt;br /&gt;"ஹேப்பி பர்த்டே டு மி" என்று சொல்லும் பரேஷ் ராவல்&lt;br /&gt;கருப்பு முகமூடியிட்டபடி குதிரையில் செல்லும் கனவு&lt;br /&gt;&lt;br /&gt;ஹனிமூன் சென்று திரும்பும் ஹெய் அதிதியை வரவேற்க விமான நிலையத்தில்&lt;br /&gt;கூடுகிறார்கள். அதிலே புதிதாக வந்த பெண்ணிற்கு அவர்களின் காதலை கதையாக&lt;br /&gt;சொல்வதாக படம் ஆரம்பமாகிறது. சுவாரசியமில்லாமல் கேட்க ஆரம்பிக்கும் பெண்&lt;br /&gt;ஒவ்வொரு அத்தியாயமாக கதை செல்லும் ஓட்டத்தில் மிகுந்த சுவாரசியாமக் கேட்க&lt;br /&gt;ஆரம்பிக்கிறாள். அவளைவிட படம் பார்ப்பவர்களுக்கு மிகுந்த ஆர்வம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு இணைபிரியா நண்பர்கள் அவர்களில் மியாவ் என்கிற அதிதி என்கிற ஜெனிலியாவும்&lt;br /&gt;ராட்ஸ் என்கிற ஜெய் என்கிற இம்ரானும் காதலிக்கிறார்கள் என்ற கதைதான். அதையே&lt;br /&gt;அவ்வளவு சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள். ஜெயும், அதிதியும் பழகும் விதத்தைக்&lt;br /&gt;கண்டு அதிதியின் பெற்றோர் திருமணம் நடத்தி வைக்கவும் அது சம்பந்தமாக பேசவும்&lt;br /&gt;ஜெய்யை அழைக்கிறார்கள். ஆனால் இருவருமே காதலிக்கவில்லை என்றும் இருவரும்&lt;br /&gt;இணைந்து வாழ்வதை கனவிலும் கூட நினைத்துப்பார்க்க முடியவில்லை என்றும்&lt;br /&gt;சொல்கிறார்கள். ஆனால் இருவருக்கும் தெரியாமல் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.&lt;br /&gt;இருவரும் கனவிலும் கூட வேறொருவருடன் வாழமுடியாது என்பதே உண்மை.&lt;br /&gt;அதை பார்வையாளர்களுக்கு புரிய வைப்பதுதான் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களின் ஆலோசனைப்படி இருவருமே ஒருவருக்கு மற்றொருவர் ஜோடி தேர்வு செய்வதாக ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். ஜெய்யின் காதலியாக மேக்னாவை&lt;br /&gt;அதிதி தேர்வு செய்வதும் அந்த கவ்பாய் சகோதரர்களிடம் இருந்து மேக்னாவை&lt;br /&gt;காப்பாற்றும் காட்சிகள் சுவாரசியமான அழகு. ஜெய்யின் மீது காதல் கொள்கிறாள்&lt;br /&gt;மேக்னா. இடையே ஜெனிலியாவுக்கு பெற்றோர் ஒரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.&lt;br /&gt;இருவரும் சந்திக்க வாய்ப்பில்லாத சந்தர்ப்பங்களில் தங்களின் காதலை உணர்கின்றனர்.&lt;br /&gt;அதைச் சொல்ல இருவருக்குமே தயக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜஸ்தான் ரதோர் வம்சத்துக்கே உரிய முரட்டுத்தனத்துடனும் தனது கணவரைப்போலவும்&lt;br /&gt;தன் மகன் ஆகிவிடக்கூடாது என்று ஜெய்யை பொத்தி வளர்க்கும் சாவித்திரி.&lt;br /&gt;ஒவ்வொரு ரதோர் வம்சத்து ஆண்மகனும் மூன்று தகுதிகளை வளர்த்துக்கொண்டால்&lt;br /&gt;மட்டுமே அவன் ஆண். அவையாவன குதிரையேற்றம், அடிதடி, சிறைசெல்வது&lt;br /&gt;இவை எல்லாவற்றையும் நம் மகனும் செய்வான் என புகைப்படத்தில் இருந்தபடியே&lt;br /&gt;சவால் விடும் நஸ்ருதின். இந்தக்காட்சிகள் அருமையான கற்பனை.&lt;br /&gt;&lt;br /&gt;நஸ்ருதின் சவால்படியே ஜெய் அதிதிக்கு பார்த்த மாப்பிள்ளையை அடிக்கிறார்.