tag:blogger.com,1999:blog-16831816.post115533990854923764..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: களத்து வீடு - தேன்கூடு சிறுகதை போட்டிக்காக...கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-16831816.post-1155740286478576872006-08-16T07:58:00.001-07:002006-08-16T07:58:00.001-07:00வாங்க குமரன்,நன்றி.வாங்க குமரன்,<BR/><BR/>நன்றி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155740285844106612006-08-16T07:58:00.000-07:002006-08-16T07:58:00.000-07:00வாங்க குமரன்,நன்றி.வாங்க குமரன்,<BR/><BR/>நன்றி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155732323089933672006-08-16T05:45:00.000-07:002006-08-16T05:45:00.000-07:00///"சட்டி சுட்டதடா கை விட்டதடா", எங்கயோ ரிக்கார்ட்...///<BR/>"சட்டி சுட்டதடா கை விட்டதடா", எங்கயோ ரிக்கார்ட் பாடியது.<BR/>///<BR/><BR/>இதை ரசித்தேங்க <BR/><BR/>உங்க நடை நல்லா இருந்ததுங்கsenthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155676755055502712006-08-15T14:19:00.000-07:002006-08-15T14:19:00.000-07:00வாங்க கப்பி ரொம்ப நாளா ஆள காணும்!? /அருமையான படைப்...வாங்க கப்பி ரொம்ப நாளா ஆள காணும்!? <BR/><BR/>/அருமையான படைப்பு தம்பி/<BR/><BR/>ஒழுங்கா ஓட்டை போடுங்கப்பா!<BR/><BR/>வாழ்த்துக்களுக்கு நன்றி!!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155675872792663572006-08-15T14:04:00.000-07:002006-08-15T14:04:00.000-07:00அருமையான படைப்பு தம்பிநல்லா இருக்கு..வாழ்த்துக்கள்...அருமையான படைப்பு தம்பி<BR/><BR/>நல்லா இருக்கு..<BR/><BR/>வாழ்த்துக்கள்கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155672301838112052006-08-15T13:05:00.000-07:002006-08-15T13:05:00.000-07:00பாஸ்டன் பாலா,இதை சொல்ல மறந்திட்டேன்.இதுதான் முதல் ...பாஸ்டன் பாலா,<BR/><BR/>இதை சொல்ல மறந்திட்டேன்.<BR/><BR/>இதுதான் முதல் வருகை உங்களுக்கு,<BR/>தொடர்ந்து வந்து குட்டிட்டு போங்க!<BR/><BR/>அன்புடன்<BR/>தம்பிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155672170608264682006-08-15T13:02:00.000-07:002006-08-15T13:02:00.000-07:00நன்றி பாஸ்டன் பாலா,முன்ன பின்ன எழுதி பழக்கம் இல்லஅ...நன்றி பாஸ்டன் பாலா,<BR/><BR/>முன்ன பின்ன எழுதி பழக்கம் இல்ல<BR/>அதனாலதான் மேற்கோள் குறிகளை<BR/>சரியா கையாள முடியல.<BR/><BR/>இனிமே கவனமா இருப்பேன்.<BR/><BR/><BR/>//நான் நுணுக்கி நுணுக்கி பார்த்ததில் கண்ட//<BR/><BR/>அப்படிதாங்க பாக்கணும்.<BR/><BR/>அன்புடன்<BR/>தம்பிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155670642691249592006-08-15T12:37:00.000-07:002006-08-15T12:37:00.000-07:00ரொம்ப நல்லா வந்திருக்குங்க.... எழுத்துப் பிழைகளையு...