tag:blogger.com,1999:blog-16831816.post4215827185458253365..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: அரூப வெளிகளில் சுற்றித்திரியும் மோகினிகள்கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-16831816.post-17186532391968919032007-07-17T02:04:00.000-07:002007-07-17T02:04:00.000-07:00//நானும் தலைப்பை பார்த்துட்டு அய்யனார் கவிதையை இங்...//நானும் தலைப்பை பார்த்துட்டு அய்யனார் கவிதையை இங்க தூக்கிப் போட்டிருக்கீங்கன்னு நினைச்சேன். எப்படிப்பா இப்படியெல்லாம்... எங்கேயோ போய்டீங்க (அபுதாபிலதான்னு தெரியும்) ;-) //<BR/><BR/>வாங்க ஜெஸிலா<BR/><BR/>அட நமக்கும் இந்த நாலு பேருக்கு புரியாத மாதிரி எழுத தெரியும்னு காட்ட வேணாமா.. :)<BR/>அதான்.<BR/>மத்தபடி அய்ஸ் அளவுக்கு கவுஜஞானம் கிடையாது.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-54910228768140627192007-07-17T01:24:00.000-07:002007-07-17T01:24:00.000-07:00தேங்க்ஸ் அனானி. உங்களால மறுபடியும் இந்த கவுக பல பே...தேங்க்ஸ் அனானி. உங்களால மறுபடியும் இந்த கவுக பல பேரால் படிக்க படுகிறது. இந்த பாவமெல்லாம் உங்களதான் சேரும்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-88785865010325845192007-07-17T01:05:00.000-07:002007-07-17T01:05:00.000-07:00நானும் தலைப்பை பார்த்துட்டு அய்யனார் கவிதையை இங்க ...நானும் தலைப்பை பார்த்துட்டு அய்யனார் கவிதையை இங்க தூக்கிப் போட்டிருக்கீங்கன்னு நினைச்சேன். எப்படிப்பா இப்படியெல்லாம்... எங்கேயோ போய்டீங்க (அபுதாபிலதான்னு தெரியும்) ;-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-55424574324239999142007-07-16T22:43:00.000-07:002007-07-16T22:43:00.000-07:00good keep it up.good keep it up.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-59113348389026345562007-07-05T00:37:00.000-07:002007-07-05T00:37:00.000-07:00வாங்க கவிதாயினி!அது ஏன் கடைசி நாலு வரி மட்டும் எல்...வாங்க கவிதாயினி!<BR/><BR/>அது ஏன் கடைசி நாலு வரி மட்டும் எல்லாருக்கும் தெரியுது. ஏன்னா அது மட்டும்தான் உண்மை. :)<BR/>மத்ததெல்லாம் கற்பனை. என்னதான் அழகான கற்பனைன்னாலும் அஞ்சு பத்து நிமிசத்துக்கு மேல ரசிக்க முடியாது.<BR/><BR/>ஆனா பாவனா அப்படியில்ல! :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-75297180247836656452007-06-12T01:02:00.000-07:002007-06-12T01:02:00.000-07:00//எழவெடுத்த கனவுலஎவ எவளோ வாரா இந்தபாவனா மட்டும் வர...//எழவெடுத்த கனவுல<BR/>எவ எவளோ வாரா இந்த<BR/>பாவனா மட்டும் வரவே<BR/>மாட்டேங்கிறாளேய்யா!//<BR/><BR/>இதுவும் கவுஜ - ல ஒரு பார்ட்டா தம்பி? கவிதையும் கானாவையும் மிக்ஸ் பண்ணி ஒரு கவுஜயா!! கலக்குறீங்க போங்க!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-9905840593211285232007-06-08T05:44:00.000-07:002007-06-08T05:44:00.000-07:00கார்த்திக்,கொஞ்சம் சொந்தபிரச்சினை இருந்ததினால ப்லா...கார்த்திக்,<BR/><BR/>கொஞ்சம் சொந்தபிரச்சினை இருந்ததினால ப்லாக் பக்கம் வரமுடியாம போச்சி. இப்ப எல்லாம் ஓரளவுக்கு நல்லா இருக்கு அதான் ரீ எண்ட்ரி.