&lt;br /&gt;சிறை செல்கிறார். இறுதியில் குதிரையில் ஏறி விமானநிலையம் சென்று அதிதியை&lt;br /&gt;கைபிடிக்கிறார். விமானநிலைய காட்சிகளும் அருமை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் எல்லா காட்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலிபோல வந்து இறுதியில்&lt;br /&gt;வியப்பில் ஆழ்த்துகிறார்கள். அமீர்கான் மீதான பிரமிப்பு இப்படத்தின் மூலம் இன்னும்&lt;br /&gt;அதிகமாகிறது லகான், தாரே சமீன் பர், ஜானே து ய ஜானே நா என தொடர்ச்சியாக&lt;br /&gt;அவரின் தயாரிப்பில் வெற்றிப்படங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஷு (bashu)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SMwQd1vohNI/AAAAAAAAA1s/xrVoTcOdhk0/s1600-h/baashu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SMwQd1vohNI/AAAAAAAAA1s/xrVoTcOdhk0/s320/baashu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5245585770808902866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஈரான் ஈராக் யுத்தத்தில் தாய், தந்தை, தமக்கை என அனைவரையும் கண் முன்னே இழக்கிறான் பத்து வயது சிறுவன் ஒருவன். உயிர்பிழைக்கவும் குண்டுச் சத்தத்தில்&lt;br /&gt;இருந்து தப்பிக்கவும் ஒரு ட்ரக்கில் ஏறி பதுங்குகிறான், அப்படியே தூங்கியும்&lt;br /&gt;போகிறான். ஈரானின் தெற்குப்பகுதியில் கிளம்புகிற ட்ரக் வடக்குப்பகுதிக்கு நிறுத்தமே&lt;br /&gt;இல்லாமல் பயணமாகிறது. கண்விழிக்கிற சிறுவனுக்கு தான் பிறந்த இடமான&lt;br /&gt;வறண்ட பாலைவனம் போல அல்லாமல் நந்தவனம் போல இருப்பதைக் கண்டு&lt;br /&gt;அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். ட்ரக்கிலிருந்து இறங்குகிறான். பக்கத்தில் பாலம் கட்டும்&lt;br /&gt;பணி நடைபெறுவதால் குண்டுவெடிக்கிறது தான் இன்னமும் யுத்தம் நடக்கும் இடம்&lt;br /&gt;தாண்டி வரவில்லை என பயந்து காடுவழி ஓடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;பசும்நெல் வயல்கள் நடுவே ஒருகிராமம். எல்லாருமே வெள்ளையான மனிதர்கள்&lt;br /&gt;இப்பகுதிமக்கள் எல்லாருமே வெள்ளை நிறத்தவர். இவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.&lt;br /&gt;இரண்டு குழந்தைகளுடன் வயலில் வேலைசெய்துகொண்டிருக்கிறாள் ஒருத்தி. அவளின்&lt;br /&gt;குழந்தைகள் விளையாடுகின்றன. அப்போது கருப்பாக இருக்கும் இவனைப்பார்த்து&lt;br /&gt;பயந்து கத்தும்போது அத்தாய் வருகிறாள். அனைவரையும் கண்டு மிரள்கிறான் பாஷு&lt;br /&gt;எனும் அச்சிறுவன். அவனது துரதிர்ஷடம் நிறத்திலிருந்து மொழிவரை வேறு வேறாக&lt;br /&gt;இருக்கிறது. ஒன்றும் புரியவில்லை. ஆனால் அத்தாய்க்கு அவன் மீது பரிவு ஏற்படுகிறது.&lt;br /&gt;உணவு பகிர்கிறாள், அவனைப் பிடித்து பயம்போக்கி உறங்க வைக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்திலிருந்து இந்தக்காட்சிகளான இருபது நிமிடங்களும் வசனமே கிடையாது.