tag:blogger.com,1999:blog-16831816.post2715608596579004891..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: பேராண்மை, காடு, மாரி சில குறிப்புகள்கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-16831816.post-46530959409105662692009-11-05T23:50:00.984-08:002009-11-05T23:50:00.984-08:00நன்றி வெயிலான் நீலி சுரம் சரியா போச்சா?
கோபி
நா...நன்றி வெயிலான் நீலி சுரம் சரியா போச்சா? <br /><br />கோபி<br /><br />நானும் தேடறேன் பாத்தா சொல்லி அனுப்பறேன் மச்சி.<br /><br />காடு நாவல படிக்க காட்டுக்கு போனா மானசரோவர் நாவல் படிக்க மானசரோவர் போவியான்னு கேக்காம விட்டதுக்கு நன்றீ ராஜேஷ்<br /><br />ஆயில்யன் <br />கண்டிப்பா அமைதியான சூழ்நிலைல வாசிச்சா அந்த சுகமே தனியானது. அது கிடைக்கணும்னுதான் போனேன் மத்தபடி காடுக்காக இல்ல.<br /><br />நன்றி பாலாசி.க எது எப்படியோ கமல் இன்னொரு படத்திலும் இதையே தொடர்வார்.<br /><br />அய்ஸ்...<br /><br />பெரிய பெரிய கன்லாம் தூக்கி வெடிபோடாம குத்த வெச்சா வெடிபோட முடியும், நல்லா கேக்கறய்யா கேள்வி.<br /><br />அஞ்சு ஹீரோயின வெச்சி அவங்க குண்டி, முகம், இடுப்பு கழுத்து, பனிமலைல பாட்டுனு இல்லாம எடுத்ததுக்கே அவர பாராட்டலாம். <br /><br />உன்போல சராசரி மூளைக்கா துபார் கெவுர்மெண்டுல வேல தராங்க...<br /><br />இயற்கை, ஈ படங்களையே இன்னும் தெளிவா பாரு இட ஒதுக்கீடு, சாதிய பிரச்சினைகள அந்த படங்கள்லயும் ஓரிரு வார்த்தைல சொல்லிருப்பார். அதோட தொடர் வடிவமாதான் இந்த படத்தையும் பார்க்கிறேன். <br /><br />இறையாண்மை சராசரின்னு புலம்பாதைய்யா, இந்த மாதிரிதான் நானும் நினைச்சேன் சுத்தமான் சி சென்டர் அரங்குகளான எங்க ஊர்ல இந்த படத்தை விசில் சத்தத்துக்கு இடையிலதான் நான் பார்த்தது.<br /><br /><br />கார்த்திக்<br /><br />இணைய சுப்புடுக்களை பசித்த துருவக்கரடி குதறட்டும்.<br /><br />நன்றி யாசவி<br /><br />வால்பையன்<br />//ஜனாவை கிழி கிழியென்று கிழித்த அய்யனார்//<br /><br />கிழிச்ச மாதிரியே தெரிலயே :)))<br /><br />எப்படிய்யா சிரிப்பாணி போடாமலே இந்த மாதிரி எழுதறிங்க? :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-62663845112132388982009-10-22T21:30:40.210-07:002009-10-22T21:30:40.210-07:00//டப்பா லூமிக்ச கொடுத்திருக்கலாம்தான். என்னதான் இர...//டப்பா லூமிக்ச கொடுத்திருக்கலாம்தான். என்னதான் இருந்தாலும் அந்த மகாகலைஞன நம்மள மாதிரி சல்லிப்பயல்களையா படமெடுக்க விடுறது? ஃப்ரீயா விடு :)//<br /><br />ஜனாவை கிழி கிழியென்று கிழித்த அய்யனார், இங்கே ஒருவரை மகா கலைஞன் என்கிறார்! அந்த பெயர் வர காரணமாக இருந்த அவரது படைப்புகளை அறிமுகப்படுத்தலாமே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-10859877413460151132009-10-22T21:10:59.188-07:002009-10-22T21:10:59.188-07:00kathir,
peranmai is quit ok. Different from other...kathir,<br /><br />peranmai is quit ok. Different from other movies. <br /><br />But too much messages without logic - not entertaining. <br /><br />No need foreigners and not so realistic.<br /><br />Hats off to Jananathan. We expect something like iyarkai, E...யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-44849646034033910582009-10-22T08:09:16.707-07:002009-10-22T08:09:16.707-07:00// இணைய சுப்புடுக்கள் விமர்சனங்களையெல்லாம் பொருட்ப...// இணைய சுப்புடுக்கள் விமர்சனங்களையெல்லாம் பொருட்படுத்த<br />வேண்டாம் என்றே வர வர தோன்றுகிறது.//<br /><br />ஆமா தல ரம்ப கடுப்படிக்குராங்க <br />உபோஒ ரொம்ப நல்ல படம் அதுக்கு கூட கண்னு காது மூக்கு வெச்சு எழுதிட்டாங்க <br /><br />// சிறுகதையை சிதைக்காமல் அழகிய வடிவம் கொடுக்கப்பட்ட<br />திரைப்படம். மாரி என்ற அந்த நெகிழ்ச்சியான கதையை நினைக்கும்போதே ஆனந்தம் //<br /><br />கிராவோட கரிசல் கதைகள் தொகுப்புல இந்த கதை (வெயிலோடு போய்) தான் முதல் கதையே.கதைல வர்ர கதா பாத்திரங்கள் பெயர்கூட மாத்தாமா முடிவு வரைக்கும் அப்படியே வந்தது ரசிக்கும் படியா இருந்துதுங்க.<br />இந்தமாதிரி நாவல் படமாக்கப்படுவது நல்ல விசையம்தான்<br /><br />காடு நாவல் வாங்கிவெச்சதோட சரி இன்னும் படிக்க ஆரம்பிக்கல <br />ஜீவஸ்ணா கூட சொன்னார் ரொம்ப நல்லா இருக்குன்னு <br />படிக்கனும்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-20874603666322356552009-10-22T07:21:14.577-07:002009-10-22T07:21:14.577-07:00டம்பி
