tag:blogger.com,1999:blog-16831816.post6979769914898266034..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: வறட்டி தட்டுவது எப்படி??கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-16831816.post-25104255005881201802009-02-03T09:08:00.000-08:002009-02-03T09:08:00.000-08:00கிட்டத்தட்ட ஒன்னறை வருஷத்துக்கு முன்ன எழுதியிருக்க...கிட்டத்தட்ட ஒன்னறை வருஷத்துக்கு முன்ன எழுதியிருக்கீங்க...பதிவு சுவாரஸ்யமா இருக்கவே பின்னூட்டம் போனா அதுவும் சுவாரஸ்யமா இருக்கு..சைக்கிளில் சவுக்கு விறகு வாங்கி வந்தது,தலையில் றாட்டி(எங்கூர்ல இப்பிடித்தான் சொல்வாங்க)சுமந்து வந்தது,நெல் அவிச்சு கொட்டுனதுன்னு நமக்குள்ளயும் பல flashback ஓட வெச்சதுங்க உங்க பதிவு..ரௌத்ரன்https://www.blogger.com/profile/05035088566584168836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-28423190588305410462007-03-25T06:30:00.000-07:002007-03-25T06:30:00.000-07:00//பழைய நினைவுகள கெளறி விட்டதுக்கு நன்றி. ஒவ்வொரு வ...//பழைய நினைவுகள கெளறி விட்டதுக்கு நன்றி. ஒவ்வொரு விடுமுறைக்கும் பாட்டி வீட்டுக்கு போகும் போது என்னோட வேல இது தான். எங்க தாத்தா ஆர்வமா சொல்லிக் குடுப்பாங்க. உங்க அப்பன் வந்தா கொல பண்ணிருவான் அப்படின்னு சொல்லிட்டே சாணிய உருண்ட பிடிக்க சொல்லுவாங்க. அதனால எனக்கு பயங்கர திரில் இதுல. அப்பாவ ஏமாத்தின மாதிரி ஆச்சில்ல. இன்னமும் அந்த பிடிப்பு இருப்பதாலோ என்னவோ எனக்கு ஊருக்கு திரும்பியதும் மாட்டுப் பண்ண வைக்கனும்ன்னு சின்ன ஆச இருக்குது. //<BR/><BR/>வாங்க காட்டாறு சார்!<BR/><BR/>மாட்டுப்பண்ணை வைத்து அண்ணாமலை ரஜினி மாதிரி பெரிய ஆளா மாறுங்க! <BR/><BR/>வருகைக்கு நன்றிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-90580909635743002412007-03-25T06:17:00.000-07:002007-03-25T06:17:00.000-07:00//பதிவு மொக்கையா/முக்கியமான்னு தெரியல...;-)))))நல்...//பதிவு மொக்கையா/முக்கியமான்னு தெரியல...;-)))))<BR/><BR/>நல்ல பசுஞ்சாணில வைக்கோல் / பதர் / காஞ்ச புல்லு கலந்து வறட்டி தட்டின அனுபவமும் உண்டு. மார்கழித் திங்கள் சாணி குமிச்சு பூசணிப்பூ வச்ச அனுபவமும் உண்டு. <BR/><BR/>மலரும் நினைவுகளுக்கு நன்றி:-))<BR/>கெ.பி.//<BR/><BR/>வாங்க கெக்கே பிக்குனி..<BR/><BR/>முதல் வருகைக்கு நன்றி.<BR/><BR/>நான் கூட நினைக்கலிங்க இந்த பதிவு இவ்வளவு வரவேற்பை பெறும்னு ஏதோ காமெடியா எழுத போய் அதுவே எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சதா மாறிப்போச்சு.<BR/><BR/>உங்களோட அனுபவத்தை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றிங்க.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-22071664954905252092007-03-25T06:14:00.000-07:002007-03-25T06:14:00.000-07:00//ஆஹா என்ன ஒரு உபயோகமான பதிவு. நெசமாதேன் சொல்லுதேன...//ஆஹா என்ன ஒரு உபயோகமான பதிவு. நெசமாதேன் சொல்லுதேன்!! :)))) ஈரோயினோட வறாட்டி தட்டுற சொகமே தனிதாம்லே !! ;))))))))//<BR/><BR/>ஜொள்ளேய்..