&lt;br /&gt;பாலுமகேந்திரா படங்களைப்போல கேமரா மட்டும் பேசிய காட்சிகள். அபாரமான&lt;br /&gt;உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சியமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் கிராமத்தில் உள்ள அனைவரும் வந்து அவனை வீட்டை விட்டு விரட்டுமாறு&lt;br /&gt;ஆலோசனை சொல்கிறார்கள்.அனவரையும் புறக்கணித்து அவனை வீட்டில் வளர்க்கிறாள்&lt;br /&gt;அவர்கள் பெற்றோர் வந்து அழைத்துச்செல்லும் வரை பாஷு பாதுகாப்பாக இருக்க&lt;br /&gt;வேண்டும் என்பது அவள் விருப்பம். புதுஇடம் புதுமனிதர்கள் தந்த அதிர்ச்சியும்&lt;br /&gt;மொழிபுரியாமலும் ஏகப்பட்ட எதிர்ப்புகளுடனும் அங்கு தங்குகிறான் பாஷு.&lt;br /&gt;&lt;br /&gt;ரொட்டி சுடும் இடத்தில் நெருப்பைக் கண்ட பாஷு தன் தாய் தீப்பிடித்து எரிந்த காட்சி&lt;br /&gt;கண்முன்னே வர தான் வந்த கதையை மொழி தெரியாத அத்தாயிடம் அவனது&lt;br /&gt;மொழியிலேயே கண்ணீருடன் சொல்கிறான். முழுதும் அபிநயம் கலந்த மொழி&lt;br /&gt;கண் மூடாமால் கண்ணில் நீர் வழிய கேட்கிறாள் அத்தாய். அவன் மீது மேலும்&lt;br /&gt;பரிவுகொள்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கடுத்த நாளே கடும் காய்ச்சல் வருகிறது பாஷுவுக்கு கிராமத்தில் யாருமே உதவிக்கு&lt;br /&gt;வரத்தயாரில்லை. மறுநாள் பெரியவர் ஒருவர் உதவியால் மீள்கிறான். இடையில்&lt;br /&gt;சிறு சிறு தொந்தரவுகள். பொருளீட்ட சென்ற கணவனுக்கு பாஷுவினை பற்றி&lt;br /&gt;எழுதுகிறாள். சில நாட்களிலேயே அனைவரையும் கவர்ந்துவிடுகிறான் பாஷு.&lt;br /&gt;&lt;br /&gt;கணவனிடமிருந்து கடிதம். உற்றார் உறவினர் என அனைவரையும் விசாரித்து&lt;br /&gt;எழுதப்பட்ட அக்கடிதத்தில் பாஷுவினைப் பற்றி எந்த குறிப்புமில்லை. தன் குடும்பத்தில்&lt;br /&gt;ஒருவனாகவே மாறிவிட்ட பாஷுவைக் குறித்து எழுதவில்லை. இருந்தாலும் எழுதியது&lt;br /&gt;போல அவள் படிக்கிறாள். தன்னைக்குறித்தும் முகமறியா ஒருவர் அன்பொழுக&lt;br /&gt;விசாரித்திருப்பதாக நினைத்து பூரிப்படைகிறான் சிறுவன். மிகுந்த நெகிழ்ச்சியான&lt;br /&gt;கவிதை போன்ற காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் ஒரு வித்தியாசமானவள் ஒலிகள்தான் அவளது சைகைகள். பறவைப்போல&lt;br /&gt;கழுகைப் போல, வாத்தைப்போல, குதிரையைப் போல ஒலிகள் எழுப்புவாள்.&lt;br /&gt;வித்தியாசமான ஒலிகள் கேட்டால் உடனே அதுபோன்ற ஒன்றை தன் தொண்டையிலுருந்து&lt;br /&gt;கொண்டுவருவாள். இது தானியங்கள் காக்கவும் வயல்வெளிகளில் பறவைகளை&lt;br /&gt;விரட்டவும் காட்டுநரிகளிடம் இருந்து கோழிகளை காக்கவும் அவள் கொள்ளும் உபாயம்.