tag:blogger.com,1999:blog-16831816.post7501456721966481998..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: பூனைகளுடன் உறங்கும் கோபால்கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-16831816.post-18557539179301583312007-08-11T01:36:00.000-07:002007-08-11T01:36:00.000-07:00கதை நன்றாக வந்திருக்கிறது தம்பி. ஊனமுடையவர்கள் எப்...கதை நன்றாக வந்திருக்கிறது தம்பி.<BR/> <BR/>ஊனமுடையவர்கள் எப்படி முரடர்கள் ஆகிறார்கள் என்பதை அழகாக படம்பிடித்து காட்டியிருக்கிறீர்கள். <BR/><BR/>இந்த சிறு ஊனமே அவனது வாழ்க்கை அழிவுக்கு காரணமாகிவிடுகிறது. ஊனம் அவனுக்கு என்பதைவிட மற்றவர்கள் அதை சுட்டிக்காட்டி அதையே ஒரு அடையாளமாக ஆக்கிவிடுகிறார்கள். <BR/><BR/>கரு நிறமுடையர்கள் இது போல் முரடர்கள் அழகற்றவர்கள் போல் சித்தரிப்பதும் இதுபோலவே. <BR/><BR/>//"ஏம்மா என்னை ஒரு காலோ அல்லது ஒரு கையோ இல்லாமல் ஊனமா பெத்துருந்தா கூட சந்தோஷப்பட்டிருப்பேனே இப்படி ஒன்றரை கண்ணோட பெத்துட்டியேம்மா" என்று பள்ளி விட்டு வந்ததும் அம்மா மடியில் புதைந்து அழுதிருக்கிறான்.// உருக்கமான காட்சி.<BR/><BR/><BR/>நன்றி.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-4564266044897646482007-08-11T01:22:00.000-07:002007-08-11T01:22:00.000-07:00//இப்படித்தான் நானும் கதைக்குள்ள வந்தேன்.திகில் கத...//இப்படித்தான் நானும் கதைக்குள்ள வந்தேன்.<BR/>திகில் கதை.<BR/>சூப்பர் நரேஷன்,.<BR/>சிறையில் அவன் பூனைகளுக்கும் இடம் கொடுத்து இருக்கலாம்.<BR/>நல்ல கதை தம்பி. //<BR/><BR/>நன்றிங்க வல்லியம்மா!<BR/><BR/>இங்க இருக்கறதா கேள்விப்பட்டேன். துபாய் பிடிச்சிருக்குங்களா? :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-48806660797238879942007-08-11T01:21:00.000-07:002007-08-11T01:21:00.000-07:00//Oi, achei teu blog pelo google tá bem interessan...//Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Se você quiser linkar meu blog no seu eu ficaria agradecido, até mais e sucesso.(If you speak English can see the version in English of the Camiseta Personalizada.If he will be possible add my blog in your blogroll I thankful, bye friend). //<BR/><BR/>முடியாது செல்லம். :))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-49010277032634472012007-08-11T01:19:00.000-07:002007-08-11T01:19:00.000-07:00//இயற்கையின் சதிக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?//சமூக...//இயற்கையின் சதிக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?//<BR/><BR/>சமூக புறக்கணிப்புக்கு ஆளான ஒருவன் தன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறான் என்பதே கரு. கதையல்ல இது நிஜத்தில் என் ஊரில் நடந்த சம்பவம். உள்ளதை உள்ளபடியே எழுதியிருக்கிறேன்.<BR/><BR/>//ஆனாலும் நன்றாக இருந்தது //<BR/><BR/>தன்யனானேன். :)<BR/><BR/>நன்றிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-88163688139658795242007-08-11T01:17:00.000-07:002007-08-11T01:17:00.000-07:00//கதை, கவிதை சொல்வதற்கு தனக்குள் சில தார்மீக வட்டங...//கதை, கவிதை சொல்வதற்கு தனக்குள் சில தார்மீக வட்டங்கள், பொறுப்புகள் அவசியம். <BR/>வாழ்வின் வெளிச்சப் பக்கங்களை சாதாரணமாக சுவையாகச் சொல்லலாம். ஆனால், இருட்டுப் பக்கங்களைச் சொல்லும்போது, வெளிச்சம் எங்கிருந்து வரும் என்பதையும் கூடவே சொல்ல வேண்டும். <BR/>இது கதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றுவது. அன்புடன் //<BR/><BR/>என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியல சுல்தான். கதையில எதாச்சும் கோளாரு இருக்கா? :) <BR/>எதாச்சும் புரியாத மாதிரி இருந்தா சொல்லுங்க.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-82037390672437127332007-08-11T01:15:00.000-07:002007-08-11T01:15:00.000-07:00//கதிரு,கதை நல்லாயிருக்குப்பா..... :)நன்றி ராம்.//...//கதிரு,<BR/><BR/>கதை நல்லாயிருக்குப்பா..... :)<BR/><BR/>நன்றி ராம்.