<BR/><BR/>ஜியா,<BR/><BR/>உங்களவிடவா நான் எழுதறேன்?<BR/>:)) நான் கவிஜ எழுதினா அதுக்கு 15 கூட தேற மாட்டேங்குது. ஆனா உங்களுக்கு சாலிடா 100 வருதே...<BR/><BR/>கப்பி,<BR/><BR/>டிக்கெட் போட்டு தாரேன் வந்து அடிச்சிட்டு போய்யா...கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-2694973512487767832007-06-08T05:23:00.000-07:002007-06-08T05:23:00.000-07:00இன்னொரு பாவனா பைத்தியம்னா அந்த இன்னொருத்தர் யாரு?இன்னொரு பாவனா பைத்தியம்னா அந்த இன்னொருத்தர் யாரு?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-55689062123730374862007-06-08T05:20:00.000-07:002007-06-08T05:20:00.000-07:00அய்யோ இன்னொரு பாவனா பைத்தியமா?பேசமே வுட்டுல பொண்ணு...அய்யோ இன்னொரு பாவனா பைத்தியமா?<BR/>பேசமே வுட்டுல பொண்ணு பார்க்க சொல்லுங்க.எல்லாம் வயசு கோளாறு :-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-85617783386368987852007-06-06T19:21:00.000-07:002007-06-06T19:21:00.000-07:00தென்னாட்டு தாகூர் :))தென்னாட்டு தாகூர் :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-89371848995549789902007-06-06T04:09:00.000-07:002007-06-06T04:09:00.000-07:00ஆஹா.. கவுஜ கவுஜ... எப்படி தம்பி இப்படியெல்லாம் பட்...ஆஹா.. கவுஜ கவுஜ... எப்படி தம்பி இப்படியெல்லாம் பட்டாசு கெளப்புறீரு... கலக்குங்க தம்பி அண்ணாச்சி...ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-32249383195668498822007-06-06T02:58:00.000-07:002007-06-06T02:58:00.000-07:00yov enagyay poneeru alai parthu romba analchuaaaaa...yov enagyay poneeru alai parthu romba analchuaaaaaaaaகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-6843016810687760512007-06-06T02:55:00.000-07:002007-06-06T02:55:00.000-07:00//மோகினியிடம் உசாராக இருக்கவும் //இல்லன்னா நிசார அ...//மோகினியிடம் உசாராக இருக்கவும் //<BR/><BR/>இல்லன்னா நிசார அவுத்துடுமா?<BR/><BR/>//யோவ் இந்த அரூபக்காரி என் ஆளு விட்டுடு..வேணாம்..:) //<BR/><BR/>ஏய் அது பொது ஆளுப்பா!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-36630568634816926012007-06-06T02:53:00.000-07:002007-06-06T02:53:00.000-07:00//எழவெடுத்த கனவுலஎவ எவளோ வாரா இந்தபாவனா மட்டும் வர...//எழவெடுத்த கனவுல<BR/>எவ எவளோ வாரா இந்த<BR/>பாவனா மட்டும் வரவே<BR/>மாட்டேங்கிறாளேய்யா!//<BR/><BR/>//பாவனா வர்ராளா இருக்கும். ஆனா அவுட் ஆப் போகஸ் ல இருக்கும் போல் இருக்கு :-)//<BR/><BR/>வாங்க உதய்!<BR/><BR/>அவுட் ஆப் போகஸ்ல வந்திருந்தா நான் ஏன் இந்த கவுஜய எழுதறேன். அம்மணி நிழல்கூட வரமாட்டிகிது.<BR/><BR/><BR/>//தம்பி, குட்டிக்கரணம் போட்டாலும் வீட்டுல பொண்ணு பார்க்கா மாட்டீங்கறாங்களா??? //<BR/><BR/>அய்ய்யோ அந்த வம்பே வேணாம்ங்க. கடைசி வரைக்கும் சுயேச்சையாவே நின்னு ஜெயிச்சி காட்டுவோம்னு சொல்ற கேப்டன் கட்சிய சேர்ந்தவன் நான்.<BR/><BR/>நன்றி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-3485951075300562522007-06-06T02:47:00.000-07:002007-06-06T02:47:00.000-07:00அருமை தம்பி. ரசிக்கும் படியான கவிதை. எனக்கே புரிஞ்...