&lt;br /&gt;இதுவும் கவிதையைப் போல அங்கங்கே தூவப்பட்டிருக்கிறது. இந்த ஒலிகளால்&lt;br /&gt;பாஷுவும் கவரப்படுகிறான். அவனும் ஒலிகளை தன்குரல் மூலம் பிரதியெடுக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது கடிதம் கணவனிடம் இருந்து வருகிறது. பாஷுவினை விருந்தினனாக&lt;br /&gt;வைத்திருப்பது எனக்கு சம்மதமில்லை என. வழக்கமாக கடிதம் வாசிக்கும் ஊர்&lt;br /&gt;பெரியவர் இதை வாசிக்கையில் பாஷு கேட்கிறான். மனமுடைந்து அங்கிருந்து&lt;br /&gt;வெளியேறி வழிதெரிந்த போக்கில் செல்கிறான். பதைத்து தேடுகிறாள். மிகுந்த&lt;br /&gt;தேடலுக்குப்பின் கிடைக்கிறான் நெகிழ்வான காட்சி அது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் அவளின் கணவன் ஒரூ கையை இழந்து ஊர் திரும்புகிறான். பாஷுவினால்&lt;br /&gt;கவரப்படுகிறான். நிபந்தனையற்ற அன்பினால் தன் மூன்றாவது மகனைப்போல்&lt;br /&gt;வாழ்கிறார்கள். ஈரான் ஈராக் யுத்தத்தின்போது எடுக்கப்பட்ட முக்கியமான திரைப்படம்.&lt;br /&gt;அன்பானது மொழி, நிலங்களைக் கடந்தது என்பதை வலியுறுத்தும் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;பஹ்ரம் பெய்சய் ஈரானிய சினிமாவில் புதிய அலைகளை உருவாக்கிய முக்கியமான&lt;br /&gt;படைப்பாளி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-1069937878176008774?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/1069937878176008774/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=1069937878176008774' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/1069937878176008774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/1069937878176008774'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2008/09/jaane-tu-ya-jaane-na-bashu.html' title='Jaane tu ya jaane na, Bashu'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SMwPwwSqd_I/AAAAAAAAA1k/IijPb8Raggw/s72-c/jaane-tu-ya-jaane-na04.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-491136415844839761</id><published>2008-08-29T11:49:00.000-07:00</published><updated>2008-08-31T11:24:24.524-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நாற்புறமும் தனிமையின் நர்த்தனம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SLhGa840PaI/AAAAAAAAAr8/3KkgwMrEYN0/s1600-h/man-alone-in-room,-thinking.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SLhGa840PaI/AAAAAAAAAr8/3KkgwMrEYN0/s320/man-alone-in-room,-thinking.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5240015595280547234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நீ விட்டுச்சென்ற இவ்வறை சொற்களால் நிறைந்திருக்கிறது&lt;br /&gt;சிறியதும் பெரியதும் பெரியதும் சிறியதுமாய்&lt;br /&gt;பரிமாறப்பட்ட சொற்களின் கனம் தாங்காமல் எந்&lt;br /&gt;நேரமும் அறை வெடித்துச் சிதறலாம்.&lt;br /&gt;தாமதியாமல் வண்ணப்பெட்டியில் அடைக்க வேண்டும்.&lt;br /&gt;அமுதாவுடனான சொற்கள் பிங்க் நிறப்பெட்டியிலும்&lt;br /&gt;தனாவுடனான சொற்கள் நீல நிறப்பெட்டியிலும்&lt;br /&gt;சேமித்திருந்தேன்.&lt;br /&gt;சுகந்தியுடனான சொற்கள் காலாவதியாகிவிட்டன&lt;br /&gt;என்று முன்பொரு யுகத்தில் கனலில் இட்டேன்.