<BR/><BR/>//கப்பி பய said...<BR/><BR/>excellent! //<BR/><BR/>ரீப்பிட்டேய்....//<BR/><BR/>தேங்கீஸ்கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-25288638232477708612007-08-11T01:14:00.000-07:002007-08-11T01:14:00.000-07:00//கதிரவன் said... தம்பி,கதை OK. கதையின் நீளத்தைக் ...//கதிரவன் said... <BR/>தம்பி,கதை OK. கதையின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்னு தோணுது. <BR/>//<BR/><BR/>வாங்க கதிர்.<BR/><BR/>எழுதின பிறகு சுருக்க மனசே வரல.<BR/>அடுத்த முறை வெறும் வார்த்தைகளை கொண்டு எழுதாமல் காட்சிப்படுத்த முயல்கிறேன்.<BR/><BR/>நன்றி.<BR/><BR/>//சூப்பராக இருக்கிறது தம்பி, இன்று முதல் நீ சிறுகதை சூராவளி என்று அழைக்க படுவாய். உனக்கு இந்த சமுகம் கொடுக்கும் பட்டம் இது( நூல் கட்டி பறக்க விடலாமா என்று நீ கேட்டால் நானும் கோபால் மாதிரி மாறி விடுவேன் என்று உனக்கு சொல்லி தெரியவேண்டியது இல்லை).. //<BR/><BR/>வாங்க குசும்பரே!<BR/><BR/>நீ ஒரு நொடிச்சிறுகதாசிரியன் என்பது இந்த உலகுக்கு தெரியும். :))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-15915174934046945272007-08-11T01:12:00.000-07:002007-08-11T01:12:00.000-07:00//கோபிநாத் said... கதிர்உங்க ஒவ்வொரு கதைக்கும் நல்...//கோபிநாத் said... <BR/>கதிர்<BR/><BR/>உங்க ஒவ்வொரு கதைக்கும் நல்ல வித்தியாசம் இருக்கு. வழக்கமான காதல் கதைகள்...காதலனும், காதலியும் பேசிக்கிற மாதிரியான கதைகளில் இருந்து உங்க பார்வ்வை வித்தியாசமாக இருக்கு. //<BR/><BR/>நன்றி கோபி.<BR/><BR/>//கதைகளில் சொல்லப்படாத காதபாத்திரங்கள் இன்னும் நிறைய இருக்கு. அப்படிப்பட்ட காதபாத்திரங்களை வைத்து எழுதுங்கள் கதிர்<BR/><BR/>வாழ்த்துக்கள் ;-)) //<BR/><BR/>கண்டிப்பா எழுதறேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-28975104834839602282007-08-11T01:11:00.000-07:002007-08-11T01:11:00.000-07:00//really a superb story writing style is really go...//really a superb story <BR/>writing style is really good<BR/>i always read your blog<BR/>but this is the first time i am writing a comment<BR/><BR/>but it makes me to remember the story 'muttal kimbel'<BR/>by pashenger or some other <BR/>i am not sure about the writer<BR/><BR/>ramesh v //<BR/><BR/>நன்றி ரமேஷ்!<BR/><BR/>அய்யனார் உங்களைப் பற்றி சொன்னார். விரைவில் நீங்களும் ஒரு வலைப்பூ தொடங்க வேண்டும் என்பது என் விருப்பம்.<BR/><BR/>நன்றி.<BR/><BR/>நன்றி கோபிநாத்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-49822624428162983802007-08-11T01:09:00.000-07:002007-08-11T01:09:00.000-07:00//தலைப்பைப் பார்த்து 'பகீர்'னு இருந்துச்சு,நம்ம வீ...//தலைப்பைப் பார்த்து 'பகீர்'னு இருந்துச்சு,<BR/>நம்ம வீட்டுலே பூனையுடன் தூங்கறது உங்களுக்கு எப்படித் தெரிஞ்சதுன்னு!!!!<BR/><BR/>கதை நல்லா வந்துருக்கு.// <BR/><BR/>வாங்க டீச்சர்!<BR/><BR/>இது உண்மையில் எங்க ஊர்ல நடந்த சம்பவம். கோபால்னு ஒருத்தர் இப்பவும் இருக்கார் ஆனா ஜெயிலில். <BR/><BR/>//excellent! //<BR/><BR/>நன்றி கப்பி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-7452617211337941512007-08-11T00:36:00.000-07:002007-08-11T00:36:00.000-07:00தலைப்பைப் பார்த்து 'பகீர்'னு இருந்துச்சு,நம்ம வீட்...தலைப்பைப் பார்த்து 'பகீர்'னு இருந்துச்சு,<BR/>நம்ம வீட்டுலே பூனையுடன் தூங்கறது??<BR/> :)<BR/><BR/>இப்படித்தான் நானும் கதைக்குள்ள வந்தேன்.<BR/>திகில் கதை.<BR/>சூப்பர் நரேஷன்,.<BR/>சிறையில் அவன் பூனைகளுக்கும் இடம் கொடுத்து இருக்கலாம்.<BR/>நல்ல கதை தம்பி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-70394942191365041262007-08-04T08:21:00.000-07:002007-08-04T08:21:00.000-07:00இயற்கையின் சதிக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?ஆனாலும் ...இயற்கையின் சதிக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?