ரொம்ப நல்லா வந்திருக்குங்க.... எழுத்துப் பிழைகளையும் மேற்கோள் குறிகளையும் இன்னும் கொஞ்சம் கவனமா கொடுத்திருந்தால் படிக்கிறவங்களுக்கு வசதியா இருக்கும். கடைசி வரிகள் சில குறைத்து (அல்லது) மாற்றியமைத்தால் கூர்மையா முடிஞ்சிருக்கும். இப்போ வாசகனே புரிஞ்சுக்க வேண்டியது வெளிப்படையா வந்திருக்கறது மட்டும்தான் (நான் நுணுக்கி நுணுக்கி பார்த்ததில் கண்ட) குறை.<BR/><BR/>வெற்றியடையக் கூடிய படைப்பை பகிர்ந்ததற்கு மனமார்ந்த நன்றி!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155562872068041362006-08-14T06:41:00.000-07:002006-08-14T06:41:00.000-07:00Clown,வருகைக்கு நன்றி உங்க இரண்டு மேற்கோள்களையும் ...Clown,<BR/>வருகைக்கு நன்றி உங்க இரண்டு மேற்கோள்களையும் கவனத்தில் எடுத்து கொள்கிறேன். ஆனால் இரண்டையும் படிச்சது இல்ல.<BR/><><><><BR/>வாங்க கலை!!<BR/><BR/>வாழ்த்துக்களுக்கு நன்றி கலை அரசன்,<BR/><BR/><><><><BR/><BR/>ஜெயசங்கர்,<BR/><BR/>உங்களை போன்ற அனுபவம் கொண்டவர்களின் வாழ்த்துகளை பெறும்போது மனதுக்கு நிறைவாய்<BR/>இருக்கிறது.<BR/><BR/>நான் அருகில் இருந்து அந்த பெரியவரை பார்த்திருக்கிறேன்.<BR/><BR/>//ஏன் இப்படி ஒரு தியாகியை இனி வரும் தலைமுறை காணாது போல தோன்றுகிறதே தம்பி//<BR/><BR/>எல்லாம் நம் கையில்தான் இருக்கு!!<BR/><BR/><BR/>அன்புடன்<BR/>தம்பிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155550849265182352006-08-14T03:20:00.000-07:002006-08-14T03:20:00.000-07:00hi thambi ippa than padichane..nall iruku...kadhai...hi thambi ippa than padichane..nall iruku...<BR/><BR/>kadhaiyin arambatahi padithaal veru thisaiyil kadhai pyanithirumonnu ninaichane..but anga thaan neega vaithrukeenga twist(anga konu poya vacheenga)..valthukkalகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155544144429465752006-08-14T01:29:00.000-07:002006-08-14T01:29:00.000-07:00லேசானால ஒரு உறவு கதை. இந்த மாதிரி உறவுகள் இனி வருங...லேசானால ஒரு உறவு கதை. இந்த மாதிரி உறவுகள் இனி வருங்காலத்தில் காண்பது அரிதாகும்... ஏன் இப்படி ஒரு தியாகியை இனி வரும் தலைமுறை காணாது போல தோண்றுகிறதே தம்பி. வாழ்த்துக்கள் வெற்றி பெற. கவலை பாடாதிங்க நானும் இருக்கேன் சும்மா ஒர் போட்டிக்காக, போட்டியில்லாம வெற்றி சுவை இருக்காது பாருங்க.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155521361057521202006-08-13T19:09:00.000-07:002006-08-13T19:09:00.000-07:00கதை நல்லா இருக்குங்க தம்பி.வாழ்த்துக்கள்.கதை நல்லா இருக்குங்க தம்பி.<BR/>வாழ்த்துக்கள்.மா.கலை அரசன்https://www.blogger.com/profile/14959163037316075242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155507847102851752006-08-13T15:24:00.000-07:002006-08-13T15:24:00.000-07:00உறவின் "nature"ஐ சொல்லும் அருமையான படைப்பு. வயோதிக...உறவின் "nature"ஐ சொல்லும் அருமையான படைப்பு. <BR/><BR/>வயோதிக காலத்தில் நடப்பதாகக் கொண்டு செல்லும் இந்தப் புணைவு எனக்கு 2 ஒத்த(கருப்பொருகள் வேறு -தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம்) புனைவுகளை நினைவு படுத்தியது.