&lt;br /&gt;தேவி விடாப்பிடியாக அடம்பிடித்து சொற்களை&lt;br /&gt;திரும்பப் பெற்றுக்கொண்டாள்.&lt;br /&gt;முத்துலட்சுமி இறந்தபோது அவளுடனான சொற்களும்&lt;br /&gt;எப்படியோ மாயமாகி விட்டிருந்தன.&lt;br /&gt;சாந்தியுடன் சொற்பரிமாற்றமில்லை எனினும்&lt;br /&gt;பார்வைகளின் அடர்த்தியை சேமித்திருந்தேன்&lt;br /&gt;யுகமாயிரமாயிர சில்லறைச்சொற்கள் அங்கொன்றும்&lt;br /&gt;இங்கொன்றுமாய்.&lt;br /&gt;இன்று நீ விட்டுச்சென்ற சொற்களை மயிலிறகு&lt;br /&gt;பெட்டி ஒன்றில் அடைக்கையில் நிலம் அதிர&lt;br /&gt;கீழே விழுந்தது ஒரு சொல்.&lt;br /&gt;வெடித்துச் சிதறிய அறையின் நாற்புறமும்&lt;br /&gt;தனிமையின் நர்த்தனம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/16831816-491136415844839761?l=umakathir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umakathir.blogspot.com/feeds/491136415844839761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=16831816&amp;postID=491136415844839761' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/491136415844839761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/16831816/posts/default/491136415844839761'/><link rel='alternate' type='text/html' href='http://umakathir.blogspot.com/2008/08/blog-post_29.html' title='நாற்புறமும் தனிமையின் நர்த்தனம்'/><author><name>கதிர்</name><uri>http://www.blogger.com/profile/07025683493943169420</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://img388.imageshack.us/img388/4407/kathirsbt5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SLhGa840PaI/AAAAAAAAAr8/3KkgwMrEYN0/s72-c/man-alone-in-room,-thinking.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-16831816.post-7584405622947100254</id><published>2008-08-23T02:54:00.000-07:00</published><updated>2008-08-27T07:55:54.921-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிலிம் காட்றது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கச்சிராயபாளையம்'/><title type='text'>இது எங்க ஏரியா....  யாவரும் வரலாம்</title><content type='html'>கேமரா மாடல் என்ன? எத்தன லென்ஸ் யூஸ் பண்ணிங்க? சப்ஜெக்ட், சூம், ஆங்கிள்&lt;br /&gt;அப்பச்சர்னு ரப்ச்சர் பண்ண கூடாது. இந்த போட்டோ எல்லாமே என்னோட &lt;a href="http://umakathir.blogspot.com/2008/04/blog-post_13.html#comments"&gt;காணாம&lt;/a&gt;&lt;br /&gt;போன மொபைலில் எடுத்தது. ஜனவரியில் ஊருக்கு சென்றபோது எடுத்த படங்கள் இவையெல்லாம். ஒவ்வொரு புகைப்படம் பார்க்கும்போதும் ஒரு கவிதை, அல்லது&lt;br /&gt;கதைக்கான "ஒளி" தெரியுதுன்னு ஒருத்தர் உசுப்பேத்தி விட்டதுனால இத எல்லாம்&lt;br /&gt;பார்க்க வேண்டிய கட்டாயம் ஆயிடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/SK_eac4qDlI/AAAAAAAAAp0/ddNJ5H0uB2s/s1600-h/DSC00035.