<BR/><BR/>ஆனாலும் நன்றாக இருந்ததுsiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-90709396380609650672007-08-04T04:26:00.000-07:002007-08-04T04:26:00.000-07:00கதை, கவிதை சொல்வதற்கு தனக்குள் சில தார்மீக வட்டங்க...கதை, கவிதை சொல்வதற்கு தனக்குள் சில தார்மீக வட்டங்கள், பொறுப்புகள் அவசியம். <BR/>வாழ்வின் வெளிச்சப் பக்கங்களை சாதாரணமாக சுவையாகச் சொல்லலாம். ஆனால், இருட்டுப் பக்கங்களைச் சொல்லும்போது, வெளிச்சம் எங்கிருந்து வரும் என்பதையும் கூடவே சொல்ல வேண்டும். <BR/>இது கதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றுவது. அன்புடன்Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-91676570340739974172007-08-04T00:55:00.000-07:002007-08-04T00:55:00.000-07:00கதிரு,கதை நல்லாயிருக்குப்பா..... :)//கப்பி பய said...கதிரு,<BR/><BR/>கதை நல்லாயிருக்குப்பா..... :)<BR/><BR/>//கப்பி பய said...<BR/><BR/> excellent! //<BR/><BR/>ரீப்பிட்டேய்....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-68676702502213534502007-08-03T21:36:00.000-07:002007-08-03T21:36:00.000-07:00சூப்பராக இருக்கிறது தம்பி, இன்று முதல் நீ சிறுகதை ...சூப்பராக இருக்கிறது தம்பி, இன்று முதல் நீ சிறுகதை சூராவளி என்று அழைக்க படுவாய். உனக்கு இந்த சமுகம் கொடுக்கும் பட்டம் இது( நூல் கட்டி பறக்க விடலாமா என்று நீ கேட்டால் நானும் கோபால் மாதிரி மாறி விடுவேன் என்று உனக்கு சொல்லி தெரியவேண்டியது இல்லை)..குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-66653909463253900022007-08-03T08:19:00.000-07:002007-08-03T08:19:00.000-07:00தம்பி,கதை OK. கதையின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திரு...தம்பி,கதை OK. கதையின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்னு தோணுது.கதிரவன்https://www.blogger.com/profile/05621338357028209205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-6246085968103251452007-08-03T03:45:00.000-07:002007-08-03T03:45:00.000-07:00கதிர்உங்க ஒவ்வொரு கதைக்கும் நல்ல வித்தியாசம் இருக்...கதிர்<BR/><BR/>உங்க ஒவ்வொரு கதைக்கும் நல்ல வித்தியாசம் இருக்கு. வழக்கமான காதல் கதைகள்...காதலனும், காதலியும் பேசிக்கிற மாதிரியான கதைகளில் இருந்து உங்க பார்வ்வை வித்தியாசமாக இருக்கு. <BR/><BR/>கதைகளில் சொல்லப்படாத காதபாத்திரங்கள் இன்னும் நிறைய இருக்கு. அப்படிப்பட்ட காதபாத்திரங்களை வைத்து எழுதுங்கள் கதிர்<BR/><BR/>வாழ்த்துக்கள் ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-41838277350552386612007-08-03T03:18:00.000-07:002007-08-03T03:18:00.000-07:00நல்லா இருக்கு கதிர்நல்லா இருக்கு கதிர்கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-27630307439925056252007-08-03T02:48:00.000-07:002007-08-03T02:48:00.000-07:00really a superb story writing style is really good...really a superb story <BR/>writing style is really good<BR/>i always read your blog<BR/>but this is the first time i am writing a comment<BR/><BR/>but it makes me to remember the story 'muttal kimbel'<BR/> by pashenger or some other <BR/>i am not sure about the writer<BR/><BR/>ramesh vUnknownhttps://www.blogger.com/profile/12497915011638951492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-31613866095117358792007-08-03T02:25:00.000-07:002007-08-03T02:25:00.000-07:00excellent!excellent!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-50740124735528513302007-08-03T00:46:00.000-07:002007-08-03T00:46:00.000-07:00தலைப்பைப் பார்த்து 'பகீர்'னு இருந்துச்சு,நம்ம வீட்...தலைப்பைப் பார்த்து 'பகீர்'னு இருந்துச்சு,<BR/>நம்ம வீட்டுலே பூனையுடன் தூங்கறது உங்களுக்கு எப்படித் தெரிஞ்சதுன்னு!!!!<BR/><BR/>கதை நல்லா வந்துருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com