<BR/><BR/>ஏகப்பட்ட அனுபவம் இருக்கு போல...<BR/>நீ உண்மைல்யே வறட்டிதான் தட்டுனியான்னு டவுட்டா இருக்கப்பா. :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-85182910623228998682007-03-24T14:35:00.000-07:002007-03-24T14:35:00.000-07:00பழைய நினைவுகள கெளறி விட்டதுக்கு நன்றி. ஒவ்வொரு விட...பழைய நினைவுகள கெளறி விட்டதுக்கு நன்றி. ஒவ்வொரு விடுமுறைக்கும் பாட்டி வீட்டுக்கு போகும் போது என்னோட வேல இது தான். எங்க தாத்தா ஆர்வமா சொல்லிக் குடுப்பாங்க. உங்க அப்பன் வந்தா கொல பண்ணிருவான் அப்படின்னு சொல்லிட்டே சாணிய உருண்ட பிடிக்க சொல்லுவாங்க. அதனால எனக்கு பயங்கர திரில் இதுல. அப்பாவ ஏமாத்தின மாதிரி ஆச்சில்ல. இன்னமும் அந்த பிடிப்பு இருப்பதாலோ என்னவோ எனக்கு ஊருக்கு திரும்பியதும் மாட்டுப் பண்ண வைக்கனும்ன்னு சின்ன ஆச இருக்குது.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-30674140741125560182007-03-24T14:27:00.000-07:002007-03-24T14:27:00.000-07:00பதிவு மொக்கையா/முக்கியமான்னு தெரியல...;-)))))நல்ல ...பதிவு மொக்கையா/முக்கியமான்னு தெரியல...;-)))))<BR/><BR/>நல்ல பசுஞ்சாணில வைக்கோல் / பதர் / காஞ்ச புல்லு கலந்து வறட்டி தட்டின அனுபவமும் உண்டு. மார்கழித் திங்கள் சாணி குமிச்சு பூசணிப்பூ வச்ச அனுபவமும் உண்டு. <BR/><BR/>மலரும் நினைவுகளுக்கு நன்றி:-))<BR/>கெ.பி.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-14525215346866144802007-03-24T03:28:00.000-07:002007-03-24T03:28:00.000-07:00ஆஹா என்ன ஒரு உபயோகமான பதிவு. நெசமாதேன் சொல்லுதேன்!...ஆஹா என்ன ஒரு உபயோகமான பதிவு. நெசமாதேன் சொல்லுதேன்!! :)))) ஈரோயினோட வறாட்டி தட்டுற சொகமே தனிதாம்லே !! ;))))))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-470861848813354922007-03-20T06:53:00.000-07:002007-03-20T06:53:00.000-07:00//இவ்வ்ளோ கஸ்டமா தம்பிஸ்.. நான் இங்கு பசுவை மிருகக...//இவ்வ்ளோ கஸ்டமா தம்பிஸ்.. நான் இங்கு பசுவை மிருககாட்சி சாலையில் தான் பார்த்திருக்கேன்.. //<BR/><BR/>என்னங்க தூயா!<BR/><BR/>எவ்வளவு எளிமையா சொல்லி குடுத்துருக்கேன். இதப்போயி கஷ்டம்னு சொல்றிங்களே. நீங்க சமையல் சொல்லிக்குடுத்து அதை செய்யிறதுதான் கஷ்டம் இது ரொம்ப ஈசி. <BR/><BR/>ஊருக்கு போனா ட்ரை பண்ணி பாருங்க.<BR/><BR/>நன்றி தூயா!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-2265872137192165622007-03-20T06:48:00.000-07:002007-03-20T06:48:00.000-07:00//இப்போது உள்ள எரிவாயு பிரச்சனைக்கு ஏற்ப தக்க சமய்...//இப்போது உள்ள எரிவாயு பிரச்சனைக்கு ஏற்ப தக்க சமய்த்தில் வறட்டியை நினைவிகூர்ந்தமைக்கு தம்பிக்கு நன்றிகள் பல...//<BR/><BR/>வாங்க சாரல். கிராமத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம், ஏன்னா கோபர் ப்ளாண்ட் செய்யணுமின்னா கொஞ்சம் இடம் வேணும், அதுவுமில்லாம சாணி வேணும், சாணி வேணுமின்னா மாடு வேணும், மாடு வேணுமின்னா அதை கட்ட கொஞ்சம் இடம் வேணும். குந்தவே இடமில்லாத இடத்துல கோபர் பளாண்ட் எங்கருந்து கட்டறது.