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_8e9baBaYwF4/SK_eac4qDlI/AAAAAAAAAp0/ddNJ5H0uB2s/s320/DSC00035.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5237649437666971218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பன் ஒருத்தனுக்கு ரெண்டாவது கல்யாணம். அதுக்காக நிச்சயதார்த்ததுக்கு போகும்போது அவங்க வீட்டு வாசல்ல எடுத்தது. ரோஜாப்பூ நல்லா இருந்ததுனால&lt;br /&gt;டபால்னு கிளிக்கியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SK_emsPAZjI/AAAAAAAAAp8/fblmZ8FIQ7E/s1600-h/DSC00049.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SK_emsPAZjI/AAAAAAAAAp8/fblmZ8FIQ7E/s320/DSC00049.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5237649647945672242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது எங்க வீட்டுப்பூனை. ரொம்ப நேரம் யோசிச்சபிறகு இதுக்கு பூனைன்னே பேர்&lt;br /&gt;வெச்சிட்டென். இந்த பேர் பக்கத்துவீட்டு ஜனனியும் நானும் ரொம்ப நேரம் ஆலோசனை&lt;br /&gt;செஞ்சு வெச்சது. அவ "பூன.. பூன.. எங்க இருக்க நீ" ன்னு கேக்குற அழகே தனி.&lt;br /&gt;வீட்டுல காலைலயே எல்லாரையும் எழுப்பிவிடும். அசந்து தூங்குற நேரம்&lt;br /&gt;தலையணைக்கு பக்கத்துல வந்து படுத்துக்கும். அதனிடம் இருந்து கிளம்பி&lt;br /&gt;வரும் சூடான காற்றுடன் சுவாசத்தின் க்ர்ர்ர் சத்தம் கேட்கும்போது லேசாக உணர&lt;br /&gt;ஆரம்பிப்பேன். கண்களை மூடிக்கொண்டே அதனிடமிருந்து இணக்கமான ஒரு சப்தம்&lt;br /&gt;வரும் அந்த சப்தம்தான் என்னை துயிலெழுப்பும் சப்தம். வீடுன்னா ஒரு பூனை இருந்தே&lt;br /&gt;ஆகணும்னு தோன்ற எண்ணத்தை உருவாக்கிய பூனை இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SLQM6LnTY_I/AAAAAAAAAqc/GgucnM0Vyqw/s1600-h/DSC00079.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SLQM6LnTY_I/AAAAAAAAAqc/GgucnM0Vyqw/s320/DSC00079.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5238826460228314098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊர்லருந்து மூணு கிலோமீட்டர் தள்ளி இந்த அணை இருக்கு இந்த மலைமேல&lt;br /&gt;ஏரி மேல்பரிகத்துலருந்து பாத்தா சுத்துப்பட்டுல எல்லாமும் தெரியும். இந்த இருக்கற&lt;br /&gt;அணைக்குப் பேரு கோமுகி அணை. (பேரே வித்தியாசமா இருக்குல்ல) இந்த&lt;br /&gt;அணைக்கு கொஞ்சம் தள்ளி மூங்கில் மரத்தால் சூழ்ந்த நிறைய புற்றுக்கள் கொண்ட&lt;br /&gt;ஒரு அம்மன் கோயில் இருக்கு. இங்கதான் கெடாவெட்டுலாம் நடக்கும். பச்சை&lt;br /&gt;பசேல்னு சுத்திலும் மூங்கில் மரம் நடுவில ஒரு அம்மன் கோயில் அங்க தனியா&lt;br /&gt;சாமி கும்பிட்டோம்னா ஏகாந்தமா இருக்கும். நான் பள்ளிக்கு பங்க் அடிச்சா இந்த&lt;br /&gt;அணைக்குதான் போவோம். அப்படி போனா இந்த கோயிலுக்கு மறக்காம போவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SLVL74g1fgI/AAAAAAAAArM/9-8JicF4WyU/s1600-h/DSC00178.