tag:blogger.com,1999:blog-16831816.post2746267479675930882..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: உறைந்த ரத்தங்கள் - சுப்ரமணியபுரம்கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-16831816.post-9494709332329700242008-08-25T07:09:00.000-07:002008-08-25T07:09:00.000-07:00தம்பி, இலகுவான நடை. பயங்கரங்களையும் எளிதில் சொல்லு...தம்பி, <BR/><BR/>இலகுவான நடை. பயங்கரங்களையும் எளிதில் சொல்லும் இலாவகம். <BR/><BR/>//தெரியாதுங்க சார் என்றேன். ஆச்சரியமாக பார்த்தார்.//<BR/><BR/>அவரின் ஆச்சரியம் அவரையும் முதன்முறையாக 'சார்' என்று விளித்ததிலா! <BR/><BR/>நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-14981504058305851552008-08-25T06:44:00.000-07:002008-08-25T06:44:00.000-07:00//சுப்ரமணியபுரம் படத்தையும் குரூரமான புன்னகையோடு ர...//சுப்ரமணியபுரம் படத்தையும் குரூரமான புன்னகையோடு ரசிக்கவே செய்தேன்.நிகழ்பவைதானே கதையாக மாறுகிறது.// உண்மையே. <BR/><BR/>இந்த படத்திற்கு உலக சினிமானு லேபிள் கொடுத்ததுக்கு உங்கள பாராட்டணும். லேபில்ள எதும் உள்குத்து இல்லையே ? :)<BR/><BR/>//படம் பார்த்த உடனே மனதில் தோன்றிய எண்ணங்கள் பதியனும்னு எழுதினதுதான்//<BR/> ஜே.கே. ரித்திஷ் நடித்த நாயகன் திரைப்படம் உங்கள் வாழ்வில் நடந்த எந்தவொரு சம்பவத்தையும் நினைவுக்கு கொண்டுவராமல் இருக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன். :)chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-73654781935982756432008-08-25T06:19:00.000-07:002008-08-25T06:19:00.000-07:00சந்தனமுல்லை..(ரெண்டுமே வாசனையான பெயர்)டெரர்னு சொன்...சந்தனமுல்லை..<BR/>(ரெண்டுமே வாசனையான பெயர்)<BR/>டெரர்னு சொன்னாவே வடிவேலு ஞாபகம்தான் வருது. :)<BR/><BR/>சஞ்சய்<BR/><BR/>நன்றி. தூற்றுவார் தூற்றட்டும் நான் எளக்கியவாதி அல்ல. :)<BR/><BR/>கார்த்திக் நன்றி<BR/><BR/>நித்யகுமாரன் சொல்ற அளவுக்கெல்லாம் இல்லிங்க. படம் பார்த்த உடனே மனதில் தோன்றிய எண்ணங்கள் பதியனும்னு எழுதினதுதான். விமர்சனம்னு கூட சொல்லமுடியாது.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-87182545416747692822008-08-25T04:59:00.000-07:002008-08-25T04:59:00.000-07:00கதிர்,நேர்ல பாக்கும்போது மீதி கதையும் சொல்றேன்.//க...கதிர்,<BR/>நேர்ல பாக்கும்போது மீதி கதையும் சொல்றேன்.<BR/><BR/>//கம்பு சுழட்டிய நண்பர் ஒரு சில்ஹவுட் எஃபக்ட்டில் மனதிலேயே நிற்கிறார். முழுவதுமாக சொல்லப்படாத கதைகளுக்கு இருக்கும் வசீகரமே தனிதான்.//<BR/><BR/>ஏன் அந்த கொலைய செஞ்சார்னு இன்னிக்கு வரைக்கும் எனக்கு ஏன்னே தெரில... ஆனால் அதுக்கும் வலுவான ஒரு காரணம் இருக்கும்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-88865120120968769242008-08-25T03:16:00.000-07:002008-08-25T03:16:00.000-07:00// தனக்கு நேர்ந்த கொடூர கொலைநிகழ்வுகளை விவரிப்பான்...// தனக்கு நேர்ந்த கொடூர கொலைநிகழ்வுகளை விவரிப்பான். அப்படிப்பட்டவொரு பாதிப்பை எழுத்திலேயே கொண்டுவந்தவிதம் அருமை.//<BR/><BR/>உண்மைதான்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-82771933059139666812008-08-25T02:55:00.000-07:002008-08-25T02:55:00.000-07:00தமிழன்,கொலை செய்றதுலாம் ஈசிதான் அதை பாக்கறது ரொம்ப...