அருமை தம்பி. ரசிக்கும் படியான கவிதை. எனக்கே புரிஞ்சிடுச்சுன்னா பார்த்துக்கோங்க.<BR/><BR/>ஏன் உங்களுக்கு புரியாது. கவிஞர்கள் எழுதும் கவிதைகள் வேணா புரியாம போகலாம்<BR/>ஆனா கவிஞ்சர்கள் எழுதும் கவுஜைகள் கண்டிப்பாக புரியணும்.<BR/><BR/>இதையும் நல்லாருக்குன்னு சொன்ன உங்க நல்ல மனசு நல்லாருக்கட்டும்.<BR/><BR/>//துபாய்க்கு ஃப்ளைட் டிக்கெட் எடுத்துக் கொடுங்க, வருவாங்க... : ) //<BR/><BR/>கனவுல வரலன்னுதான் கவலை நேர்ல வந்தா பிரச்சினைங்க. அழகெல்லாம் தூரத்துல வச்சி <BR/>பாத்தாதான் அழகு கிட்டக்க வந்தா சலிச்சிடும். அதனால அம்மணி அங்கவே இருக்கட்டும்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-87700514691004624772007-06-06T02:41:00.001-07:002007-06-06T02:41:00.001-07:00//தம்பி! உடம்புக்கு முடியலையா? ஏன் என்னாச்சு! //ஆம...//தம்பி! உடம்புக்கு முடியலையா? ஏன் என்னாச்சு! //<BR/>ஆமாங்க!<BR/>கவுஜோஷம் பிடிச்சிருச்சி<BR/>ஹ்ஹச்சு...<BR/>ஹ்ஹச்சு...கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-6540628572640814882007-06-06T02:41:00.000-07:002007-06-06T02:41:00.000-07:00This comment has been removed by the author.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-89473410095881552122007-06-05T22:42:00.000-07:002007-06-05T22:42:00.000-07:00மோகினியிடம் உசாராக இருக்கவும் யோவ் இந்த அரூபக்காரி...மோகினியிடம் உசாராக இருக்கவும் <BR/><BR/>யோவ் இந்த அரூபக்காரி என் ஆளு விட்டுடு..வேணாம்..:)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1838703250527866802007-06-05T22:34:00.000-07:002007-06-05T22:34:00.000-07:00//எழவெடுத்த கனவுலஎவ எவளோ வாரா இந்தபாவனா மட்டும் வர...//எழவெடுத்த கனவுல<BR/>எவ எவளோ வாரா இந்த<BR/>பாவனா மட்டும் வரவே<BR/>மாட்டேங்கிறாளேய்யா!//<BR/><BR/>பாவனா வர்ராளா இருக்கும். ஆனா அவுட் ஆப் போகஸ் ல இருக்கும் போல் இருக்கு :-)<BR/><BR/>தம்பி, குட்டிக்கரணம் போட்டாலும் வீட்டுல பொண்ணு பார்க்கா மாட்டீங்கறாங்களா???Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-47552149655489188542007-06-05T22:24:00.000-07:002007-06-05T22:24:00.000-07:00அருமை தம்பி. ரசிக்கும் படியான கவிதை. எனக்கே புரிஞ்...அருமை தம்பி. ரசிக்கும் படியான கவிதை. எனக்கே புரிஞ்சிடுச்சுன்னா பார்த்துக்கோங்க.<BR/><BR/>//எழவெடுத்த கனவுல<BR/>எவ எவளோ வாரா இந்த<BR/>பாவனா மட்டும் வரவே<BR/>மாட்டேங்கிறாளேய்யா!// <BR/><BR/>துபாய்க்கு ஃப்ளைட் டிக்கெட் எடுத்துக் கொடுங்க, வருவாங்க... : )களவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-2962061231278113362007-06-05T21:56:00.001-07:002007-06-05T21:56:00.001-07:00அய்த்தான் மே ஐ கம் இன்!அய்த்தான் மே ஐ கம் இன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-45375746060964096242007-06-05T21:56:00.000-07:002007-06-05T21:56:00.000-07:00தம்பி! உடம்புக்கு முடியலையா? ஏன் என்னாச்சு!தம்பி! உடம்புக்கு முடியலையா? ஏன் என்னாச்சு!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com