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SLVL74g1fgI/AAAAAAAAArM/9-8JicF4WyU/s320/DSC00178.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5239177233669914114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேகம் அருவிக்கு போறவழில ரோட்டுலருந்து எடுத்த புகைப்படம் இது. இந்த அருவில&lt;br /&gt;உற்பத்தி ஆகுற தண்ணீரெல்லாம் சின்ன சின்ன ஓடையா மாறி ஒரு இடத்துல&lt;br /&gt;சேர்ந்து ஆறா ஓடி கோமுகி அணையில சேரும். குறிப்பா ஆகஸ்ட் முதல் டிசம்பர்&lt;br /&gt;வரை அணை முழுக்க தண்ணி இருக்கும். புகைப்படம் எடுக்கும்போது தண்ணி&lt;br /&gt;குறைவாதான் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SLQVX1IucvI/AAAAAAAAAqk/RwC3Z8v8N5M/s1600-h/DSC00073.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SLQVX1IucvI/AAAAAAAAAqk/RwC3Z8v8N5M/s320/DSC00073.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5238835765683581682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்க உக்காந்திருக்கும் ஒருவரை பார்த்தால் எதோ ஒரு கிராமத்தான் பஸ்சுக்கு வெயிட்&lt;br /&gt;பண்றான்னு நினைப்பிங்கதானே... ஆனா அது இல்ல. இவர் உட்கார்ந்திருக்கும் இடம்&lt;br /&gt;வெள்ளிமலைக்கு செல்லும் பாதையில் இருக்கும் குண்டியாநத்தம் என்ற பேருந்து நிறுத்தம்.&lt;br /&gt;கடந்த ஒருவாரமா இவர் இங்க காத்திருக்கார். எதுக்குன்னு கேக்கறிங்கள்ல... பெரிய&lt;br /&gt;விஷயம் ஒன்றுமல்ல. நியாயவிலைக்கடையில் போடும் அரிசிக்காக காத்திருக்கிறார்.&lt;br /&gt;அந்த லாரியானது எப்போது எப்படி கடந்துபோகும் என்றே தெரியாது. இப்படி&lt;br /&gt;காத்திருந்து பார்த்தால்தான் அரிசி வாங்கமுடியும். வண்டி போவதை கவனிக்காவிட்டால்&lt;br /&gt;அரிசி வாங்க முடியாது. இவர் கவனிச்சு அங்க இருக்கற சில வீடுகள்ல சொல்லி&lt;br /&gt;பிறகு நாலஞ்சு கிலோமீட்டர் தள்ளி இருக்கற இன்னொரு ஊருக்கு போய் வாங்கிட்டு&lt;br /&gt;வரணும். இவர்கிட்டகொஞ்சநேரம் உக்காந்து பேசினதுல தெரிஞ்சது இது. ரொம்ப&lt;br /&gt;அழகா சிரிச்சு பேசினார். என்னோட போட்டோ எடுக்கும் திறமையினால &lt;br /&gt;"சேது எபெக்ட்" தெரியுது மத்தபடி நல்லா பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SLUYjm8G0RI/AAAAAAAAAqs/YsUWfw7wV7o/s1600-h/DSC00078.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SLUYjm8G0RI/AAAAAAAAAqs/YsUWfw7wV7o/s320/DSC00078.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5239120741542580498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புளியம்பூ பாக்க அழகா இருக்கும். பறிச்சு தின்னா அதவிட நல்லா இருக்கும். அதையே&lt;br /&gt;பூவிட்டபிறகு கொஞ்சநாள்ல பொறந்த கொழந்தையோட வெரல் மாதிரி சின்ன பிஞ்சா&lt;br /&gt;இருக்கும் அதுல லேசா உப்பு கொஞ்ச பட்ட மொளகா வெச்சு அடிச்சோம்னா கும்முனு&lt;br /&gt;இருக்கும். பொண்ணுங்க நெல்லிக்காவுக்கு அடுத்ததா புளியங்காதான் ரொம்ப