பேராண்மை படம் எனக்கு பிடிக்கல. கீச் கீச்னு ...டம்பி<br /><br />பேராண்மை படம் எனக்கு பிடிக்கல. கீச் கீச்னு ரவி பேசும்போது சிரிப்புதான் வந்தது. இந்த மாதிரி ஒரு களத்த தேர்ந்தெடுத்துக்காக ஜனாவ பாராட்டலாம் முடியாது இயற்கை ஈ இப்படி நல்ல படங்களா பண்ணிட்டிருந்த ஒரு ஆள் ஹாலிவுட் இரண்டாந்தர சினிமாக்கள தமிழ்ல முயற்சி பண்ணியிருக்கிறது தேவையில்லாத ஒண்ணுனுதான் எனக்கு பட்டது.<br /><br />இதுல அவர் இறையாண்மைய திணி திணி னு சராசரி மூளைக்குள்ள திணிக்கப் பாத்திருக்கார் அவ்ளோதான் சில இடங்களில நிலம் சார்ந்த கோபத்தையும் வார்த்தைகளா தெளிச்சிருக்கார். பெரிய பெரிய கன் னலாம் தூக்கி காட்டுக்குள்ள வெடி போடுர காட்சிகளையெல்லாம் எப்படியா உன்னால ரசிக்க முயுது :(<br /><br />டப்பா லூமிக்ச கொடுத்திருக்கலாம்தான். என்னதான் இருந்தாலும் அந்த மகாகலைஞன நம்மள மாதிரி சல்லிப்பயல்களையா படமெடுக்க விடுறது? ஃப்ரீயா விடு :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-12862976943340409582009-10-22T07:03:24.925-07:002009-10-22T07:03:24.925-07:00பேராண்மை இயக்குனர் பற்றிய உங்களின் பார்வை அருமை......பேராண்மை இயக்குனர் பற்றிய உங்களின் பார்வை அருமை....உண்மையில் நல்ல மனிதர்தான். <br /><br />//இத்தனை கேவலமாக முஸ்லிம்களை சித்தரிக்கும் போக்கை கமல்தான் செய்திருக்கவேண்டும்.//<br /><br />இருக்கலாம்...யதார்த்தத்திற்காக இப்படி செய்திருக்கலாம். இல்லை இந்த வார்த்தைகளை எங்கோ கேட்டிருக்கலாம்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-45758284784634352682009-10-22T04:24:55.749-07:002009-10-22T04:24:55.749-07:00பேராண்மை திரைப்பட விமர்சனங்கள் ஆரம்பத்தில் அதிகப்ப...பேராண்மை திரைப்பட விமர்சனங்கள் ஆரம்பத்தில் அதிகப்படியாகவே தூற்றிவிட்டன போல வாய்ப்புக்கிடைக்கும்போது பார்க்க செலக்ட் செய்துவைத்திருக்கிறேன் !<br /><br />கதை படிக்க லொக்கேஷன் செலக்ட் செஞ்சுக்கிட்டு காடு நோக்கி சென்ற பயணம் சுவாரஸ்யம்! எனக்கும் எஸ்ராவின் கட்டுரைதொகுப்புக்களோடு அப்படியான ஒரு லொக்கேஷனுக்குபோய் உக்காரணும்ன்னு ரொம்பவே ஆசை! <br />:)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-65843850775995452442009-10-22T03:54:05.401-07:002009-10-22T03:54:05.401-07:00அய்யோ கதிரு..நீரும் ஒரு எலக்கியவாதினு இத்தன நாள் த...அய்யோ கதிரு..நீரும் ஒரு எலக்கியவாதினு இத்தன நாள் தெரியாமப்போச்சே..போச்சே :))<br /><br />காடு நாவல படிக்க காட்டுக்கு போனது ஓக்கே..அங்க போயி உங்கள யாரு தூங்க சொன்னது..ம்ஹீம் கரடிக்கு கொடுத்து வெக்கல :))ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-61621962650350607822009-10-22T02:51:45.968-07:002009-10-22T02:51:45.968-07:00பேராண்மை இங்க இன்னும் வர மச்சி..;)
நல்லா எழுதுற ம...பேராண்மை இங்க இன்னும் வர மச்சி..;)<br /><br />நல்லா எழுதுற மச்சி...ஆனா என்னோட கதிர் தொலைஞ்சு போயிட்டது மாதிரி இருக்கு.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-29305577892390998502009-10-22T01:44:43.828-07:002009-10-22T01:44:43.828-07:00பேராண்மை - நானும் பார்த்தேன். படம் பார்க்கும் வரை...பேராண்மை - நானும் பார்த்தேன். படம் பார்க்கும் வரை விமர்சனங்களை படிப்பதில்லை.<br /><br />காடு - இப்போது என் கையிலும். இன்னும் வாசிக்கவில்லை.☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.com