<BR/><BR/>வருகைக்கு நன்றி. நன்றி..<BR/><BR/>//எங்க ஊரில் கூட இதெல்லாம் தட்டுவாங்க...//<BR/><BR/>கிராமத்துல தட்டாத கையே கிடையாதுன்னு நான் சொல்லுவேன். :)<BR/><BR/>//ஆனா நா இதெல்லாம் தட்டுனதில்ல, அடுத்த மெற ஊருக்கு போகும் போது டிரை பண்ணி பாக்கலாம் //<BR/><BR/>இதத்தான் நம்ப முடியல. சரி ட்ரை பண்ணி பாருங்க, முக்கியமா உபயோகமுள்ள குறிப்புகள்ல ரெண்டாவதா இருக்கறத ட்ரை பண்ணிங்கன்னா நல்லா தட்ட வரும் (ஐ மீன் வறட்டிய) :))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-23104918112940586852007-03-20T03:29:00.000-07:002007-03-20T03:29:00.000-07:00இவ்வ்ளோ கஸ்டமா தம்பிஸ்.. நான் இங்கு பசுவை மிருககாட...இவ்வ்ளோ கஸ்டமா தம்பிஸ்.. நான் இங்கு பசுவை மிருககாட்சி சாலையில் தான் பார்த்திருக்கேன்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-43214583945966450672007-03-20T02:24:00.000-07:002007-03-20T02:24:00.000-07:00இப்போது உள்ள எரிவாயு பிரச்சனைக்கு ஏற்ப தக்க சமய்த்...இப்போது உள்ள எரிவாயு பிரச்சனைக்கு ஏற்ப தக்க சமய்த்தில் வறட்டியை நினைவிகூர்ந்தமைக்கு தம்பிக்கு நன்றிகள் பல...<BR/><BR/>எங்க ஊரில் கூட இதெல்லாம் தட்டுவாங்க...<BR/><BR/>ஆனா நா இதெல்லாம் தட்டுனதில்ல, அடுத்த மெற ஊருக்கு போகும் போது டிரை பண்ணி பாக்கலாம்ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-38927712521953770012007-03-19T11:53:00.000-07:002007-03-19T11:53:00.000-07:00//ஆகா! இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா???? //மேட்டரே ...//ஆகா! இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா???? //<BR/><BR/>மேட்டரே இல்லன்னாலும் நாங்க இப்படித்தான் எழுதுவோம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-4106157999221728502007-03-19T11:08:00.000-07:002007-03-19T11:08:00.000-07:00//நான் மாட்டு சாணியே பார்த்தது இல்லை.அதுக்கு என்று...//நான் மாட்டு சாணியே பார்த்தது இல்லை.அதுக்கு என்று கூட்டிக் கிட்டு போய் காட்ட எல்லாம் வேண்டாம்.அந்த பக்கமே நான் போக மாட்டேன். //<BR/><BR/>காலைல எந்திரிச்சி வாசதெளிச்சி கொலம்போட்டு நடுவில ஒரு கை அளவில சாணி வெச்சி<BR/>அதுல ஒரு பூசணிப்பூ வைக்கணும் எங்கூர்ல எல்லா பொண்ணுங்களும் இத செய்வாங்க. வெளிநாட்டுல பிறந்து வளர்ந்ததால தப்பிச்சிட்டிங்க ஒருவேளை கிராமத்துல வாக்கப்பட்டிங்கன்னா என்ன பண்ணுவிங்க??<BR/><BR/>சீரியசா எடுத்துக்காதிங்க. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-20132309766584355312007-03-19T10:57:00.000-07:002007-03-19T10:57:00.000-07:00//வறட்டி தட்டுவதில் கதிர் pHD ஆ? //தந்தாங்கன்னா வா...