புடிக்கும்&lt;br /&gt;இப்பவும் நடராஜா ஜாமெண்ட்ரி பாக்ஸ் உள்ள பொண்ணுங்க ஒளிச்சு வைக்கிற சீசன்&lt;br /&gt;காய் இது. டீச்சருங்க கூட இதை ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. போட்டோவில&lt;br /&gt;இருக்கற மரத்துல இலைகளவிட காய் அதிகமா இருந்துச்சு. சின்னவயசுல கலெடுத்து&lt;br /&gt;அடிச்சா காயம்பட்ட காய் விழும். இப்பலாம் நின்னுகிட்டே பறிச்சுடறமாதிரி இருக்கு&lt;br /&gt;காலத்தின் வளர்ச்சி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SLUabfgRrdI/AAAAAAAAAq0/SEgE_bEeiIA/s1600-h/DSC00076.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_8e9baBaYwF4/SLUabfgRrdI/AAAAAAAAAq0/SEgE_bEeiIA/s320/DSC00076.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5239122801131105746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூணு பைக்குல இந்த அருவிக்கு நான் என்னோட தம்பி அப்புறம் அவனோட கூட்டாளி&lt;br /&gt;சிலபேர் போனோம். முதல்முதலா இந்த அருவிக்கு +1 படிக்கும்போது கட் அடிச்சுட்டு&lt;br /&gt;வந்தது எல்லாம் ஞாபகம் வந்தது. அப்ப கட் அடிச்சபோது கூட வந்தவன் இப்பவும்&lt;br /&gt;என்கூட அருவிக்கு வந்தது பலவிஷயங்கள ஞாபகப்படுத்த உதவியது. இந்த அருவிக்கு&lt;br /&gt;போக பத்து வருசத்துக்கு முன்னாடி வழிகாட்டியா வந்த ஒரு சிறுவனை என் கண்கள்&lt;br /&gt;தேடியது ஆனா அவன் பேர் தெரியாததுனால கிடைக்கலை. என்னோட முதல் பீடி&lt;br /&gt;அங்குதான் புகைக்கப்பட்டது அதுவும் வழிகாட்டியா வந்த அந்த சின்ன பையன்கிட்ட&lt;br /&gt;இருந்து ஆட்டை போட்டது. இந்த அருவிக்கு போகணும்னா குண்டியாநத்தத்தில்&lt;br /&gt;இறங்கி இரண்டு மலைமுகடுகளை ஏறி இறங்கணும். கண்டிப்பா வழிகாட்டி ஒருத்தர்&lt;br /&gt;இருக்கணும். இல்லாட்டி "மந்தையிலிருந்து பிரிந்த ஆடுதான்" கதி. ஆனாலும்&lt;br /&gt;இங்க போகணும்னு முடிவெடுத்து திரும்பி வரும்போது வாயில் நுரை தள்ளிடுச்சி.&lt;br /&gt;இருந்தாலும் அற்புதமான ஒரு சாகசப்பயணம் செய்த திருப்தி இருந்தது. அருவியை&lt;br /&gt;பார்க்கும்போதே எனக்குப் பிடிச்ச ஒரு கவிதையையும் போடறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நெஞ்சு படபடக்கிறது&lt;br /&gt;நீர்வீழ்ச்சியென்று&lt;br /&gt;அருவியை&lt;br /&gt;யாராவது&lt;br /&gt;சொல்லிவிட்டால்…&lt;br /&gt;- விக்ரமாதித்யன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருவியை நேர்ல பார்க்கும்போது இந்த கவிதை கண்டிப்பா உங்களுக்கு நினைவுக்கு&lt;br /&gt;வரும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SLVRCcJby7I/AAAAAAAAArc/T7EWvfVLzOc/s1600-h/DSC00078.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_8e9baBaYwF4/SLVRCcJby7I/AAAAAAAAArc/T7EWvfVLzOc/s320/DSC00078.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5239182843872791474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிரிச்சமுகமா கைலி கட்டி
