tag:blogger.com,1999:blog-16831816.post3810440349395017148..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: கோயிகதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-16831816.post-74161717877215750902007-09-03T22:52:00.000-07:002007-09-03T22:52:00.000-07:00//எல்லா விஷயங்களையும் வெளிப்படையா சொல்ல முடியாதுங்...//எல்லா விஷயங்களையும் வெளிப்படையா சொல்ல முடியாதுங்க அய்ஸ். சில புரிதல்களை வார்த்தைகளால் வடிக்கவே முடியாது. <BR/>உள்ளதை உள்ளபடியே சொல்றதுக்கு இது பின்நவீனத்துவமா?<BR/>இல்ல அதுதான் நமக்கு வருமா?//<BR/><BR/>சரியான கேள்வி. சூப்பரான பதில்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-40640481824092584352007-09-03T10:28:00.000-07:002007-09-03T10:28:00.000-07:00//சுலபத்தில கிடைக்காத ஒரு கதாபாத்திரம்..கோயிய அவனோ...//சுலபத்தில கிடைக்காத ஒரு கதாபாத்திரம்..கோயிய அவனோட உலகத்தில போய் வெளிய பாத்திருக்க முயற்சி பண்ணியிருந்திருக்கலாம்..//<BR/><BR/>லாம்னா? அதத்தான் முயற்சி பண்ணியிருக்கேன். சரியா வரலன்னா இனிமேல் சரியா எழுதறேன். <BR/><BR/>//சாதாரண/கொஞ்சம் நல்ல சமூகத்தின் கண்கள் கொண்டு கோயியை அனுகியிருப்பது நல்லாத்தான் இருக்கு.ஆனா என்னைப் பொருத்தவரை இந்த இலைமறை காய்மறை யா சொல்வது எதையோ பூசி மொழுகுறாப்போல இருக்கு //<BR/><BR/>எல்லா விஷயங்களையும் வெளிப்படையா சொல்ல முடியாதுங்க அய்ஸ். சில புரிதல்களை வார்த்தைகளால் வடிக்கவே முடியாது. <BR/>உள்ளதை உள்ளபடியே சொல்றதுக்கு இது பின்நவீனத்துவமா?<BR/>இல்ல அதுதான் நமக்கு வருமா?<BR/><BR/>//ஒரு கதாபாத்திரம் அதும் அபூர்வமான கதாபாத்திரம் ஒன்றை முன் வைக்கும்போது பின் விவரனைகள் அவன் அக உலகத்தை முன்னிருத்தி எழுதப்படுமெனில் உயிர்த்தன்மை வெகு சீக்கிரம் கதைக்கு வந்துவிடும்..//<BR/><BR/>ரெண்டு முறை படிச்சாதான் மேல உள்ள வரிகளே புரியுது.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-75335250306195615872007-09-03T09:14:00.000-07:002007-09-03T09:14:00.000-07:00//தம்பி இப்பத்தான் கோயி படித்தேன்சிப்பிக்குள் முத்...//தம்பி இப்பத்தான் கோயி படித்தேன்<BR/>சிப்பிக்குள் முத்து கமல்ஹாசன் ஞாபகம் வந்தது.<BR/>நல்ல எழுத்து வளம் கதையோட்டம்.<BR/>நான் பாராட்ட நினைத்த வரிகளை நீங்களே போல்டு லெட்டரில் குடுத்திட்டீங்க.<BR/>அருமை //<BR/><BR/>டீச்சர்,<BR/><BR/>தமிழ்சினிமாவை பொறுத்தவரை மனம்பிறழ்ந்தவர்களை ஒரே மாதிரியாதான் காட்டி இருக்காங்க. அதனாலதான் உங்களுக்கு சிலபடங்கள் ஞாபகம் வருகிறது. வாய்பேச, காதுகேட்க முடியாத எத்தனையோ பேர் நிறைய சாதிச்சிருக்காங்க ஆனா கோயி தன் குடும்பத்தாலேயே கவனிக்கப்படாமல் இருந்திருக்கிறான். இது போல கதைகள் ஊருக்கு ஒண்ணு இருக்கு. எந்த குறையும் இல்லாம இருந்தால்தான் குடும்பமே மகனாக ஏற்றுக்கொள்கிறது இதில் சமூகத்தை குறை சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை.<BR/><BR/>இந்த மாதிரி தகுதிகளை உடையவன் அனுபவிக்கும் வலிகளைதான் நான் பதிவிக்க முயன்றது. இதுக்கும் தமிழ்சினிமாவுக்கு பொருத்தமா இருந்துசின்னா சந்தோஷம் :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-73936186627711351162007-09-03T09:09:00.000-07:002007-09-03T09:09:00.000-07:00கோபி நிஜமாவே அட்டகாசமா இருக்கா? :)குசும்பா...ஆமாம்...கோபி <BR/>நிஜமாவே அட்டகாசமா இருக்கா? :)<BR/><BR/>குசும்பா...<BR/><BR/>ஆமாம் ரொம்ம்ப தெளிஞ்சிட்டான் வேணும்னா நீயும் போய் வர்றியா?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-4255779673634371892007-09-02T02:10:00.000-07:002007-09-02T02:10:00.000-07:00//சால்ஜாப்பு....!// அப்படிதான் வச்சுக்கப்பு.நீங்க ...//சால்ஜாப்பு....!// <BR/><BR/>அப்படிதான் வச்சுக்கப்பு.<BR/><BR/>நீங்க அனானியா ஏன் வரணும்னு நான் தெரிஞ்சுக்கலாமா?<BR/><BR/>நீங்க அனானியா வர்றதும் ஒரு வகைல நல்லதுதான் ஏன்னா சொன்ன கருத்தை விட அதை சொன்னவங்களோட பின்புலத்தை ஆராயாம இருக்கறதும் ஒருவகைல நல்லதுதான். :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-31105071087867937612007-09-02T01:26:00.000-07:002007-09-02T01:26:00.000-07:00//.என்னுடைய தவறுதான் ஆனால் திருத்திக்கொள்கிற அளவுக...//.என்னுடைய தவறுதான் ஆனால் திருத்திக்கொள்கிற அளவுக்கு பெரிய பிழை அல்ல என்பது என் கருத்து.//<BR/><BR/>சால்ஜாப்பு....! <BR/><BR/>மீண்டும் அதே அனானி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-29870341906070729462007-09-02T00:59:00.000-07:002007-09-02T00:59:00.000-07:00மாட்டுக்கு லாடம் கட்டும் இடம்னு நான் சொல்லி இருப்ப...மாட்டுக்கு லாடம் கட்டும் இடம்னு நான் சொல்லி இருப்பது ஏரியின் தென்புறம் அமைந்துள்ள புளியமரத்தின் அடியில். <BR/><BR/>கோயிக்கு செய்திகளை பரிமாறவும் உரையாடவும்தான் மாவாட்டியின் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.<BR/><BR/>இதை உணர்வுப்பூர்வமா வாசகர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நினைத்தேன். அதுவுமில்லாமல் நீங்கள் குறிப்பிடும் அந்த இடம் எழுத்துவடிவத்தில் தவறாக இருப்பதாக வாசிப்பவர் உணர்வதில் தவறே இல்லை. என்னுடைய தவறுதான் ஆனால் திருத்திக்கொள்கிற அளவுக்கு பெரிய பிழை அல்ல என்பது என் கருத்து.<BR/><BR/>நுட்பமான உறவுகளில் உள்ள சம்பாஷனைகள் எப்படி இருக்கும்னு நாமதாங்க கற்பனை பண்ணிக்கணும் டீச்சர்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-72601502274644084492007-09-02T00:26:00.000-07:002007-09-02T00:26:00.000-07:00Anonymous said... //...ஆனா எப்படி கூப்பிட்டாலும் த...Anonymous said... <BR/>//...ஆனா எப்படி கூப்பிட்டாலும் திரும்பி<BR/>பாக்க மாட்டான் ஏன்னா அவனுக்குதான் காதே கேக்காதே..........//<BR/><BR/>//..ஏரிக்கரையின் தெற்கு மூலையில்<BR/>இருக்கும் புளிய மரத்தடியிலிருந்து ஒரு விசில் சத்தம் பறக்கும் அதைக்கேட்டு<BR/>எங்கிருந்தாலும் அடித்து பிடித்து ஓடிவருவான் கோயி...//<BR/><BR/>முரண்படுகிறதே...? <BR/><BR/><BR/><BR/>அய்ய்ய்யா தம்பி மாட்டிக்கிட்டாரு?