//வறட்டி தட்டுவதில் கதிர் pHD ஆ? //<BR/><BR/>தந்தாங்கன்னா வாங்கிக்கலாம் :))<BR/><BR/>அப்பிடியாச்சும் பேருக்கு முன்னாக DR போட்டுக்கலாம்லகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-84748850700824682112007-03-19T10:36:00.000-07:002007-03-19T10:36:00.000-07:00//அந்த சாணியிலே கொஞ்சம் கரித்தூளைக் கலந்து சின்னச்...//அந்த சாணியிலே கொஞ்சம் கரித்தூளைக் கலந்து சின்னச் சின்ன உருண்டையா உருட்டி வெயிலில் காய வச்சுருவோம்.<BR/>குளிக்க வெந்நீருக்கு பாய்லர் போடும் போது, அதை பத்தவைக்க இந்த உருண்டைகள்தான் நல்லா பிடிச்சு எரியும்.// <BR/><BR/>வாங்க துளசி டீச்சர்!<BR/><BR/>உருண்டை மேட்டர சொல்லாம விட்டுட்டேனே. பரவால்ல, நீங்கதான் சொல்லிட்டிங்களே :)<BR/><BR/>நன்றிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-88000829961635791032007-03-19T10:33:00.000-07:002007-03-19T10:33:00.000-07:00//எங்க ஊர் பக்கம் எல்லாமும் சுவர்தான். அதிலேயும் ந...//எங்க ஊர் பக்கம் எல்லாமும் சுவர்தான். அதிலேயும் நம்மாள் சொல்லற மாதிரி பொதுச்சுவர்களுக்கு டிமாண்ட் ஜாஸ்தி! //<BR/><BR/>எல்லா ஊர்லயும் பொதுச்சுவர்தான் கொத்ஸ், நம்ம மக்கள் ரொம்ப விவரமானவங்க. :))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-63159860914827228492007-03-19T10:23:00.000-07:002007-03-19T10:23:00.000-07:00//இதுல உவ்வ்வ்வே எனப்படும் படியா என்ன இருக்கு? அப்...//இதுல உவ்வ்வ்வே எனப்படும் படியா என்ன இருக்கு? அப்படி இருக்குன்னு சொன்னவங்க எல்லாம் திராவிடப் பரம்பரையில் வந்தவங்க இல்லைன்னு ஒரு பகிரங்க எச்சரிக்கைப் பதிவு போடலாமுன்னு பார்க்கறேன். :)) //<BR/><BR/>வாங்க கொத்ஸ்,<BR/><BR/>சிலருக்கு சாணின்னா அலர்ஜிங்க அதனால அப்படி போட்டேன். இப்ப பார்த்தா எல்லாரும் மலரும் நினைவுகள கிளப்பி விட்டுட்டிங்கன்னு சொல்றாங்க!<BR/><BR/>ஒண்ணுமே புரியல!<BR/><BR/>எச்சரிக்கை பதிவுக்கு அவசியமில்லன்னாலும் (யாரும் உவ்வே சொல்லல) நீங்க உங்களோட வறட்டி அனுபவத்தை எழுதுங்க கொத்ஸ்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-51676881108023699572007-03-19T10:09:00.000-07:002007-03-19T10:09:00.000-07:00//யய்யா கதிரு.. எப்படி இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண...//யய்யா கதிரு.. எப்படி இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்றீரு..//<BR/><BR/>நான் எங்க ஆராய்ச்சி பண்ணேன். இதை ஒரு forumla பேசிட்டு இருந்தாங்க நல்ல ஐடியாவா இருக்கேன்னு நானும் கொஞ்சம் அப்பிடி இப்பிடி சேர்த்து ஒரு பதிவு போட்டுட்டேன்.<BR/><BR/>//ஹீரோயின், உப-ஹீரோயினிக்கெல்லாம் எங்க போவீரு நீரு...// <BR/><BR/>அட கிராமத்துல அதுக்காங்க பஞ்சம் ஊருக்குள்ள இருக்கற முக்காவாசி குமரிகள் அத்தை பெண்ணோ, சொந்தமோவாதான் இருக்கும். அப்படியே இல்லன்னா என்ன சுயேச்சை எம்.எல்.ஏ மாதிரி தானா தட்ட வேண்டியதுதான்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-41100183002463583412007-03-19T10:06:00.000-07:002007-03-19T10:06:00.000-07:00//அந்த சாணியை உருண்டையா சின்னதா உருட்டி ஒரு குங்கம...