தமிழன்,<BR/><BR/>கொலை செய்றதுலாம் ஈசிதான் அதை பாக்கறது ரொம்ப கஷ்டம். அது கொடுக்க உளைச்சல் அதிகமும் கூட.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-80678824639504596662008-08-25T00:33:00.000-07:002008-08-25T00:33:00.000-07:00அய்யா சாமி... படத்தை பார்த்ததை விட உங்க அனுபவ விவர...அய்யா சாமி... படத்தை பார்த்ததை விட உங்க அனுபவ விவரிப்புகள் உடல் சிலிர்க்க வைக்கிது... மோசமான ஆளுங்கடா சாமி.. கொஞ்சம் உஷாராவே இருக்கலாம்..<BR/><BR/>.. எளக்கிய சூறாவளி என்று எள்ளி நகையாடும் ராம்.. சூதானமா இருந்துக்கோங்க ராசா... :PSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-78628362700065666472008-08-24T22:52:00.000-07:002008-08-24T22:52:00.000-07:00படத்தைவிட இந்த பதிவு ரொம்ப டெரரா இருக்கு!! :-) வித...படத்தைவிட இந்த பதிவு ரொம்ப டெரரா இருக்கு!! :-) <BR/>வித்தியாசமான விமர்சனம்!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-3447230209115718512008-08-24T22:41:00.000-07:002008-08-24T22:41:00.000-07:00அன்பு நண்பருக்கு...உங்களின் இந்த பதிவை படித்தபின் ...அன்பு நண்பருக்கு...<BR/><BR/>உங்களின் இந்த பதிவை படித்தபின் பின்னூட்டம் போடாமல் விலக இயலவில்லை.<BR/><BR/>இயக்குநர் ராமின் “கற்றது தமிழ்” படத்தில் நாயகன் ஒரு காட்சியில் தனக்கு நேர்ந்த கொடூர கொலைநிகழ்வுகளை விவரிப்பான். அப்படிப்பட்டவொரு பாதிப்பை எழுத்திலேயே கொண்டுவந்தவிதம் அருமை.<BR/><BR/>கம்பு சுழட்டிய நண்பர் ஒரு சில்ஹவுட் எஃபக்ட்டில் மனதிலேயே நிற்கிறார். முழுவதுமாக சொல்லப்படாத கதைகளுக்கு இருக்கும் வசீகரமே தனிதான்.<BR/><BR/>மிக்க நன்றி.<BR/><BR/>அன்பு நித்யகுமாரன்.நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-24751072009438624192008-08-24T11:01:00.000-07:002008-08-24T11:01:00.000-07:00Kathir,Why this murder veri?Kathir.Kathir,<BR/><BR/>Why this murder veri?<BR/><BR/><BR/>Kathir.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-23244727746503700412008-08-24T10:48:00.000-07:002008-08-24T10:48:00.000-07:00எழுதின விதம் நல்லா இருக்கு...குரூரங்களும் நிகழ்ந்த...எழுதின விதம் நல்லா இருக்கு...<BR/><BR/>குரூரங்களும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-75935254839971342522008-08-24T10:44:00.000-07:002008-08-24T10:44:00.000-07:00கொலையைப்பாத்தா அன்னைக்கு நைட் தூக்கம் வராதுங்கிறாங...கொலையைப்பாத்தா அன்னைக்கு நைட் தூக்கம் வராதுங்கிறாங்களே உண்மையா...?தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-70335428443101411032008-08-24T10:42:00.000-07:002008-08-24T10:42:00.000-07:00ஒரு நொடில சீவுறதுக்கும் அரியறதுக்கும் வித்தியாசம் ...ஒரு நொடில சீவுறதுக்கும் அரியறதுக்கும் வித்தியாசம் நிறைய...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-5252972850152800302008-08-24T07:39:00.000-07:002008-08-24T07:39:00.000-07:00நன்றி தூயா, சிவாநன்றி தூயா, சிவாகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-6607908504267436892008-08-23T23:19:00.000-07:002008-08-23T23:19:00.000-07:00மிகவும் தேர்ந்த அழகியலோடு கூடிய வர்ணனை. ரத்தத்தையு...