நன்றி.<BR/><BR/>1)சில வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் வந்தது. கணவனை இழந்த ஒரு வயதான மூதாட்டி தன் கணவனின் வேண்டுதல் படி காசியில் சென்று கணவனின் இளம்பிராயக் காதலியை சந்திப்பார். அந்தப் பெண் ஒரு வயதான கன்னியாஸ்திரியாக இருப்பார்.<BR/><BR/>2) ஸால் பெல்லோ என்ற கனடிய எழுத்தாளர் வயதானவர்கள் பற்றிய நிகழ்வுகளை அதிகம் எழுதுவார்.<BR/><BR/>வாழ்த்துகள்.Clownhttps://www.blogger.com/profile/14608508493870980210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155398734280556592006-08-12T09:05:00.000-07:002006-08-12T09:05:00.000-07:00நன்றி ஜெசிலாக்கா,அது என்னவோ தெரியலை என் மேல எனக்கே...நன்றி ஜெசிலாக்கா,<BR/><BR/>அது என்னவோ தெரியலை என் மேல எனக்கே நம்பிக்கை வரமாட்டெங்குது.<BR/>அப்படியே ஒரு ஓட்டும் போட்ருங்க. வெய்யில்ல முகத்தை துடைச்சிக்க ஒரு டிஷுபாக்ஸ் இனாம்.<BR/><BR/>சும்மா தமாசு, கோவிச்சுக்காதீங்க<BR/><BR/>அன்புடன்<BR/>தம்பிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155393944792952992006-08-12T07:45:00.000-07:002006-08-12T07:45:00.000-07:00தம்பி கதிரு, நல்ல கதைய எழுதிப்புட்டு //பொறுமையாக ப...தம்பி கதிரு, நல்ல கதைய எழுதிப்புட்டு //பொறுமையாக படித்ததுக்கு நன்றி.//ன்னு போட்டா எப்படி? ஆரம்பித்ததுமே கடசி வர இழுத்துட்டு போயிடுச்சுல்ல. நல்ல கத விடுறப்பா. வாழ்த்துக்கள்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155384081780075952006-08-12T05:01:00.000-07:002006-08-12T05:01:00.000-07:00கருத்திற்கு நன்றி மனு, நான் பார்த்த சம்பவம்தான் இத...கருத்திற்கு நன்றி மனு,<BR/> <BR/>நான் பார்த்த சம்பவம்தான் இது என்றாலும் கொஞ்சம் கற்பனைய சேர்த்ததினால கதையா மாறிடுச்சு.<BR/><BR/>//இப்பவும் ஓடறது உண்டா?:-))//<BR/><BR/>அதெல்லாம் அப்பவே விட்டாச்சுங்க.<BR/><><><><><><><><><BR/><BR/>நன்றி தி.ரா.ச<BR/><BR/>//தம்பிக்கு அண்ணனின் வாழ்த்துக்கள//<BR/><BR/>உங்களின் வாழ்த்துக்கள் என்னை ஊக்கம் கொள்ள செய்கிறது.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155357616079655552006-08-11T21:40:00.000-07:002006-08-11T21:40:00.000-07:00தம்பிக்கு அண்ணனின் வாழ்த்துக்கள்.உறவோடு ஒட்டி விளை...தம்பிக்கு அண்ணனின் வாழ்த்துக்கள்.உறவோடு ஒட்டி விளையாடி இருக்கிறீர்கள். நல்ல படைப்பு.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1155355470412902302006-08-11T21:04:00.000-07:002006-08-11T21:04:00.000-07:00தம்பி,அழகான உறவுகளில் அண்ணன் தங்கை உறவு,அருமைய...தம்பி,<BR/>அழகான உறவுகளில் அண்ணன் தங்கை உறவு,<BR/><BR/>அருமையானது.<BR/>அந்தக் கிழவியம்மாவும் அண்ணனுக்குத் தன்னால் துயரம் வந்ததேனு வருத்தப்பட்டி இருப்பீங்க.<BR/>அபூர்வமான மனிதர்களை அறிமுகப் படுத்தி உறவைப் பலப்படுத்தி விட்டீர்கள்.<BR/>இப்பவும் ஓடறது உண்டா?:-)) வாழ்த்துகள். வெற்றி பெற. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com