//அந்த சாணியை உருண்டையா சின்னதா உருட்டி ஒரு குங்கமப் பொட்டு வைத்து விட்டால் அது சாமி.பொங்கல் எல்லாம் கொண்டாடலாம்.<BR/>ராட்டி நல்லா வெந்துட்டா அருமையான விபூதி.நீரில்லா நெற்றி பாழ்!<BR/>காலில் பட்டால் சாணி!நெற்றியில் பட்டால் பட்டை! //<BR/><BR/>அடடா இவ்வளவு விளக்கம் கொடுத்துருக்கிங்களே. <BR/><BR/>நன்றி தமிழன்!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-43235442756099876032007-03-19T10:03:00.000-07:002007-03-19T10:03:00.000-07:00//தம்பி வீட்டுக்கு நான் இப்போதான் முதன்முறையா வரேன...//தம்பி வீட்டுக்கு நான் இப்போதான் முதன்முறையா வரேன்னு நினைக்கறேன்! வறட்டி தான் இழுத்தது அதிலும் மேல இட்டிருக்கிற உங்க குறும்பு வரிகள்!<BR/>நல்லாத்தான் விவரமா எழுதி இருக்கீங்க.//<BR/><BR/>வாங்க ஷைலஜா அக்கா!<BR/><BR/>நன்றி <BR/><BR/>உங்க அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றிங்க!<BR/><BR/>நல்ல நகைச்சுவையா சொல்லியிருக்கிங்க! பாஷை தெரியாத ஊர்ல அதுவும் வறட்டிக்கு என்ன பேர்னு தெரியாம அலைஞ்சது நல்ல சுவாரஸ்யம். :))<BR/><BR/>//மறந்த வறட்டி நினைவுகளை வருடி விட்டுடீங்க தம்பீ!<BR/>ஷைலஜா //<BR/><BR/>வறட்டி பதிவு போடணுமான்னு யோசிச்சேன். இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும்னு நினைக்கவே இல்ல.<BR/><BR/>நன்றிங்க ஷைலஜா அக்கா!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-85519433648175404912007-03-19T09:55:00.000-07:002007-03-19T09:55:00.000-07:00//நிறையவே கேள்விஞானம் போலே :))//நிறைய கேள்விதான். ...//நிறையவே கேள்விஞானம் போலே :))//<BR/><BR/>நிறைய கேள்விதான். ஞானம் ஊர்ல இருக்கான்.<BR/><BR/>//ஏலே ஒன்னையே என்ன சொல்லுறது.... :( //<BR/><BR/>தம்பினு சொல்லுங்கோண்ணா!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-41535660637927357282007-03-19T05:12:00.000-07:002007-03-19T05:12:00.000-07:00Its really Super....Its really Super....Prabakarhttps://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-84652016140249489632007-03-19T04:42:00.000-07:002007-03-19T04:42:00.000-07:00ஆகா! இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா????ஆகா! இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா????லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1934814706489058462007-03-18T19:44:00.000-07:002007-03-18T19:44:00.000-07:00நான் மாட்டு சாணியே பார்த்தது இல்லை.அதுக்கு என்று க...நான் மாட்டு சாணியே பார்த்தது இல்லை.அதுக்கு என்று கூட்டிக் கிட்டு போய் காட்ட எல்லாம் வேண்டாம்.அந்த பக்கமே நான் போக மாட்டேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-33962250485568619882007-03-18T19:42:00.000-07:002007-03-18T19:42:00.000-07:00வறட்டி தட்டுவதில் கதிர் pHD ஆ?வறட்டி தட்டுவதில் கதிர் pHD ஆ?Anonymousnoreply@blogger.com