மிகவும் தேர்ந்த அழகியலோடு கூடிய வர்ணனை. ரத்தத்தையும் குரூரத்தையும் ரசிக்கவே வைக்கிறது உங்கள் மொழி அழகு.<BR/><BR/>மிகவும் நல்ல பதிவு தம்பி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-42543200995259074132008-08-23T05:25:00.000-07:002008-08-23T05:25:00.000-07:00படிக்கவே பயமாயிருக்கு..படிக்கவே பயமாயிருக்கு..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-55272911081294866642008-08-23T00:10:00.000-07:002008-08-23T00:10:00.000-07:00நன்றி அய்யனார், குப்பன், கோபிநன்றி அய்யனார், குப்பன், கோபிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-65830846203536167712008-08-23T00:09:00.000-07:002008-08-23T00:09:00.000-07:00கண்டிப்பா எழுது ஜியா, படிக்க ஆவலா இருக்கேன்.வாங்க ...கண்டிப்பா எழுது ஜியா, படிக்க ஆவலா இருக்கேன்.<BR/><BR/>வாங்க டீச்சர்,<BR/>கலவரபூமில காத்து வாங்குற ஆளுங்க நாங்க. :)<BR/><BR/>நன்றி.<BR/><BR/>ராயல்,<BR/><BR/>நன்றி பின்நவீனத்துவ புகைப்பிடிப்பாளி அவர்களே.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-91679171512432025182008-08-22T11:05:00.000-07:002008-08-22T11:05:00.000-07:00!!! ;)!!! ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-88607707409031764382008-08-22T08:20:00.000-07:002008-08-22T08:20:00.000-07:00hISorry I am not yet fully conversant in Tamil fon...hI<BR/><BR/>Sorry I am not yet fully conversant in Tamil font typing, will do it soon.<BR/><BR/>Nalla post,. Subramaniya puram has helped lot of writers, reviewers, bloggers to write good review (see chaaru nivethitha review in Uyirmmai, Maalan's review in Aaathangarai..)<BR/><BR/><BR/>Vaazthukkaludan<BR/><BR/>Kuppan_yahooகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-68005913644082505532008-08-22T01:01:00.000-07:002008-08-22T01:01:00.000-07:00தம்பிகாட்சிகளை விரிக்கும் எழுத்து உனக்கு வசப்பட்டு...தம்பி<BR/><BR/>காட்சிகளை விரிக்கும் எழுத்து உனக்கு வசப்பட்டுவிட்டது..அட்டகாசம் !!<BR/>:)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-32867550392575741132008-08-22T00:41:00.000-07:002008-08-22T00:41:00.000-07:00//சுப்ரமணியபுரம் படத்தையும் குரூரமான புன்னகையோடு ர...//<BR/>சுப்ரமணியபுரம் படத்தையும் குரூரமான புன்னகையோடு ரசிக்கவே செய்தேன்.<BR/>நிகழ்பவைதானே கதையாக மாறுகிறது.//<BR/><BR/>எளக்கிய சூராவளி,<BR/><BR/>நன்று... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-61090234450429256062008-08-21T21:18:00.000-07:002008-08-21T21:18:00.000-07:00மலைத்தேன்!!!!!!மலைத்தேன்!!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-3371916449269165512008-08-21T18:28:00.000-07:002008-08-21T18:28:00.000-07:00இதைப்போல் எனக்கும் பல அனுபவம் உண்டு. கொலை... கத்தி...இதைப்போல் எனக்கும் பல அனுபவம் உண்டு. கொலை... கத்தி... ரத்தம்னு :(( நானும் கூடிய சீக்கிரம் அத பதிவா போடுறேன்...<BR/><BR/>//Labels: உலக சினிமா//<BR/><BR/>:))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.com