<BR/>அனானி கேள்விக்கு பதில் சொல்லுங்க இல்லை பதிவைத் திருத்துங்ககண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-39755455357216754672007-09-02T00:18:00.000-07:002007-09-02T00:18:00.000-07:00//...ஆனா எப்படி கூப்பிட்டாலும் திரும்பிபாக்க மாட்ட...//...ஆனா எப்படி கூப்பிட்டாலும் திரும்பி<BR/>பாக்க மாட்டான் ஏன்னா அவனுக்குதான் காதே கேக்காதே..........//<BR/><BR/>//..ஏரிக்கரையின் தெற்கு மூலையில்<BR/>இருக்கும் புளிய மரத்தடியிலிருந்து ஒரு விசில் சத்தம் பறக்கும் அதைக்கேட்டு<BR/>எங்கிருந்தாலும் அடித்து பிடித்து ஓடிவருவான் கோயி...//<BR/><BR/>முரண்படுகிறதே...?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-35126841805301792872007-09-01T23:57:00.000-07:002007-09-01T23:57:00.000-07:00சுலபத்தில கிடைக்காத ஒரு கதாபாத்திரம்..கோயிய அவனோட ...சுலபத்தில கிடைக்காத ஒரு கதாபாத்திரம்..கோயிய அவனோட உலகத்தில போய் வெளிய பாத்திருக்க முயற்சி பண்ணியிருந்திருக்கலாம்..<BR/><BR/>சாதாரண/கொஞ்சம் நல்ல சமூகத்தின் கண்கள் கொண்டு கோயியை அனுகியிருப்பது நல்லாத்தான் இருக்கு.ஆனா என்னைப் பொருத்தவரை இந்த இலைமறை காய்மறை யா சொல்வது எதையோ பூசி மொழுகுறாப்போல இருக்கு <BR/><BR/>ஒரு கதாபாத்திரம் அதும் அபூர்வமான கதாபாத்திரம் ஒன்றை முன் வைக்கும்போது பின் விவரனைகள் அவன் அக உலகத்தை முன்னிருத்தி எழுதப்படுமெனில் உயிர்த்தன்மை வெகு சீக்கிரம் கதைக்கு வந்துவிடும்..<BR/><BR/>ஆனாலும் உன் கதைகளில் வரும் மனிதர்களின் இயல்பை நீ சிதைக்காதிருப்பதே நிறைவாயிருக்கிறது.Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-75762014234333390952007-09-01T07:45:00.000-07:002007-09-01T07:45:00.000-07:00தம்பி இப்பத்தான் கோயி படித்தேன்சிப்பிக்குள் முத்து...தம்பி இப்பத்தான் கோயி படித்தேன்<BR/>சிப்பிக்குள் முத்து கமல்ஹாசன் ஞாபகம் வந்தது.<BR/>நல்ல எழுத்து வளம் கதையோட்டம்.<BR/>நான் பாராட்ட நினைத்த வரிகளை நீங்களே போல்டு லெட்டரில் குடுத்திட்டீங்க.<BR/>அருமைகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-85764578289104638892007-09-01T06:12:00.000-07:002007-09-01T06:12:00.000-07:00கோபிநாத் said... அட்டகாசமான எழுத்து நடை தம்பி........கோபிநாத் said... <BR/>அட்டகாசமான எழுத்து நடை தம்பி......நல்ல முயற்சி :) <BR/><BR/>ரிப்பீட்டேய்:))))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-42794365465336043822007-09-01T06:11:00.000-07:002007-09-01T06:11:00.000-07:00தம்பி கதை அருமை!!! கோயி அந்த குகைக்கு போய் வந்த பி...தம்பி கதை அருமை!!! கோயி அந்த குகைக்கு போய் வந்த பின் தெளிஞ்சுட்டானா?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-90961532319174939432007-08-31T08:14:00.000-07:002007-08-31T08:14:00.000-07:00அட்டகாசமான எழுத்து நடை தம்பி......நல்ல முயற்சி :)அட்டகாசமான எழுத்து நடை தம்பி......நல்ல முயற்சி :)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com